Wed. Nov 19th, 2025

Category: ஆசிரியர் பக்கம்

🔹🔸மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்த, “அன்புச்சோலை திட்டம்!”

*எப்போது தொடங்கப்படுகிறது?* *✍️. மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவற்காக, வீடுகளில் உள்ள முதியவர்கள் மனம் சோர்வடையாமல் ஊக்கம் பெற உதவும் வகையில் உருவாக்கியுள்ள “அன்புச்சோலை திட்டம்” நாளை தொடக்கம்.* 🔘. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை…

மகிழ்ச்சி செய்தி! கனவெல்லாம் பலிக்குதே… கண் முன்னே நடக்குதே!
வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் நடந்திடுச்சு!

சென்னை:17 ஆண்டுகளாகக் காத்திருந்த சென்னை மக்களின் கனவு, வேளச்சேரி–பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம், இறுதியாக நனவாகியுள்ளது. ரூ. 730 கோடி மதிப்பீட்டில் நீட்டிக்கப்பட்ட இந்த ரயில் வழித்தடத்தில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. மின்மயமாக்கல் உள்ளிட்ட இறுதி பணிகளும் கிட்டத்தட்ட நிறைவு…

🌟 ஏழை வீட்டுப் பெண்…? ஆனால் இந்தியாவுக்கு உலகக் கோப்பை வெற்றியைத் தந்த வீராங்கனை!

ஷஃபாலி வர்மாவின் அதிரடி கம்பேக் இந்திய மகளிர் அணியை வரலாற்றில் எழுத வைத்தது! ✍️ Shaikh Mohideen Associate Editor – Tamilnadu Today Media Network முன்னுரை : வெற்றிக்கு வழி எப்போதும் சுலபமல்ல. ஆனால் “நம்பிக்கையுடன் போராடுபவர்களுக்கு பிரபஞ்சம்…

பொதுக்கூட்டம் , ரோட் ஷோ – வழிகாட்டு நெறிமுறைகள் : அனைத்துக் கட்சிக் கூட்டம்!

நாள் : 06-11-2025இடம்: தலைமை செயலகம். விசிக சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள்!———————————————————- மக்களை அமைப்பாக்குவதற்கும் அரசியல்படுத்துவதற்கும்; மக்களுக்கான கோரிக்கைகளை ஆட்சியாளர்களிடம் வலியுறுத்துவதற்காகவும் பெருமளவில் மக்களை அணி திரட்டுவதென்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு அரசியல் நடைமுறையே ஆகும். குறிப்பாக, பொதுக்கூட்டம்,…

பீகாரில் இன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு, 4.5 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,500 துணை ராணுவப் படை கம்பெனிகள்…

முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில், சிதிலமடைந்த பொதுக் கழிப்பறை, புதிய வசதியுடன் மாற்ற கோரிக்கை!

வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம் தொடக்கம், DIGITAL டிக்கெட் முறை புதிய அத்தியாயம்.

டிஜிட்டல் டிக்கெட் முறையை ஊக்குவித்து பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கில், தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் இன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் டிக்கெட் முறை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘M-UTS சகாயக்’ திட்டம்…

8வது ஊதியக் குழு அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை!

புதுடெல்லி:மத்திய அரசு ஊழியர்களின் சம்பள மற்றும் சலுகை மாற்றங்களை பரிசீலிக்க 8வது மத்திய ஊதிய ஆணையம் (8th Pay Commission) அமைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை இன்று (28.10.2025) ஒப்புதல் வழங்கியுள்ளது. 👩‍⚖️ குழு உறுப்பினர்கள் நியமனம்; தலைவர்: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி…

🟦 Breaking News | டெல்லியில் செயற்கை மழை சோதனை வெற்றி – மாசுபாட்டுக்கு தீர்வு கிடைக்குமா?

புதுடெல்லி:காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், டெல்லியில் செயற்கை மழை (மேக விதைப்பு) சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை புராரி, மயூர் விஹார், கரோல் பாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. டெல்லி அரசும், **கான்பூர் ஐ.ஐ.டி.**யும் இணைந்து…

🟦 Breaking News | வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 12 மாநிலங்கள் உட்பட அறிவிப்பு!

புதுடெல்லி:தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அடுத்த வாரம் தொடங்கவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தப் பணிக்கான அட்டவணையை தலைமைத்…