Fri. May 29th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

🗳️ வாக்குச்சாவடி அருகிலுள்ள கடைகள் – தேர்தல் விதிமுறைகள் விளக்கம்.

Election Commission of India விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடி (Polling Booth) சுற்றுவட்டாரத்தில் கடைகள் மற்றும் வணிக நடவடிக்கைகள் குறித்து பின்வரும் கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன: ✅ 1. 100 மீட்டர் சுற்றளவு விதி வாக்குச்சாவடியை மையமாக கொண்டு 100 மீட்டர் சுற்றளவிற்குள்:…

“நான் பாஸ் ஆயிட்டேன்…” — ஒரு அழைப்பில் அடங்கிய போராட்டத்தின் வெற்றி!

டெல்லி:ஒரு சாதாரண 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு…ஆனால் ஒரு சிறுமிக்குப் பார்த்தால், அது வாழ்க்கையை மாற்றிய தருணம். “நான் பாஸ் ஆயிட்டேன் அம்மா…”இந்த ஒரு வரியில், சாக்ஷியின் பல ஆண்டுகள் போராட்டமும், துன்பமும், நம்பிக்கையும் ஒலித்தது. பொருளாதார சிக்கல்களால் பல முறை…

சூரத் தொழிலாளர் வெளியேற்றம் – காரணங்களும் பின்னணியும்…?

குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் திடீரென சொந்த ஊர்களுக்கு திரும்பும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக உத்னா ரயில் நிலையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மனிதக் கடலாக மாறி, நிலைமை கட்டுப்படுத்த போலீஸ் தலையீடு தேவைப்படும் அளவுக்கு…

“நான்காம் தூண் நழுவும் போது: பிரனாய் ராய் கதையா, ஊடக சுதந்திரத்தின் எச்சரிக்கையா?”

ஒரு காலத்தில் இந்திய தொலைக்காட்சி செய்திகளின் நம்பகத்தன்மைக்கு இணையான பெயராக இருந்தது NDTV. அதன் முகமாக விளங்கிய டாக்டர் பிரனாய் ராய் — தேர்தல் பகுப்பாய்வை அறிவியல் முறையில் மக்களிடம் கொண்டு சென்றவர், செய்தியை தரவுகளால் விளக்கியவர், ஆங்கிலம் அறியாத பொதுமக்களையும்…

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…

மக்களவையில் ‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி – எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்ப்பு…!

புதுடெல்லி, ஏப். 17:மக்களவையில் இன்று கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதா வாக்கெடுப்பில் தோல்வியை சந்தித்தது. மசோதாவுக்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவானன. இருப்பினும், தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா நிறைவேறவில்லை. மொத்தம் 489…

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?
கவலை வேண்டாம் – ஆன்லைனில் எளிய முறையில் சரிபார்க்கலாம்.

கும்பகோணம், ஏப்ரல் 16: வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும். பலர் இன்னும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பது குறித்து குழப்பத்தில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இதற்கான…

📌 தொகுதி மறுவரையறை (Delimitation) – பின்னணி…?

தொகுதி மறுவரையறை என்பதுஇந்தியாவில் மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு,நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் எல்லைகள் மற்றும் எண்ணிக்கையை மாற்றுவது. 👉 இதன் சட்ட அடிப்படை: இந்திய அரசியலமைப்பின் Article 82 Delimitation Commission Act ஏன் இப்போது இது பேசப்படுகிறது? கடைசியாக…

📌 வாக்குச் சாவடியில் செல்போன்களுக்கு அனுமதி இல்லை – தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறை…!

வாக்குச் சாவடிகளுக்குள் செல்போன்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ரகசிய வாக்கெடுப்பு முறையை பாதுகாக்கவும், வாக்குச்சாவடிக்குள் ஒழுங்கை நிலைநிறுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 📵 ஏன் இந்தத் தடை? வாக்களிக்கும் அறையில் புகைப்படம்/வீடியோ எடுப்பதைத் தடுக்க…

சமத்துவம், நல்லிணக்கம் – அம்பேத்கர் ஜெயந்தியில் விழிப்புணர்வு நிகழ்வு சென்னை திருவல்லிக்கேணியில்.

சமத்துவத்தைப் போற்றும் சமூக நல்லிணக்கத்தின் அவசியம் அதிகரித்து வரும் சூழலில், தேசத் தலைவர்களை ஜாதி அடையாளங்களுக்குள் அடைத்து சித்தரிக்கும் போக்குக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகள் பல்வேறு அமைப்புகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், “சமுதாய நல்லிணக்க கூட்டமைப்பு” என்ற அமைப்பு,…