விழுப்புரம் மாவட்ட காவல்துறை
மேல்மலையனூர் காவல் நிலையம்
காவலர் என்ற பெயரில் ஏமாற்றி பணம் பறித்த நபர் கைது விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 16.10.2025 அன்று அதிகாலை, சாலையின் ஓரத்தில் தனியாக இருந்த சிறுதலைப் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த புண்ணியகவுண்டர் மகன் ஏழுமலை…
குடியாத்தத்தில் கிராம உதவியாளர்கள் வட்ட செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு.
அக்டோபர் 17 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை கிராம உதவியாளர்கள் வட்ட செயற்குழு கூட்டமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டத் தலைவர் பிரகாஷ் தலைமையிலும், வட்ட செயலாளர் மணிவண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது.…
ஏஞ்சல்ஸ் பள்ளியில் மாணவர்கள் தொடர்ந்து அசத்தும் தமிழ் நிகழ்வுகள்.
நாள் : 17 – 10 – 25 தஞ்சை ஏஞ்சல்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி.. இப்பள்ளியானது கடந்த 20 வருடங்களாக திருக்கானூர் பட்டியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளியாகும். ஆனால் இப்பள்ளியின்…
900 ஆண்டு காலப் பழமை வாய்ந்த துர்கைச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் நெற்குணம் கிராமத்தில் திருப்பனிசந்துறை நாயனார் கோவிலில் உள்ளது. இக்கோவில் மிகவும் சிதைவுற்று தற்போது எஞ்சிய கட்டடங்களை . முழுவதுமான அகற்றிவிட்டு மீண்டும் கோவிலை நிர்மாணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்படி தரை தளத்தினை சமன் செய்யும்…
திறப்பு விழா காணாத புதிய அங்கன்வாடி மையம்.
அக்டோபர் 17 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் ஒன்றியம், மேல்முட்டுகூர் ஊராட்சி கல்மடுகு கிராமத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2023–2024 ஆம் ஆண்டில் சுமார் ரூ.14,31,000 மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், புதிய கட்டிடம்…
குடியாத்தத்தில் அதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (அக். 17) காலை 9.30 மணியளவில் காமராஜர் பாலம் அருகிலுள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பாக சிறப்பாக நடைபெற்றது.…
வெறிநாய் கடி – ஒருவர் பலி…?
சாம்பவர்வடகரையில் வெறிநாய் கடித்ததில் ஒருவர் பலிதென்காசி மாவட்டம் — அக்டோபர் 17, 2025 தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி 12ஆம் வார்டு, வேலாயுதபுரம் ரோட்டில் வசித்து வந்த காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த மாரியப்பன் (சங்கரன் மகன்) என்பவர், இருபது நாட்களுக்கு…
தெருநாய்கள் – தொல்லைகள் மற்றும் நோய் பரவல்…?
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், வீராணம் நகரத்தில் சமீபகாலமாக தெரு நாய்களால் ஏற்படும் தொல்லை மற்றும் நோய் தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டும். SDPI கட்சி வலியுறுத்தல்… வீராணத்தில் தெரு நாய்களால் ஏற்படும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பொதுமக்களிடையே…
கண்டன ஆர்ப்பாட்டம்…!
வேலூர் மாவட்டம் – குடியாத்தம் ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் கோரிக்கை அட்டை வழங்கினர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் தங்களது பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்…
🌿 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் 94-வது பிறந்தநாள் விழா – கல்வி உபகரணங்கள் வழங்கல் மற்றும் மஞ்சப்பை விழிப்புணர்வு 🌿
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் அடுத்து ஒடசல்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர், மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் விஞ்ஞானி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் 94-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளியில் பயிலும்…










