Mon. Aug 25th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

நாமக்கல் மாவட்டத்தில் பத்திரிகையாளர் மீது கொலைவெறித் தாக்குதல் – ஊடக அமைப்புகள் கண்டனம்…!

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பருத்திபள்ளி கிராம அரசு மதுபானக் கடை முன்பு எப்போதுமே வாகனங்களை நிறுத்தி மது வாங்குவோரால் பெரும் நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமம் அனுபவித்து…

குடியாத்தம் கார்த்திகேயபுரத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

குடியாத்தம்:குடியாத்தம் கார்த்திகேயபுரத்தில் அமைந்துள்ள அத்தி கிளை மருத்துவமனை மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாமை நடத்தினர். இந்த முகாம் அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் பெ.சௌந்தரராஜன் மற்றும் டாக்டர் சௌ.சுகநாதன்…

குடியாத்தம் அருகே திறந்த வெளியில் உள்ள குட்டையை மூடுமாறு பொதுமக்கள் கோரிக்கை…!

குடியாத்தம், ஆகஸ்ட் 1:வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அம்மனாங் குப்பம் கிராமத்தில் சர்வே எண் 94-ல் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் தற்போது 89 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்திற்கு அருகில் திறந்த வெளியில்…

ஏஞ்சல்ஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல் நடனம்.

தஞ்சை அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் காவேரி அன்னை கலை மன்றத்தின் 55-ம் ஆண்டு நாடக போட்டி விழா நடைபெற்றது. இதில் த‌மி‌ழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இருந்து 650-ற்கும் மேற்பட்ட நடிகர்கள் ப‌ங்கே‌ற்று பரிசுகளை வென்றனர். இந்த பிரமாண்ட…

*குப்பை கொட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு*

திருப்பூர் ஆக 01. *முரட்டுபாளையம் பாறைகுழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு.* திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்திலுள்ள முரட்டுபாளையம் பகுதியில் பாறைகுழியில், திருப்பூர் மாநகராட்சி சார்பில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் லாரிகள் மூலமாக கொண்டு வந்து கொட்ட…

சமூக பதட்டத்தை உருவாக்கும் இந்து முன்னணி,  களத்தில் SDPI கட்சி..!

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் சம்பங்குளம் மலைப்பகுதியில் 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சடைமலை கோதரிபாவா கௌதலி நாயகம் தர்கா ( வக்ஃபு GS.No 63/TNV ) உள்ளது. இந்த தர்காவில் தொடர்ந்து வழிபாடுகளும், வருடத்திற்கு ஒரு முறை கந்தூரி விழாவும்…

தமிழகத்தில் வெப்பச்சலன இடிமழை திருவிழா.!

*தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி படிப்படியாக தென்மேற்கு வங்கக்கடல் தமிழகம் அருகே நெருங்கி வரும்.* *இதனால் தமிழகத்தில் நாளை முதல் ஒரிரு வாரங்களுக்கு வெப்பச்சலன இடிமழை அதிகரிக்கும்.* *இந்த சுற்று மழையானது கிருஷ்ணகிரி,…

செய்தியாளர் சந்திப்பு…!

அரூரில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்,எல்,ஏ நிருபர்களுக்கு பேட்டி தர்மபுரி மாவட்ட கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் சார்பில் அரூரில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு முடி சீர்திருத்தும் பணி நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முடி சீர்திருத்தம் பணி தலைமையாசிரியர் தலைமையில் அனைத்து ஆசிரியர்களுக்கு முன்னிலையில் பழனிதுரை, முருகேசன் உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு முடி திருத்தும் பணியில் மாணவர்களை சலூனுக்கு அழைத்துச் சென்று முடி திருத்தப்பட்டு மாணவர்களுக்கு…

மாவட்ட ஆட்சியர் ஆய்வு…!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாபட்டு ஊராட்சியில் நீர்வளத்துறை கல்லணை கால்வாய் சார்பில் குறிச்சி ஏரி பாசன வடிகால் வாய்க்கால் நீர்வரத்து குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஒரத்தநாடு வட்டாட்சியர் திரு.யுவராஜ் அவர்கள்,…