Mon. Apr 13th, 2026

Category: தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர்

தெரு நம்முடையது…! ஆனால் நாம் அதை நம்முடையதாக நடத்துகிறோமா?
வாகன நிறுத்தம் குறித்த ஒரு குடிமை விழிப்புணர்வ….!

மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பாக 16 முதல் 20 அடி அகலமுள்ள குருகலான தெருக்களில்,நாம் மக்களாகிய நாம், ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. குறுகலான தெருவில்,👉 இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துகிறோம்.👉 தெரு…

மூத்த குடிமக்கள், பெண்களுக்கு பெரும் நிம்மதி:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் வீட்டு வாசலிலேயே அரசு சான்றிதழ்கள்.

சென்னை | ஜனவரி 9 ரேஷன் அட்டையிலிருந்து பிறப்பு சான்றிதழ் வரை:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் 50+ அரசு சேவைகள் – வீட்டிலிருந்தே பெறலாம்….! பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைவதைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு ‘நம்ம அரசு’ (Namma…

மாரண்டஅள்ளியில் “திராவிடப் பொங்கல் – சமூக நீதிக்கான திருவிழா…!

மாபெரும் கைப்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன். தருமபுரி. தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக நீதியின் மதிப்புகளை இளைஞர்களிடையே விதைக்கும் நோக்கத்துடனும் “திராவிடப் பொங்கல் –…

பொங்கல் பரிசுத் தொகுப்பு வினியோகம் மற்றும் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்.

பாப்பிரெட்டிபட்டி மேற்கு ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் பி.எஸ். சரவணன் துவக்கம். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.…

“கல்வியே சமூக நீதியின் அடித்தளம்” மு. க. ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சர்.

‘உலகம் உங்கள் கையில்’ – மாணவர்களின் கைகளில் எதிர்காலத்தை ஒப்படைக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின். கள்ளக்குறிச்சி மாவட்டம் | சங்கராபுரம் | ஜனவரி 7, 2026 தமிழ்நாட்டை அறிவு பொருளாதார மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற உறுதியான நோக்குடன், கல்வி மற்றும்…