Mon. Oct 6th, 2025

Author: TN NEWS

பாப்பிரெட்டிப்பட்டியில் வருவாய் துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்…?

முக்கிய அம்சங்கள்: – தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் **“உங்களுடன் ஸ்டாலின் திட்ட” பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்** நடைபெற்றது. – இந்த போராட்டத்தில் கிராம உதவியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர், ஆய்வாளர்கள்,…

🛑 குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு – பராமரிப்பின்மை வரலாற்றுப் பெருமையை களங்கப்படுத்துகிறது  🛑

தென்காசி மாவட்டத்தின் ஆன்மீகத் தலமாக விளங்கும் குற்றாலத்தில் அமைந்துள்ள **குற்றாலநாதர் கோவில்**, சமீபத்திய மழையால் புதிய சவால்களை எதிர்கொள்கிறது. பல நூற்றாண்டுகளாக வரலாற்றுச் சிறப்பை தாங்கி நிற்கும் இந்த தெய்வஸ்தலத்தில் தற்போது சுவர்களிலிருந்து மழைநீர் கசிவு அதிகரித்து, கோயில் வளாகத்தின் பல…

குப்பை கையாள முடியாமல் மாநகராட்சி திண்டாட்டம்; மலைபோல் குவிவதால் மக்கள் அதிருப்தி?

தினமும் குப்பை அகற்ற ஆட்கள் வராததால், பொதுமக்களும் வேறு வழியின்றி சாலையில் குப்பை கொட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மாநகராட்சி திடக்கழிவு துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை பகுதிகளில் தூய்மை பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சாலையோரங்களில் குப்பை தேக்கம் இருந்தாலும், தொடர்ச்சியாக…

குடியாத்தத்தில் வருவாய் துறை ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் துறை ஊழியர்கள் இன்று (செப்டம்பர் 25) மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜீவரத்தினம் தலைமையேற்றார். கிராம உதவியாளர் சங்க…

ஒரு ரூபாய் உதவியாளரிலிருந்து முதல் இந்திய நீதிபதியாக!

திருவாரூரில் தாசில்தார் அலுவலகத்தில் ஒரு சிறுவன், மாதம் ஒரே ஒரு ரூபாய் சம்பளத்தில் கணக்குப் பிள்ளைக்கு உதவியாளராக பணியில் இருந்தான். அவனது பெயர் முத்துசாமி. ஒரு நாள் கிராமத்தில் அணை உடைந்தது. அதிகாரிகள் யாரும் இல்லாத நேரத்தில், அந்தச் சிறுவன் துணிவோடு…

திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – மணலூர்பேட்டை | 24.09.2025 தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணித்திட்ட பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடங்கியது. இந்நிகழ்ச்சி வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை கிளை நூலகம்வில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தோர்: மாவட்டத் தமிழ்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை செய்திகள்.

திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையம் | 23.09.2025 சம்பவம்:திருவெண்ணெய்நல்லூர் ஆமூர் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மனைவி அஞ்சாயிரம் (60), OAP மற்றும் நூறு நாள் வேலையில் சம்பாதித்து வைத்திருந்த ரூ.14,500 பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொண்டு வரும் வழியில் தவறவிட்டார். காவல் நடவடிக்கை:திருவெண்ணெய்நல்லூர் காவல்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை செய்திகள்.

மரக்காணம் காவல் நிலையம் | 24.09.2025 சம்பவம்:செட்டிக்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவில் வசிக்கும் கோவிந்தன் மனைவி தாட்சாயிணி, தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் கேஸ் ஸ்டவ் வழங்குவதாக…

📌 சிறப்பு பகுப்பாய்வு:
“விஜய் அரசியல் – RSS வியூகமா? தமிழ்நாட்டின் பகுத்தறிவு சவாலா?”🚩

✍️ சிறப்பு பகுப்பாய்வு – தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்: தமிழ்நாட்டில் விஜய் அரசியல்: RSS-ன் மறைவு வியூகமா? 1. முன்னுரை; தமிழக அரசியலில் சமீபத்தில் அதிகம் பேசப்படும் பெயர் நடிகர் விஜய்.“இளைஞர்களின் தலைவர்”, “இளைய தளபதி”, “புதுவாழ்வு அரசியல்” –…

💥 தென்காசி செங்கோட்டையில் நூற்றாண்டு பழமையான நுழைவுவாயில் அகற்றம்.

செங்கோட்டை, தென்காசி மாவட்டம்:தமிழ்நாடு – கேரள எல்லையை இணைக்கும் திருமங்கலம்–கொல்லம் நெடுஞ்சாலையில் அமைந்திருந்த நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றுப் பெருமை வாய்ந்த நுழைவுவாயில் இன்று போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. 🚧 சாலை பாதுகாப்புக்காக இடிப்பு அந்தப் பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள்…