ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரிகள் அடாவடி…?
பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்றச் செய்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் – வீடியோ வைரல் கன்னியாகுமரி:கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், நிதி கணக்கு தொடர்பான பணிக்காக வந்த பெண்…
லஞ்சம் பெற்ற நகராட்சி ஊழியர் கைது..?
பெயர் மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் – கோவில்பட்டி நகராட்சி பெண் ஊழியர் கையும் களவுமாக கைது. கோவில்பட்டி:கோவில்பட்டி ஊரணித்தெருவைச் சேர்ந்த செல்வகுமார், தனது மனைவி காளிஸ்வரி பெயரில் வீட்டு தீர்வை பெயர் மாற்றம் செய்வதற்காக நகராட்சி அலுவலக வருவாய்…
இந்திய பிரஜைகள் இத்தனை ஆண்டுகள் வைத்திருக்கும் ஆவணங்கள் நம்பகத்தன்மை இழந்து விட்டதா…?
பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து,145 கோடி மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, அவர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு ஆதார் அட்டை தயாரிக்கப்படுகிறது. அதே போல தான் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.…
இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஓங்கட்டும்
மனிதநேயம் தமிழ்மண்ணில் என்றும் நிலைக்கட்டும்….!!!✍️
அல்லா அல்லா நீ இல்லாத இடமே இல்லை என்ற பாடல் முழு வரிகள் கீழே வழங்கப்படுகின்றன.இந்த பாடல் இல்லை என்ற இடமே இல்லை திரைப்படம்: முகமது பின் துக்ளக் (1971)பாடகர்: எம். எஸ். விஸ்வநாதன்பாடலாசிரியர்: வாலி. ஆண் :நீ இல்லாத இடமே…
அதி நவீன நிசார் செயற்கைக்கோள்.
நாசா – இஸ்ரோ இணைந்து தயாரித்த அதிநவீன நிசார் செயற்கைக்கோள் நாளை விண்ணில்பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிக்க உலகின் முதல் பெரிய “செயற்கை துளை ரேடார்” செயற்கைக்கோள் அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா (NASA) மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…
மீண்டும் ஆணவக்கொலை….?
தோழர்களே வாழ்த்துக்கள் 30/7/2025 காலை 9 மணிக்கு வேப்பமூட்டு பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. தோழர்கள் மாநில மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள் மண்டல பகுதி பொறுப்பாளர்கள் அணி பொறுப்பாளர்கள் அத்தனை தோழர்களும் கலந்து கொண்டு ஆணவக் கொலைக்கு எதிராக…
அவசர பத்திரிக்கை செய்தி:
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று ஜூலை 31.ம் தேதி தண்ணீர் திறக்க அரசாணையை வெளியிட வேண்டும். பவானிசாகர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.அணையின்…
மகா மாரியம்மன் ஆடித்திருவிழா
வேலூர் மாவட்டம் குடியாத்தம். குடியாத்தம் ஆசிரியர் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் இன்று ஆடி மாத பூ கரகதிருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது மூலவருக்கு வெண்ணையில் உலர் பழங்களாலான சிறப்பு அலங்காரம்ஆசிரியர் நகரில் அமைந்துள்ள மகா மாரியம்மன்…
குடியாத்தத்தில் 100 நாள் வேலை கோரி விவசாய தொழிலாளர் சங்க ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய அலுவலகம் முன் ஏராளமான பெண்கள் பங்கேற்பு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றிய அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 100 நாள் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி ஜூலை 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.…