Sun. Oct 5th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

கோவை கெம்பனூரில் நவீன தீண்டாமை: அண்ணாநகர் மக்களுக்கு பேருந்து சேவை மறுப்பு!

கோவை:திராவிட மாடல் அரசு சமூக நீதியை வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் – அண்ணாநகர் பகுதியில், பட்டியலின மக்களுக்கு எதிராக “நவீன தீண்டாமை” நடைமுறையில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், கெம்பனூரிலிருந்து வெறும் 500…

மணல் கொள்ளை…! அமலாக்கத்துறை விசாரணை தேவை…!!

கன்னியாகுமரி மாவட்டச் செய்தி: விவசாயிகள் போர்வையில் ஆயிரம் கோடிக்கு மேல் மணல் கொள்ளை நடந்ததற்கு அமலாக்கத்துறை விசாரணை கேட்டு அக்டோபர் 2 மக்கள் சந்திப்பு துவங்குகிறோம்..!!!! கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் விடுத்துள்ள…

தேனி மாவட்டம் சின்னமனூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு “100 நாள் 100 ரேஷன் கடை” ஆர்ப்பாட்டம் இன்று (22.09.2025, திங்கட்கிழமை) 78வது நாளாக நடைபெற்றது. அதேபோல், சின்னமனூர் ரேஷன் கடை முன்பு 79வது நாளாக பாமாயிலை தடை…

நியோமேக்ஸ் மோசடி வழக்கு – முதலீட்டாளர்களுக்கு இறுதி வாய்ப்பு!

மதுரை:முதலீட்டாளர்களிடம் இருந்து அதிக வட்டி தருவதாக கூறி பணம் வசூலித்த நியோமேக்ஸ் நிறுவனம் தொடர்பான வழக்கில், முதலீட்டாளர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவு படி, 2025 அக்டோபர் 8ஆம் தேதி வரை புகார் அளித்த முதலீட்டாளர்களுக்கு மட்டுமே, இழந்த தொகையை…

ஜிஎஸ்டி வரி குறைப்பு: மக்கள் விரும்பிய பொருட்களை குறைந்த விலையில் பெறுவார்கள் – பிரதமர் மோடி.

புதுதில்லி, செப்டம்பர் 21:நாளை (செப்டம்பர் 22) முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி வரி குறைப்புகள் பற்றிய விளக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் நாட்டுப் மக்களிடம் காணொலி வாயிலாக உரையாற்றினார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி,…

புதுதில்லியில் உலகளாவிய தெற்கு நாடுகளின் மனித உரிமை நிர்வாகிகளுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்.

புதுதில்லி, செப்டம்பர் 21:மனித உரிமைகள் குறித்த உரையாடல், அறிவு பரிமாற்றம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC), வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து, உலகளாவிய தெற்கு நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகளுக்கான…

🏛 RUPP – பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்.

🔹 வரையறை: Registered Unrecognised Political Parties (RUPP) என்பது 1951 மக்கள்பிரதிநிதித்துவச் சட்டத்தின் (RPA) பிரிவு 29A-இன் கீழ் பதிவு செய்யப்படும் அரசியல் அமைப்புகள். ஆனால் அவை தேசிய / மாநிலக் கட்சி என்ற அங்கீகார தகுதியை பெறாமல் இருக்கும்.…

🌍 உலகின் முதல் தண்ணீர் அடுப்பெரிக்கும் HONC Gas ஜெனரேட்டர் 👑தமிழ்நாட்டில் தமிழர்கள் 👑 கண்டுபிடிப்பு…!

சென்னை:இந்தியாவில் தமிழ்நாடு தமிழர்கள் இணைந்து உலகிலேயே முதன்முறையாக, தண்ணீரை அடுப்பெரிக்கும் இயந்திரம் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. HONC Gas Pvt. Ltd. நிறுவனத்தின் ஆலையில் நடைபெற்ற நேரடி செயல்விளக்கத்தில், HONC Gas Generator பற்றிய புரட்சிகரமான கண்டுபிடிப்பு செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ✅ புதிய…

அரசு பேருந்தும் கல்லூரி பேருந்தும் மோதி விபத்து…?

பெண்கள் உட்பட 8 பேர் படுகாயம் – போதையில் ஓட்டிய ஓட்டுநரால் விபத்து..? விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அரசு பேருந்து மற்றும் தனியார் கல்லூரி பேருந்து நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.…

அரசியல் கட்சிகள் பதிவு ரத்து…? இந்திய தேர்தல் ஆணையம்!

தேர்தலில் போட்டியிட வில்லை என அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்..!! இந்திய ஒன்றிய தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோத பாசிச போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்..!! =================================== தேர்தலில் போட்டியிடவில்லை என்ற காரணத்தைக் கூறி நாட்டில் மக்கள் பணியாற்றி…