Mon. Apr 13th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

தமிழ்நாடு டுடே கண்டன செய்தி…?

🛑 மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அதிர்ச்சி சம்பவம்: செய்தியாளர் மீது தாக்குதல் – பக்தர்கள் பாதுகாப்பு கேள்விக்குறி! உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு…

🛑 இந்தியப் பெருங்கடலில் அதிர்ச்சி தாக்குதல்….?

இந்தியப் பெருங்கடலில், இலங்கையின் காலி கடற்கரைக்கு அருகில், ஈரானிய போர்க்கப்பல் IRIS Dena மீது நடந்த டார்பிடோ தாக்குதல் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த தாக்குதலில், கப்பல் மூன்று நிமிடங்களுக்குள் முழுவதும் மூழ்கியது. இந்த தாக்குதலில் குறைந்தது…

கோவில்கள் இந்துக்களுக்கா? சிலருக்கா?

பத்ரிநாத் – கேதார்நாத் விவகாரம் குறித்து சமூக ஊடகங்களில் எழும் விவாதம்…? சமூக அரசியல் கருத்துக் கட்டுரை…! சமீப காலமாக சமூக ஊடகங்களில் பரவி வரும் சில தகவல்கள் ஒரு முக்கியமான விவாதத்தை உருவாக்கியுள்ளன. இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும்…

உலக அரசியலை அதிரவைக்கும் ஈரான்: மார்ச் 2026 ஒரு புதிய திருப்புமுனை.

🌐 உலக அரசியல் சிறப்பு கட்டுரை. 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் உலக அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக மாறக்கூடும் என்ற கருத்து தற்போது சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது. மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய அதிகார சமநிலை,…

வெறிநாய்கள் தாக்கி 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு.

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை அரியலூர், மார்ச் 12 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுக்காவிற்கு உட்பட்ட வல்லம் கிராமத்தில் வெறிநாய்கள் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வல்லம் கிராமத்தைச் சேர்ந்த…

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

கலைஞர் குடும்பத்தில் புதிய அரசியல் முகம்?

மு.க.அழகிரி மகள் கயல்விழி அரசியலுக்கு வருவாரா? தமிழக அரசியலில் குடும்ப பாரம்பரியம் பேசப்படும் போது முதலில் நினைவிற்கு வரும் பெயர் M. கருணாநிதி. மாணவ பருவத்திலிருந்தே அரசியலில் ஈடுபட்டு, பல தசாப்தங்கள் தமிழக அரசியலை வழி நடத்தியவர் கலைஞர். அவரது அரசியல்…

🌟 இது ஒரு நடிகரைப் பற்றிய கதை அல்ல…! வேர்களை மறக்காத நினைவின் கதை…!!

🌾 மகாராஷ்டிராவில் ‘ரஜினிகாந்த் கிராமம்’ – ஒரு உணர்ச்சி பூர்வமான கதை தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகம் முழுவதும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு அவர் வெறும் நடிகர் அல்ல…? அவர்களுடைய வீட்டுப்…

மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயம் குறித்த நேரத்தில் சென்னை மெட்ரோ இரயிலில் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இன்று (27.02.2026) மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்திலிருந்து ஏஜி-டிஎம்எஸ் மெட்ரோ நிலையம் வரை, மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் செய்யப்பட்ட நுரையீரல் மற்றும் இதயத்தை கொண்டு சென்று உயிர் காக்கும் பொருட்டு துரித போக்குவரத்து உதவியை வழங்கி…