Fri. Aug 22nd, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

உடனடி கடன் செயலி மூலம் 465 கோடி மோசடி – கேரளா நபர் கைது?

புதுச்சேரி: இந்தியாவில் பல லட்சக்கணக்கான பொதுமக்கள் உடனடி கடன் (Instant Loan App) செயலிகளை பயன்படுத்தி, எந்தவிதமான அடையாளச் சரிபார்ப்பும் இல்லாமல் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கடன் பெற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வாங்கிய கடன் மற்றும் வட்டித்தொகையை மீறிய பல…

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பள்ளி ஆண்டு விழா

திருப்பூர் மாவட்டம் நாச்சி பாளையத்தில் அமைந்துள்ள ஆருத்ரா சர்வதேச பள்ளியில் 2024-25 ஆண்டிற்கான ஆண்டு விழா இன்று நடைபெற்றது இந்த விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடனம் உட்பட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சிறப்பாக செயலாற்றிய ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் பள்ளியின்…

லஞ்சம் பெற்ற விஏஓ தப்பி ஓட்டம்

*பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம் பெற்ற விஏஓ தப்பி ஓட்டம்.. விஜிலென்ஸ் போலீசார் வலைவீசி..!!* ராமநாதபுரத்தில் பட்டா மாறுதலுக்காக ரூ.37 ஆயிரம் லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ., பார்த்திபனை லஞ்ச ஒழிப்பு போலீசார் தேடி வருகின்றனர். லஞ்சத்துக்கு உடந்தையாக இருந்த இ-சேவை மைய…

முத்து நகர் – தூத்துக்குடி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை?

*தூத்துக்குடி மக்களே உஷார்… காவல்துறை கொடுத்த முக்கிய எச்சரிக்கை!* பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் உதவித்தொகை வழங்குவதாக கூறி நூதன முறையில் பண மோசடி (Scholarship Fraud) விவகாரம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது…

மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு கேள்விக்குறி?

*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தோட்டியோடு மேற்கு தொடர்ச்சி மலையில் பயங்கர காட்டு தீ-அரியவகை மரங்கள்,மூலிகைகள் தீயில் எரிந்து நாசம்-மலைப்பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் மலையில் அருகாமையில் அப்பகுதி மக்கள் அச்சம்.* சுங்கான் கடை பகுதியில் தீ ஏற்பட்டது சம்பந்தமாக வேளி…

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு!!!

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் வட்டம் திருமங்கலம் குறிச்சி மஜாரா மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆண்கள், பெண்கள் சுமார் 600 பேர் வசித்து வருகின்றனர். எங்கள் ஊருக்கு வன்னிகோனந்தல் முதல் கயத்தார் வரை செல்லக்கூடிய சங்கரன் கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பேருந்து…

வந்திதா பாண்டே ஐ.பி.எஸ்., மத்திய அரசின் பணிக்கு மாற்றம்.

தமிழகத்தில் வந்திதா பாண்டே ஐபிஎஸ் மிகவும் பிரபலமானவர். 2011ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்சை சேர்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும்…

மருத்துவ படிப்புக்கான நீட் UG தேர்வு மே 4ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

Vigneshwar.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் – உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, 07 பிப்ரவரி 2025: இன்று காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: இந்திய…