திருப்பூர் மாவட்டத்தில் 44 கிலோ குட்கா பறிமுதல் – இருவர் கைது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் காவல் நிலைய சரகம், நத்தக்காடையூர் குற்றை பேருந்து நிலையம் அருகில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், 19.03.2025 அன்று மதியம் 2:00 மணியளவில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். காங்கேயம் உதவி…
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததை கொண்டாடும் மாணவ மாணவிகள்.
உசிலம்பட்டி 19.03.2025 *உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வந்ததையடுத்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது – டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் தரையிறங்கியதை காட்சிப்படுத்தியிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில்…
உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு?
உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு மனைவி தேவி., கர்ப்ப பையில் உருவான கட்டியை அகற்ற உசிலம்பட்டி அரசு…
இந்திய விமான நிலையங்கள் தனியார் வசமாகிறதா?
திருச்சி உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு * விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பாது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார்…
தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.
*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…
இந்திய மண்ணில் தனது காலடியை பதிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.
விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பயணிக்கும் டிராகன் விண்கலம் பிரிந்தது. சுனிதா வில்லியம்ஸ், வில்மோருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் நாளை பூமியை அடையும். 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் இருந்த சுனிதா…
இறப்பிலும் இணைபிரியா தம்பதியர்.
கடையநல்லூரில் சோக சம்பவம் – ஒரே நாளில் உயிரிழந்த இணைபிரியாத தம்பதி தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த சங்கரன் (95) மற்றும் அவரது மனைவி கோமு (90) என்பவர்கள் இணைபிரியாத காதல் கொண்ட தம்பதியராக வாழ்ந்து வந்தனர்.…
பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது.
பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை என்பதை இந்து முன்னணி வலியுறுத்துகிறது – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை.. திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக நின்ற பக்தர் மூச்சு திணறி…
வீடுகளில் வழியும் சாக்கடை நீர் – மெத்தனமாக செயல்படுகிறதா மாவட்ட நிர்வாகம்?
உசிலம்பட்டி 18.03.2025 *உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழிஇல்லாமல் வீடுகளில் தேங்கிய கழிவுநீரை வாழியில் இரைத்து வெளியேற்றும் அவலம் – சாக்கடை நீரில் நாற்று நட்டு பெண்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,* மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!
திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…