Sun. Jul 27th, 2025

Author: TN NEWS

வளர்ப்பு நாயை கொன்றவர் மீது வழக்கு பதிவு – நாச்சிபாளையத்தில் பரபரப்பு.

திருப்பூர்:நாச்சிபாளையத்தில் வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சிபாளையம் கிறிஸ்டின் தெருவைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் இஸ்ரவேல், கடந்த 13 ஆண்டுகளாக “சச்சின்” என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி…

அவிநாசியில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்.

*மின்வாரியம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்தில் பதிலளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* *மனுக்களுக்கு பதிலளிக்க அலட்சியம்* *குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு,…

ரேஷன் ஊழியர் டிஸ்மிஸ்..?

திருப்பூர் ஏப் 09,, *காலாவதியான பொருட்கள் விற்பனை ரேசன்கடை ஊழியர் டிஸ்மிஸ்.* *செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட நந்தா நகரிலுள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெண் ஊழியர் டிஸ்மிஸ்.* *விற்பனையாளர்களிடம் காலாவதியான மளிகை…

ஜிப்லிகலையைப்  பயன்படுத்துவது  குறித்த  பொது  எச்சரிக்கை

பத்திரிக்கை செய்தி எண்: 72/2025 நாள்- 09.04.2025 பத்திரிகை செய்திஇணைய வழி குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை. ஜிப்லிகலையைப் பயன்படுத்துவது குறித்த பொது எச்சரிக்கை சமீபத்திய நாட்களில், ஜிப்லி செயற்கை நுண்ணறிவு கலையின் பயன்பாடு பொதுமக்களினிடையே பெரும் அளவில் அதிகரித்துள்ளது. ஜிப்லி AI…

தமிழ்நாடு, தென்காசி மாவட்டம், மத்தளம்பாறை கிராமத்தில் வெள்ளை வேஷ்டி, சாதாரண சட்டை அணிந்த ஒரு நபர் சைக்கிளில் சுற்றி கொண்டிருப்பதை கவனித்தீர்களா?

உங்களிடம் 18000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.?என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…. 🟢🔴🟢 உலகின் செல்வச்செழிப்புமிக்க நகரத்தில் சொத்துக்கள் வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு தீவே வாங்கலாம். உங்களுக்கென்று சொந்தமாக ஒரு பிளைட்டர் ஜெட் விமானம் கூட…

தமிழ்நாடு அரசு வனத்துறை அமைச்சகம் கவனத்திற்கு!

குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் அருகே ஈசாந்திமங்கலத்தில் உள்ள 500 ஆண்டுகள் பழமையான நீர்மருது மரம், தொல்காப்பியர் மரம் என அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் ஒரே ஒரு நீர்மருது மரமாகும். மரம்: 500 ஆண்டுகள் பழமையான மருத்துவ குணம் கொண்ட நீர்மருது மரம்.…

பாராட்டி வாழ்த்துகிறோம்…!

தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் படியான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சித் தீர்ப்பை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிமான்களும்… நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏகோபித்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும். வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். இவர்கள் இருவரும் இவ்வழக்கில் ஒருங்கே அமைந்தது…

தொல்காப்பியரின் 1612 நூற்பாக்கள் – 27 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்த அரசு பள்ளி ஆசிரியை!

காரைக்கால், திருப்பட்டினம்:தமிழ் மொழியின் மரபை மையமாகக் கொண்டு, தொல்காப்பியரின் சிறப்பை உலகறியச் செய்யும் நோக்கில், காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திருமதி அன்புச்செல்வி ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். தமிழ் ஆர்வலர்களுடன் இணைந்து, சியாம்…

இரங்கல் செய்தி

**குமரி ஆனந்தன் (Kumari Ananthan)** குமரி ஆனந்தன் (1909–1993) இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிப் போராளியும் ஆவார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இலக்கியம் மற்றும் சமூக சீர்திருத்த இயக்கங்களில்…

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு .

1.) போக்சோ வழக்கில் தொடர்புடைய எதிரிக்கு நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதம் விதிப்பு கடந்த 24.05.2020ம் தேதி திருப்பூர் மாநகரம், கே.வி.ஆர் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்வழி பகுதியில் வசிக்கும் 15 வயது…