Tue. Aug 26th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் உள்ள நாகாலம்மன் திருக்கோவிலில்108 பால் அபிஷேகம்.

ஜூலை 28 குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில்அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ நாகாலம்மன்‌ திருக்கோவிலில் ஆடி மாத நாக சதுர்த்தி முன்னிட்டு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது . வ உ சி தெரு புங்கனூர் அம்மன் ஆலயத்தில் இருந்து…

MRI ஸ்கேன் என்றால் என்ன? MRI ஸ்கேனின் போது பாதுகாப்பாக இருப்பது எப்படி?

🔴🟢🔴 எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் எடுத்துக்கொள்ள செல்லும் பலருக்கும், ஒருவித தயக்கம் இருக்கலாம். இதற்கு முதன்மையான காரணமாக இருப்பது, எம்ஆர்ஐ ஸ்கேன் கருவியின் வடிவமைப்பு. எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பது சக்திவாய்ந்த காந்தங்களைக் கொண்ட ஒரு பெரிய குழாய் போன்ற அமைப்பாகும். ஸ்கேன்…

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.

“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” வரும் 02.08.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்படவுள்ளது – மாண்புமிகு மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | சேக் முகைதீன்…

தமிழகத்தில் அனைத்து காவல் நிலையத்தில் புகார் மனு – விளக்கம்.

பொதுமக்கள் கவனத்திற்கு – குற்றம் நடந்த இடம் வேறு இருந்தாலும், உங்கள் அருகிலுள்ள காவல் நிலையத்திலேயே FIR பதிவு செய்யலாம் ~~~~~~~~~~~~~~~~இப்போது குற்றம் நடந்த எல்லைக்குட்பட்ட பகுதிக்கு வெளியேயிருந்தாலும், தமிழகத்தின் எந்தக் காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் (FIR) பதிவு செய்ய முடியும்அத்தகைய…

கலை இலக்கியம்.

சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சி – மாநில கல்வியணி செயலாளர் தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி. சிறப்பு உரை. சங்கரன்கோவில்:இன்று சங்கரன்கோவிலில் நடைபெற்ற கலை இலக்கிய நிகழ்ச்சியில், மாநில கல்வியணி செயலாளர் மற்றும் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு…

மகா கும்பாபிஷேகம்.

பேரணாம்பட்டு அருகே டிடி மோட்டூர் கிராமத்தில் 32 அடி உயர ஸ்ரீ மகா காளிகாம்பாள் தேவஸ்தானத்தில் மண்டல பூஜை. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வட்டம், டிடி மோட்டூர் மதுரா பெரிய பள்ளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள 32 அடி உயரமுள்ள ஸ்ரீ மகா…

திருப்பூர் மாநகர காவல்துறை : பத்திரிக்கை குறிப்பு.

1. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர்கள் கைது.I. திருப்பூர் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 27.07.2025-ம் தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்த போது அங்கு…

திண்டுக்கல்லில் ரூ.50 லட்சத்துக்காக கடத்தி, காரில் வைத்து கொலை – 8 பேர் கைது.

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி அரசு ஒப்பந்ததாரரும், திமுக பிரமுகருமான முருகன், மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் நிர்வாகக் குழுவின் கணக்கு விவகாரங்களை கவனித்து வந்தார். கடந்த வாரம், ஒரு கும்பல் முருகனை காரில் கடத்திச் சென்று, ரூ. 50 லட்சம் பிணைத் தொகை கோரி…

காங்கேயம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தும் பணிகள் – செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் படுக்கைகள் மற்றும் புதிய கட்டட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு…

குடியாத்தம் அருகே வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது – ரூ. 2.15 லட்சம் பறிமுதல்.

குடியாத்தம்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் முக்தியார் (32), ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை தொடங்க ரூ. 2.50 லட்சம் பணத்துடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.…