Tue. Aug 26th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

உங்களுடன் ஸ்டாலின் – சிறப்பு முகாம் – சுரண்டை – தென்காசி மா.

தென்காசி சுரண்டையில் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்மகளிர் உரிமை தொகை, பட்டா பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தென்காசி…

காவல்துறை மறுப்பு செய்தி – விளக்கம்…!

*சமூக ஊடகங்களில் வந்த செய்திகள்: *நான்கு காவலர்கள் சேர்ந்து கொடூரமாக தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு கருங்கல் அருகே பரபரப்பு.* *கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திகோடு பகுதியை சேர்ந்த சூசைமரியாள் வயது : 80, இவரது பேரனை ஒருவழக்கு சம்மந்தமாக கைது செய்வதற்கு…

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து…….?

*⭕⭕Breaking ஏமன் சிறையில் உள்ள நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ரத்து செய்ய பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது* ஏமன் நாட்டு குடிமகன் தலால் அப்தோ மஹ்தி எனும் நபரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த…

பெண்களின் உரிமைகள்…?

பிறப்பால் கிறிஸ்துவரான ஒரு நடிகை அவரது பெயர் தெரியவில்லை கேரளாவில் பொதுவெளியில் புர்காவுடன் வந்திருக்கின்றார். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கின்றது. அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கும் பொழுது கிறிஸ்தவத்திலும் இது போன்ற உடைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றார் அது…

விவசாயிகள் கோரிக்கை ஏற்பு?

*தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெறும்போது சிபில் ரிப்போர்ட் பார்க்கப்படும் & NOC , வேண்டும் என்கிற உத்தரவு ரத்து & விவசாயிகளின் போராட்டம் மாபெரும் வெற்றி*—————————————-உயிரினும் மேலான உழவர் உறவுகளுக்கு, கடந்த 28 5 2025 அன்று…

கற்றவர்களும், கற்றுக் கொண்டிருப்பவர்களும்?

கற்றவர்களிடமிருந்து கற்பதை விட கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் -மாமேதை காரல் மார்க்ஸ்- மக்களிடையே பரவலாக பேசப்படும் ஒரு சிந்தனை இது. “படித்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்” என்ற எண்ணம் மனிதர்களின் மனதில் பழக்கமாகப் பதிந்திருந்தாலும், காரல் மார்க்ஸ் அளித்துள்ள இந்த வரி நம்மை…

*பிரதமர் மோடி சோழர்கள் குறித்து பேசியது முழுக்க கபட நாடகம் – விஜய்*

கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து, தமிழர் நாகரிகத்தையும் மூடி மறைக்க முயலும் மத்திய பா.ஜ.க. அரசு இப்போது தமிழகத்திற்கு வந்து, சோழர்களின் பெருமை பற்றி பேசியது முழுக்க முழுக்க கபட நாடகம் இல்லாமல் வேறெனன்ன? ஆளும் கட்சியான தி.மு.க.…

முடிவுக்கு வருகிறது – பதிவு தபால் முறை – Registered Post.

பதிவு தபால் மூலம் கடிதங்களை அனுப்பும் சேவை ரத்து செய்ய தபால் துறை முடிவு செய்திருக்கிறது. தபால் சேவையில் முக்கிய இடம் பிடித்துள்ள பதிவு தபால் முறை ரத்து செய்யப்பட்டு ஸ்பீட் போஸ்ட் சேவையுடன் இணைக்கப்பட உள்ளது. எனவே இனி பதிவு…

*யார் அந்த மேலிடம் ?*

திருப்பூர் ஜூலை 28,, *சாலையில் சிக்னலில் தலைக்கு மேலே ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமென ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தல்.* *மக்கள் உயிருடன் விளையாடும் அவல நிலை* *நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்?* *திருப்பூரில்…

திருமணத்தை மீறிய உறவு.. ?கண்டித்த கணவர் – மது ஊற்றி கொடுத்து அடித்தே கொன்ற கள்ளக்காதலன்.

சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குடியிருப்பில் வசித்து வருபவர் தான் 42 வயதான கணேசமூர்த்தி. இவர் அந்த பகுதிலேயே லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கொளத்தூர்…