கோவை கெம்பனூரில் நவீன தீண்டாமை: அண்ணாநகர் மக்களுக்கு பேருந்து சேவை மறுப்பு!
கோவை:திராவிட மாடல் அரசு சமூக நீதியை வலியுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட கெம்பனூர் – அண்ணாநகர் பகுதியில், பட்டியலின மக்களுக்கு எதிராக “நவீன தீண்டாமை” நடைமுறையில் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகர், கெம்பனூரிலிருந்து வெறும் 500…