இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு: ஏப்ரல் 1 முதல் முதல்கட்ட பணிகள் தொடக்கம்.
புதுடெல்லி:இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு (Census) பணிகள், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளன. நாட்டின் மக்கள் தொகை, சமூக அமைப்பு மற்றும் வாழ்க்கை நிலை குறித்த விரிவான தரவுகளை சேகரிக்கும்…










