Sat. Jan 10th, 2026

Category: செய்திகள்

வாட்சாப்பில் பரவும் போலி லிங்குகள் – சைபர் மோசடிகளுக்கு எச்சரிக்கை:

தென்காசி:வாட்சாப்பில் பரவும் சந்தேகத்துக்கிடமான லிங்குகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாமென தமிழ்நாடு டுடே தென்காசி மாவட்ட தலைமை செய்தியாளர் அமல் ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: “வாட்சாப்பில் வரும் இதுபோன்ற போலி செய்திகளை நம்பி கிளிக் செய்ய வேண்டாம். இத்தகைய…

10 நாட்களாக குடிநீர் இல்லை…? அடிப்படை வசதிகள் இல்லை…!

கொண்டகரஅள்ளி ஊராட்சியில் செயலாளர் மகாலிங்கம் மீது மக்கள் அதிருப்தி:“நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?” என்று கேள்வி** தருமபுரி மாவட்டம் — தர்மபுரி வட்டம் தர்மபுரி வட்டம் கொண்டகரஅள்ளி ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பள்ளி குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள்…

📰 சின்னமனூர் நகரில் சுகாதார அவலம் – சேதமடைந்த சாலைகள், தேங்கிக் கிடக்கும் குப்பைகள்… பொது மக்களின் தினசரி போராட்டம்!

உடனடி நடவடிக்கை எடுக்க நகராட்சியிடம் தமிழ்நாடு டுடே கோரிக்கை: தேனி மாவட்டம், சின்னமனூர் — ஒரு மணி நேர மழைக்கூட தாங்க முடியாத நிலையில் நகரின் சாலைகள், சாக்கடைகள், குப்பைகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் உள்ளன. மக்கள் நடமாட்டத்துக்கும், வாகனப்…

நூதன போராட்டம்…? பாம்பன் பாலத்தில்…!

ராமேஸ்வரம்: பாம்பன் கடல் பாலம் சாலை மோசமான நிலையில், பள்ளத்தில் மரக்கன்று நட்டு நடைபெற்ற நூதனப் போராட்டங்களால் பரபரப்பு! இராமநாதபுரம் | டிசம்பர் 1. “டிட்வா” புயல் மற்றும் தொடர்ச்சியான கனமழையின் தாக்கத்தில் பாம்பன் கடல் வழி தேசிய நெடுஞ்சாலை பல்வேறு…

ராமநாதபுரம்: கண்களில் கருப்பு துணி கட்டி மாற்றுத்திறனாளிகள் கண்டனப் போராட்டம் — உதவித்தொகை உயர்வு, GST நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகள்.

ராமநாதபுரம் | டிசம்பர் 1. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி அமைதியான கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த சின்னத்திரை…

🌧️ தேனி: சின்னமனூரில் கனமழை கொட்டித்தீர்த்து வெள்ளப்பெருக்கில் சிக்கிய நகரம் — சுகாதாரச் சீர்கேடு உச்சத்தில்!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 தேனி மாவட்டம் சின்னமனூரில் இன்று மாலை திடீரென்று பெய்த ஒரு மணி நேரத்துக்கும் மேலான கனமழை, நகரின் பல பகுதிகளில் வெள்ளம் சூழவைத்து பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ⚠️ அடைபட்ட சாக்கடைகள் – சாலைகளில்…

தேனி மாவட்டம் – சின்னமனூரில் குப்பைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி!

சின்னமனூர் | டிசம்பர் 1, 2025 சின்னமனூர் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் பல நாட்களாக குவிந்து கிடந்த குப்பைகள், பொதுமக்களின் தொடர் புகார்களுக்கு பிறகு இன்று சின்னமனூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்களால் முழுமையாக அகற்றப்பட்டன.…

குடியாத்தத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தாலுகா மாநாடு.

டிசம்பர் 1 – குடியாத்தம். வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம், மேல் செட்டிக்குப்பம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடியாத்தம்–பேரணாம்பட்டு தாலுகா மாநாடு நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. தலைமைத்துவம் & தொடக்க நிகழ்வு:மாநாட்டுக்கு தலைமை வகித்தவர் தோழர் C. தசரதன்.பேரணாம்பட்டு…

குடியாத்தம் அருகே ஏரி சேற்றில் சிக்கிய யானை – 6 மணி நேர முயற்சிக்குப் பிறகு மீட்ட வனத்துறையினர்; ஆந்திரா யானை சரணாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிசம்பர் 1 – வேலூர் மாவட்டம், குடியாத்தம். குடியாத்தம் அருகே பரதராமி – டிபி பாளையம் – கந்தன் செருவு பகுதிக்கு அருகிலுள்ள தமிழக–ஆந்திர எல்லை ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை, ஏரியில் இருந்த ஆழமான சேற்றில் சிக்கி…

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி – மழையால் சேதமான வீடு நேரில் பார்வை; நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.

திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி, திருக்கோவிலூர் கிழக்கு ஒன்றியம், ஆவிக்கொளப்பாக்கம் ஊராட்சியில் வசிக்கும் கோவிந்தன் (த/பெ. கேசவன்) அவர்களின் வீடு சமீபத்திய கனமழையால் இடிந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன். கௌதமசிகாமணி அவர்கள் இன்று…