மக்களோடு மக்களாக போராட்ட களத்தில் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா.
அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி, திருநெல்வேலி புறநகர் மாவட்டம்:அம்பை ஒன்றியம் சிங்கம்பட்டி எம்ஜிஆர் நகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை கடந்த சில வாரங்களாக மக்களை அவதிப்படுத்தி வந்தது. இந்தச் செய்தி எட்டியவுடனே, அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்பு…