Wed. Nov 19th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

சாலை விபத்து…!

உத்தமபாளையம் அருகே பயங்கரமான சாலை விபத்து , ஒருவர் பலி. தேனி மாவட்டம் உத்தமபாளையம் பஸ் நிலையம் அருகே இன்று (28.10.2025) காலை பயங்கரமான சாலை விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.…

🌟 கண்ணகி நகர் மகள்களின் வெற்றி கதை!

💐💐கபாடி களத்தில் சமூக மரபுகளை உடைத்த 17 வயது தங்க மகள் 💐💐கார்த்திகா💐💐 சென்னையின் பல்வேறு இடங்களில் வசித்திருந்த பூர்வக்குடி மக்களை குடியேற்றும் நோக்கில் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கண்ணகி நகர், இன்று 20,000க்கும் மேற்பட்ட குடும்பங்களின் இல்லமாக விளங்குகிறது.தூய்மை…

📢 சிறப்பு செய்தி – வேலூர் மாவட்டம் – மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதார துறையின் கவனத்திற்கு…!

🚨 தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் – சிறப்பு செய்தி 🔴 மழைநீர் தேங்கல் – டெங்கு அபாயம் : வீராசாமி தெரு, கோரிமேடு, முள்ளிப்பாளையம் பொதுமக்கள் எச்சரிக்கை! 📍 வேலூர் மாவட்டம் – மாநகராட்சி 31வது வார்டு, வீராசாமி தெரு,…

பெரியார் சிலை கோரிக்கை மனு மீது தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காத அரசு ஊழியர்கள்????

மேட்டூர் தந்தை பெரியார் பேருந்து நிலையம் சுமார் 7 ஏழு கோடியில் 2024-ஆண்டு புனரமைக்கப்பட்டது. திறப்பு விழாவின் போதே(2025 சனவரி )தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் குறைந்த பட்சம் பெரியார் மார்பளவு சிலை நிறுவ வேண்டும் (தந்தை பெரியார் பேருந்து நிலைய…

சிறப்புக் கட்டுரை:

“விலங்குகளுக்கு உணவு கொடுப்பது — கருணையா? குற்றமா?”மனிதர் – விலங்கு இருவரின் பாதுகாப்புக்காகவே அரசு அபராதம் விதிக்கிறது! காட்டு விலங்குகளுக்கு உணவு கொடுத்தால் ஏன் அபராதம்? ஒரு நபர் குரங்குகளுக்கு உணவு கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து வனத்துறை…

🌾 ஒரு விவசாயியின் வலி மிகுந்த உண்மை கதை…!

“பூச்சிகளுடன் போராடுவதா? ஆட்சியாளர்களுடன் போராடுவதா?” உயிர் கொடுத்த பூமி இது!உழைப்பைக் கொட்டிக், கண்ணீரை நீராய்ப் பாய்ச்சி, நம்பிக்கையை மட்டுமே மூலதனமாய் வைத்து வளர்த்த பயிர்கள் இன்று கண் முன்னே கருகிக் கிடக்கின்றன. வானம் பொய்த்துவிட்டது.ஆற்றில் தண்ணீர் இல்லை.நிலத்தடி நீரை எடுக்கவும் தடைகள்.…

சபரிமலை கோயிலை தரிசித்த முதல் இந்திய குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு வரலாறு படைத்துள்ளார்.

🔱 சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு — பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு. பாத்திமை / திருவனந்தபுரம், அக்டோபர் 22:கேரளா மாநிலத்தில் நான்கு நாட்கள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தில் உள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி…

🌐கடலால் விழுங்கப்பட்ட ஒரு நகரம்🌐 💠தனுஷ்கோடி💠

I. வரலாற்றுச்சுருக்கம்: தனுஷ்கோடி — தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் கடற்கரையில், பாம்பன் தீவின் தென்மேற்குப் புள்ளியில் அமைந்திருந்த சிறிய ஆனால் முக்கியமான நகரம். இலங்கை தலைமன்னாருக்கு மேற்கே 24 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்தது. ரயில்வே இணைப்புடன் கூடிய துறைமுகம், சிறிய மீன்பிடி குடியிருப்புகள்,…

மறைக்கப்பட்ட வரலாறு…!

🌺 தமிழக சட்டசபைக்குள் நுழைந்த முதல் பெண்மணி – டாக்டர் டி.எஸ். சௌந்தரம்! (ஆகஸ்ட் 18, 1904 – அக்டோபர் 21, 1984) சிறந்த மருத்துவர் · விடுதலைப் போராட்ட வீராங்கனை · சமூக சீர்திருத்தவாதி · கல்வி முன்னேற்றத் தலைவி,…