Fri. Feb 27th, 2026

Category: தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர்

போடியில் உயிரி எரிவாயு உற்பத்தி மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

போடிநாயக்கனூர்:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய உயிரி எரிவாயு (Biogas) உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், நேற்று திறப்பு விழா நடைபெற்றது. தமிழக…

மாற்றுத்திறனாளிகளுக்கான 5% கடை ஒதுக்கீடு புறக்கணிப்பு?
சின்னசேலம் பேரூராட்சி கடை ஏலத்தில் முறைகேடு – சங்கர் கணேஷ் குற்றச்சாட்டு…!

ஆறு மாத வாடகை செலுத்தியபோதும் அனுமதி மறுப்பு,மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குனர், முதல்வர் மற்றும் நீதிமன்றத்தை நாட விரும்புகிறேன் என அறிவிப்பு…! கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (மாற்றுத்திறனாளி) என்பவர், சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கடை எண் 11…

‘உங்களுடன் ஸ்டாலின்’ – 10,000 முகாம்கள் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள்.

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சிப்காட் தொழில் பூங்காவில், தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 10,000 முகாம்களை முன்னிட்டு, நலத்திட்ட பயன்கள் மற்றும் 1.80 லட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் விழா நடைபெற்றது.…


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ரூ.2.91 கோடி நலத்திட்ட உதவிகள். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கல்.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் மூலம், புதிய பயனாளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,91,96,280 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 209 முகாம்கள் – 1200 பயனாளிகள். திருப்பத்தூர்…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

📌 பத்திரிகையாளர் தாக்குதலுக்கு தமிழ்நாடு டுடே  இதழ் கடும் கண்டனம்.

சென்னை | 31.01.2026 பத்திரிகையாளர் மீது நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு தமிழ்நாடு டுடே (Tamilnadu Today Magazine) இதழ் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதழின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கண்டன அறிக்கையில், உண்மையை வெளிக்கொணரும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய…

பழனியில் அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கல்.

பழனி | ஜனவரி 29 திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும் 523 மாணவிகளுக்கும், அருள்மிகு பழனியாண்டவர் அரசு ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயிலும்…

8 அடி குச்சியில் தேசியக் கொடியா? — வெட்கக்கேடு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழகத்தையே தலைகுனிய வைத்துள்ளது. நாட்டின் உயரிய அடையாளமான தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, ஒரு முறையான கொடிக்கம்பம் கூட இல்லையா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில்…