Thu. Nov 20th, 2025

WEEKLY TOP

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?
சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

TODAY EXCLUSIVE

மோர்தனா அணை உடைப்பு – எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நேரடி ஆய்வு: உடனடி நடவடிக்கை வலியுறுத்தல்.

📍 வேலூர் மாவட்டம் – குடியாத்தம், நெல்லூர் பேட்டை ஊராட்சி, லிங்குன்றம் கிராமம்🎯 மோர்தனா அணை கால்வாய் உடைப்பு – குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் – பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு. வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்த வடகிழக்கு பருவமழை,…

முதலமைச்சர் ஸ்டாலின் தென்காசிக்கு வருகை.

📍 தென்காசி மாவட்டம்🎯 முதலமைச்சர் வருகை முன்னிலையில் அரசு நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு. தென்காசி மாவட்டத்திற்கு நாளை வருகை தரவிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், பல்வேறு அரசுநலத்திட்டங்களை நேரடியாக செயல்படுத்த வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு விழா…

📢 சிறப்பு செய்தி – வேலூர் மாவட்டம் – மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசு சுகாதார துறையின் கவனத்திற்கு…!

🚨 தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் – சிறப்பு செய்தி 🔴 மழைநீர் தேங்கல் – டெங்கு அபாயம் : வீராசாமி தெரு, கோரிமேடு, முள்ளிப்பாளையம் பொதுமக்கள் எச்சரிக்கை! 📍 வேலூர் மாவட்டம் – மாநகராட்சி 31வது வார்டு, வீராசாமி தெரு,…

🟢 “நுகர்வோர் நலனுக்காக போராடும் SDPI. மாவட்ட நிர்வாகம் கவனத்திற்கு!”

🔴மக்கள் கோரிக்கை – நிர்வாகம் கவனத்திற்கு.🔴 📍 தென்காசி மாவட்டம்🎯 ரேஷன் கடையை இரண்டாகப் பிரிக்க கோரி — ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினரின் புதுமையான மனு மாவட்ட ஆட்சியரிடம்! தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி…

பெண்களுக்கு தொழில் நுட்ப அடிப்படையில் பயிற்சி…!

📍 கிருஷ்ணகிரி மாவட்டம்🎯 பெண்களுக்கான தொழில் மேம்பாட்டு பயிற்சி – 3 நாட்கள் சிறப்பு முகாம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், 3 நாட்கள் திறனுடன் கூடிய தொழில் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை…

அரூரில் பி.வி. கரியமால் படத்திறப்பு விழா…! தமிழக அரசை விமர்சித்த செ.கு. தமிழரசன்.

தருமபுரி மாவட்டம், அரூரில் இந்திய குடியரசு கட்சியின் முதுபெரும் தலைவர் பி.வி. கரியமாலின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி. பழனிசாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக சேலம் மண்டல செயலாளர் பழனிசாமி, தொகுப்பாளராக…

பெரியார் சிலை கோரிக்கை மனு மீது தமிழ்நாடு அரசின் அரசாணையை மதிக்காத அரசு ஊழியர்கள்????

மேட்டூர் தந்தை பெரியார் பேருந்து நிலையம் சுமார் 7 ஏழு கோடியில் 2024-ஆண்டு புனரமைக்கப்பட்டது. திறப்பு விழாவின் போதே(2025 சனவரி )தந்தை பெரியார் பேருந்து நிலையத்தில் குறைந்த பட்சம் பெரியார் மார்பளவு சிலை நிறுவ வேண்டும் (தந்தை பெரியார் பேருந்து நிலைய…

🏗️ செஞ்சி அருகே ₹1.45 கோடி மதிப்பில் சுகாதார நிலையம்!

எம்.எல்.ஏ கே.எஸ். மஸ்தான் அடிக்கல் நாட்டி பணி துவக்கம் விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி:செஞ்சி அருகே கெங்கவரம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித் துறையின் 15வது நிதிக்குழு மானிய திட்டம் 2025–26 கீழ், ரூ. 1 கோடியே 45 லட்சத்து 62 ஆயிரம்…

பாப்பிரெட்டிப்பட்டியில் 100-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

தருமபுரி மேற்கு மாவட்டம் – பாப்பிரெட்டிப்பட்டி:தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியம் சார்பில், பாப்பிரெட்டிப்பட்டி முருகன் கோயில் சமுதாய கூடத்தில் சிறப்பு சேர்க்கை விழா நடைபெற்றது. இவ்விழாவை பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றிய கழக செயலாளர் சி. முத்துக்குமார் அவர்கள் ஏற்பாடு…

தருமபுரி மாவட்டம் – பாலக்கோடு வட்டம் – அமைச்சர் ஆய்வு.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தின் கெண்டையனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட பெருங்காடு கிராமத்தில் அமைந்துள்ள சமுதாயக் கூட்டத்தினை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மருத்துவர் மதிவேந்தன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை…