“நான் உயிருடன் இருக்கும் வரை இந்தக் குழந்தைகளை கைவிடமாட்டேன்” 292குழந்தைகளுக்கான 3 ஆண்டுக் கனவை நிறைவேற்றிய கிருஷ்ண தேஜா IAS.
ஆலப்புழா | கேரளா மாநிலத்தின் மனிதநேயச் செய்தி: “நான் உயிருடன் இருக்கும் வரை இந்தக் குழந்தைகளை கைவிடமாட்டேன்” இந்த ஒரு வாக்குறுதியைச் சொன்னவர் மட்டும் அல்ல,அதை மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் காப்பாற்றியவர் கிருஷ்ண தேஜா IAS. 2022 ஆம் ஆண்டு, கேரள…










