Sun. Mar 1st, 2026

WEEKLY TOP

🏛️ தமிழ்நாடு அரசின் உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்கள்.
நைஸாக நழுவும் அண்ணாமலை… பீதியில் பாஜக தலைமை? அதிமுக–வுக்கு விழும் பெரும் அடி!
வேலூரில் இரு நாள் உழவர் சங்கமம் 2026 நிறைவு.
ஆத்தூர் வட்டாரத்தில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா.

TODAY EXCLUSIVE

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில்.

காவல்துறையின் விழிப்புணர்வு முகாம் – மாணவர்கள் உற்சாக பங்கேற்பு. தேனி மாவட்டம் சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில், காவல்துறை சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் சிறப்பாக நடைபெற்றது. சமூக நீதி, மனித உரிமைகள், சைபர் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு, பெண் குழந்தைகளின்…

களக்காடு அருகே காதல் விவகாரம்
இளைஞர் மீது காரை ஏற்ற முயன்றதாக புகார்…? திமுக ஒன்றிய செயலாளர் மீது வழக்கு பதிவு!

நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள சூரங்குடி பகுதியைச் சேர்ந்த திரவியம் என்பவரின் மகன் முத்து செல்வன் மற்றும் களக்காடு திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வ கருணாநிதியின் மகள் ஆகியோர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இருவரும்…


பொதுமக்கள் வசதியை மையமாக்கிய புதிய வால்வோ பேருந்து சேவை நாகர்கோவில், சென்னை பயணத்தில் நேரம், வசதி, பாதுகாப்பு மேம்பாடு!

சென்னை | டிசம்பர் 24, 2025. தென் தமிழக மக்களின் நீண்டகால பயண தேவைகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை பொதுமக்கள் வசதியை முதன்மைப்படுத்தி, நாகர்கோவில் – சென்னை வழித்தடத்தில் புதிய வால்வோ பேருந்து சேவையை நாளை மறுநாள்…

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் 507 மனுக்கள் பெறப்பட்டது.

கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில் பொதுமக்கள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) திரு. ஜீவா அவர்கள் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து…

பள்ளியில் அவமதிப்புக்கு உள்ளானதாக கூறி மாணவன் தற்கொலை முயற்சி!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தாய் புகார்! தென்காசி | டிசம்பர் 24. தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

ஊத்துக்கோட்டையில் மாணவ–மாணவிகளுக்கு 374 விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்.

திருவள்ளூர் மாவட்டம் | ஊத்துக்கோட்டை. ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் சார்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) திரு. டி.ஜெ.…

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்!

பாலக்கோடு மாட்லாம்பட்டியில்,தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு – மாட்லாம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர்,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர்வழக்கறிஞர் ஆ. மணி, எம்.பி. அவர்கள்,பள்ளி மாணவியர்களுக்கு தமிழ்நாடு…

“என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”!

பாலக்கோட்டில் டாக்டர் பி.பழனியப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதி,பாலக்கோடு மேற்கு ஒன்றியம்,பஞ்சப்பள்ளி ஊராட்சி – கவாக்குச்சாவடி எண்ஆகிய பகுதிகளில், “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாடு தலைகுனியாது” திட்டத்தின் கீழ் பாகம் வாரியாக ஆலோசனைக்…

“மத நல்லிணக்க அரசியலை முன்வைக்கும் தளபதி விஜய் – தர்மபுரியில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா”!

தர்மபுரியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்சமத்துவ கிறிஸ்துமஸ் விழா – மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு! தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வட்டம் பி.பள்ளிப்பட்டியில் நடைபெற உள்ள சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட தலைவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி…

மெரினாவில் மனிதநேய முன்னெடுப்பு…!

வீடற்றவர்களுக்கு பாதுகாப்பான இரவு – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி. சென்னை மெரினா கடற்கரையில், வீடற்ற ஏழை மக்களுக்காக இரவு நேர காப்பகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையத்தின் பின்புறம், ரூ. 86.20 லட்சம் செலவில் 2400 சதுர…