Mon. Oct 6th, 2025

Author: TN NEWS

GST வரி இழப்பீடு செய்யும் – தமிழ்நாடு குவாரிகள்….?

தென்காசி உள்ளிட்ட தமிழக குவாரிகளில் எடை முறைகேடு – கேரளா நோக்கி சட்டவிரோத பரிமாற்றம்: ஆழமான விசாரணை ரிப்போர்ட்: செய்தியாளர்: ஜெ.அமல்ராஜ், தென்காசி (தலைமை) ❖ முன்னுரை: தமிழகத்தின் தென்காசி, திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள குவாரிகளில் எம்-சாண்ட்,…

பாட்டாளி மக்கள் கட்சி – உடைகிறதா…? பிண்ணனி என்ன…?

அடித்து ஆடும் அன்புமணி! அடுத்து என்ன செய்யப் போகிறார் ராமதாஸ்? பாமக அரசியல் இன்று ஒரு தந்தை – மகன் போராட்டத்தின் மேடையாக மாறி விட்டது. தினமும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும் அளவுக்கு, பாமக உச்சக்கட்டத்தில் இருக்கிறது. அன்புமணியின் புது…

ஆடு திருட்டு – கைது நடவடிக்கை…?

குடியாத்தம் அருகே ஆடு திருட முயன்ற இருவர் பொதுமக்களால் பிடிபட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் மீது விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவம் எப்படி நடந்தது?செப்டம்பர் 26-ம் தேதி இரவு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பரதராமி இந்திரா நகர்…

வனத்துறை வேட்டை…?

குடியாத்தம் வனப்பகுதியில் காட்டு பன்றியை வேட்டையாடி, இறைச்சி விற்பனையில் ஈடுபட்ட நபர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபரம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன ரேஞ்சர் பிரதீப் குமார் தலைமையிலான வனத்துறையினர், செப்டம்பர் 26ஆம் தேதி சூறாளூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.…

திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் வங்கதேசத்தவர்கள் வழக்கில் தீர்ப்பு…!

சிறை நாட்களே தண்டனை, அபராதம் ரூ.100; நாடு கடத்த அரசு நடவடிக்கை; திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே சட்டவிரோதமாக தங்கி தனியார் மில்லில் வேலை செய்து வந்த 31 வங்க தேசத்தவர்கள் கடந்த மே மாதம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில்…

சென்னை நிருபர்கள் சங்கம் MRG.

சென்னை நிருபர்கள் சங்கத் தேர்தல்: ஊடக உலகின் கவனத்தை ஈர்க்கும் முன்னேற்பாடுகள் : சென்னை: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மெட்ராஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்ட் (Madras Reporters Guild – MRG) தேர்தல் நடத்தும் திட்டம் தீவிரமடைந்துள்ளது. நீண்டகாலமாக தேர்தல்…

🚨விவசாயிகள் கடத்தல்…?

📰 போலிஸ் போல் நடித்து விவசாயியை கடத்தல் – அண்ணன் தம்பி உள்பட 5 பேர் கைது குடியாத்தம், செப்டம்பர் 26:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நிலப் பிரச்சினையை மையமாகக் கொண்டு போலிஸ் போல் நடித்து விவசாயியை கடத்திச் சென்ற அண்ணன்–தம்பி…

💧 குடிநீர் குழாய்க்கு மரியாதை…?

📰 குடிநீர் பைப் லைனுக்கு மாலை அணிவித்து நல்லடக்கம் – ஆவுடையானூரில் அதிர்ச்சி நிகழ்வு…! தென்காசி:தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் ஊராட்சி பகுதியில் குடிநீர் பைப் லைன் பழுதுபார்க்காததை எதிர்த்து அதிர்ச்சிகரமான வகையில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த…

👑நான்கு வயதுக்கு தேசிய விருது…!👑

🌟 கமல்ஹாசனின் சாதனையை முறியடித்த ட்ரீஷா தோசர்! சிறுவயதில் தேசிய விருது பெற்ற இளம் நட்சத்திரங்கள் 🎬 இந்திய சினிமா என்பது திறமைக்கு எப்போதும் மதிப்பு அளிக்கும் அரங்கம். குறிப்பாக, சிறுவயதிலேயே அசாதாரணமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களின் மனதில் இடம்பிடிக்கும்…

சங்கராபுரம் அருகே பட்டா மாற்றத்திற்கு 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., சிக்கி கைதாகியுள்ளார்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே, பட்டா மாற்ற நடவடிக்கைக்காக லஞ்சம் பெற்றதாக பெண் வில்லேஜ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபீசர் (வி.ஏ.ஓ) ஒருவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். பூட்டை கிராமத்தைச் சேர்ந்த பொன்னையன் (50), புத்திராம்பட்டு கிராமத்தில் உள்ள தனது…