Fri. Feb 27th, 2026

Category: ஆசிரியர் பக்கம்

சமூகமும் பொருளாதாரமும் – “ஒரே நாடு, இரட்டை வரி!”

2017ஆம் ஆண்டு இந்தியாவில் “ஜி.எஸ்.டி.” அமல்படுத்தப்பட்டபோது “ஒரே நாடு – ஒரே வரி” என்ற கோஷம் மக்களிடம் நம்பிக்கை ஊட்டியது. ஆனால் எட்டு ஆண்டுகள் கடந்தும், பெட்ரோல் – டீசல் மற்றும் மதுபானங்கள் இன்னும் ஜி.எஸ்.டி. வட்டத்துக்குள் வரவில்லை. இதன் விளைவாக,…

சவால்கள் நிறைந்த மீனவர்களின் வாழ்வாதாரம்….?

கடலில் மீன் பிடித்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூரத்தாக்குதல்! நாகை மாவட்டத்தில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம், நம்பியார் நகர் – பகுதியைச் சேர்ந்த சந்திரபாபு…

சவூதி அரேபிய பாலைவன பாறைகளில் 13,000 ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் கண்டுபிடிப்பு…?

சவூதி அரேபியா, அக்டோபர் 5:சவூதி அரேபியாவின் அல் நபுத் பாலைவனப்பகுதியில் 13,000–16,000 ஆண்டுகளுக்கு பழமையான பாறை ஓவியங்கள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 176 ஓவியங்கள் அடங்கியுள்ளன. ஒட்டகங்கள், ஐபெக்ஸ், குதிரைகள், விண்மீன்கள் மற்றும் இன்றைய காலத்தில் அழிந்துபோன 130 அரோச்களின் வாழ்க்கை…

🎓✨ உங்கள் குழந்தையின் எதிர்காலம் — உங்கள் கையில்! ✨🎓

📢 தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வாய்ப்பு👉 RTE 25% இடங்கள் — உங்கள் குழந்தைக்காக! 📝 விண்ணப்பிக்க தவறாதீர்கள்📅 அக்டோபர் 6 முதல் 17 வரை — EMIS போர்ட்டல் 📚 கட்டணம் இல்லை | சீருடை இலவசம் |…

ஒரு சகாப்தம் முடிந்தது – பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் சிறப்பு…!

அக்டோபர் 2, 1975.தேசத்தின் வரலாற்றில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாகப் பதிந்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, அவரின் உண்மையான சீடரும், ‘தியாகச் சுடர்’ என்றும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், இயற்கையோடு இணைந்தார். இறுதி நாட்களின் அமைதி 73…

திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!

தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…