Fri. Feb 27th, 2026

Category: தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர்

குடியாத்தம் அத்தி கல்வி குழுமத்தில்
தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக, தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல்…

பில்ராம்பட்டு ஊராட்சியில் 40 நாட்களாக பழுதடைந்த மின்மாற்றி மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்; பயிர்கள் நாசம்.

விழுப்புரம் – கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி, அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்து வருவது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தி மற்றும்…

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…

⚠️ இணையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம்…?உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்.

🚨 சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம். ‼️ “விபத்து நடந்த பிறகா நடவடிக்கை?” – கொந்தளிக்கும் இணையம் பொதுமக்கள். கன்னியாகுமரி – ஜனவரி 27. கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட…

1970களின் நினைவுச் சின்னமான மாடி பேருந்துகள், சென்னையில் மீண்டும் அறிமுகம்.

சென்னை:1970களில் சென்னை நகரின் அழகான அடையாளமாக விளங்கிய இரட்டை அடுக்கு பேருந்துகள் (டபுள் டெக்கர் / மாடி பஸ்) மீண்டும் சென்னையின் சாலைகளில் ஓடவிருக்கின்றன. இந்த பேருந்து சேவையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அஷோக்…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

தர்மபுரி “சமத்துவ பொங்கல்” உண்மையில் சமத்துவமா?
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான விழாவா?
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள்…?

தர்மபுரி | சிறப்பு செய்தி தர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற “சமத்துவ பொங்கல்” நிகழ்ச்சி,பெயரில் மட்டும் சமத்துவமா?நடப்பில் அது அனைவரையும் இணைத்த நிகழ்ச்சியா?என்ற கேள்விகளை இன்று மாவட்டத்தின் பல பத்திரிகையாளர்கள் எழுப்பி வருகின்றனர். சமத்துவம் என்பது,👉 அனைவரையும் அரவணைப்பது👉 யாரையும் புறக்கணிக்காதது👉…

தெரு நம்முடையது…! ஆனால் நாம் அதை நம்முடையதாக நடத்துகிறோமா?
வாகன நிறுத்தம் குறித்த ஒரு குடிமை விழிப்புணர்வ….!

மாநகராட்சியின் பல பகுதிகளில், குறிப்பாக 16 முதல் 20 அடி அகலமுள்ள குருகலான தெருக்களில்,நாம் மக்களாகிய நாம், ஒழுங்கற்ற முறையில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வது இன்று ஒரு சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது. குறுகலான தெருவில்,👉 இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்துகிறோம்.👉 தெரு…

மூத்த குடிமக்கள், பெண்களுக்கு பெரும் நிம்மதி:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் வீட்டு வாசலிலேயே அரசு சான்றிதழ்கள்.

சென்னை | ஜனவரி 9 ரேஷன் அட்டையிலிருந்து பிறப்பு சான்றிதழ் வரை:‘நம்ம அரசு’ வாட்ஸ்‌அப் சேவையில் 50+ அரசு சேவைகள் – வீட்டிலிருந்தே பெறலாம்….! பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைவதைத் தவிர்க்கும் வகையில், தமிழக அரசு ‘நம்ம அரசு’ (Namma…

மாரண்டஅள்ளியில் “திராவிடப் பொங்கல் – சமூக நீதிக்கான திருவிழா…!

மாபெரும் கைப்பந்து போட்டியைத் துவக்கி வைத்தார் முன்னாள் அமைச்சர் முனைவர் பி.பழனியப்பன். தருமபுரி. தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில்,தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக நீதியின் மதிப்புகளை இளைஞர்களிடையே விதைக்கும் நோக்கத்துடனும் “திராவிடப் பொங்கல் –…