Wed. Jul 23rd, 2025

Category: செய்திகள்

இந்திய விமான நிலையங்கள் தனியார் வசமாகிறதா?

திருச்சி உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு * விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பாது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார்…

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டியில் வெற்றி கண்ட விழுப்புரம் காவலர்கள்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற 45வது மாநில அளவிலான மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழ்நாடு அணியின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். விழுப்புரம்…

மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உசிலம்பட்டியில் விஷன் பவுண்டேசன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தினர். விழாவில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம் தலைமையேற்றார். மதுரை திருநகர் கேர் கிளப் பவுண்டேசன் நிர்வாகி விஜயலட்சுமி மற்றும்…

தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்த நாள் விழா – மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு…!

சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக ஐடி விங் சார்பில், நன்மங்கலத்தில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் சோழிங்கநல்லூர்…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் J.E.பாண்டியன் (ex. MC) தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் வார்டு உறுப்பினர்கள் த.டில்லி பாபு, லதா கன்னியப்பன், சந்திரசேகர் உள்ளிட்ட திமுக…

குடிநீரை மக்கள் குடிக்கும் நீராக தரவும் – தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கவனத்திற்கு!

வாகைக்குளம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் அம்பாசமுத்திரம், பிப்ரவரி 28:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைக்குளம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கடனாநதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு…

சிவராத்திரி திருவிழா! பக்த கோடிகள் கொண்டாட்டம்.

பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் மாசி சிவராத்திரி திருவிழா: பக்தர்கள் கொண்டாட்டம், விசுவாசத்தின் ஊர்வலம். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பிரசித்தி பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலில் மாசி சிவராத்திரி திருவிழா சிறப்பாக தொடங்கியது. மூன்று நாள்கள் நடைபெற உள்ள இத்திருவிழாவின் முக்கிய…

வடக்கு வாழ்கிறது……? தெற்கு தேய்கிறது….?

தற்போதைய அரசியலில் தெற்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதியில் மறு கட்டமைப்பு என்ற போர்வையில் தென் மாநிலங்களின் அதிகார வரம்பை குறைக்கும் நோக்கில் ஒன்றிய அரசின் நடைமுறைகள் வருங்கால தென்னிந்தியாவின் வளர்ச்சி கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு…