Sun. Jul 27th, 2025

Author: TN NEWS

தென்காசியில் லஞ்ச அதிரடி: ரூ.30,000 லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது…?

தென்காசி: கடையம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் காவல் ஆய்வாளர், ரூ.30,000 லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மேரி ஜெமிதா, பல்வேறு காவல் நிலையங்களில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி…

கேரளாவின் கலாசார குறியீடு – ஆறன்முளா கண்ணாடிகள்.

கேரள கலாச்சாரத்தின் குறியீடாக ‘ஆறன்முளா கண்ணாடிகள்’ மிகவும் குறிப்பிடத்தக்கவை. கேரளாவில் மலையாளப் புத்தாண்டு தினத்தை ‘ *விஷூக்கனி* ‘ என கொண்டாடுவார்கள். அதில் மங்களப் பொருள்கள் வரிசையில் ‘ஆறன்முளா கண்ணாடி’யும் தவறாமல் இடம் பெறும். ‘ஆறன்முளா கண்ணாடி’ என்பது கையால் செய்யப்பட்ட…

**BREAKING NEWS** புதிய தலைவர் பா.ஜ.க தமிழ்நாடு.

பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பாஜக தலைவர் பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். பாஜக தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் வெள்ளிக்கிழமை பகல் 2 மணிமுதல் விருப்ப மனுவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று…

சப்தமே இல்லாமல் ஒரு முறைகேடு – ரயில்வேயில் ஊழல்.

தேஜஸ்’ ரயில் சென்னையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கும், பின்னர் மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கும் செல்கிறது. திரும்பிச் செல்லும் போது திருச்சியில் மாலை 5:30 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொள்கிறது. காலையில் பயணிகள் ரயிலில் ஏறும் முன்பே…

கூட்டு வனத்தேடுதல் வேட்டை

செய்தி வெளியீடு எண்: 74/2025 பத்திரிகை செய்தி நாள்: 10.04.2025 மாவோயிஸ்ட் இயக்கத்தினரின் ஆயுதமேந்திய தீவிரவாத நடவடிக்கைகள் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் முச்சந்திப்பு வனப்பகுதிகளில் 2013-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, 2013-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற…

“மக்களை ஏமாற்றும் சாட்போட்களைக் குறித்த எச்சரிக்கை”

பத்திரிக்கை செய்தி எண்:73பத்திரிக்கை செய்திதேதி- ஏப்ரல் 10/2025 இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம், சென்னை. வளரும் டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான சைபர் குற்றங்கள் முன் பின் தெரியாத நபரிடமிருந்து வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் பிற…

*#JUSTIN | பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது*

*ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு* சென்னை மையிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். குருமூர்த்தியை அமைச்சர் அமித்ஷா நாளை சந்திப்பார் என கூறப்படும் நிலையில் அண்ணாமலையுடன் ஆலோசனை. மு.சேக் முகைதீன்

ஒரு கோடி பரிசு பகிரங்கமான அறிவிப்பு…?

*மும்மொழி கொள்கையில் இந்தி திணிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் நிரூபித்தால் ஒரு கோடி பரிசு – பாஜகவி்ல் பொதுவாக இரண்டு முறை தொடர்ச்சியாக தலைவராக இருக்க முடியும் அந்த வரிசையில் அண்ணாமலை கூட இருக்கலாம் – என உசிலம்பட்டியில் பாஜக மதுரை பெருங்கோட்ட…

வளர்ப்பு நாயை கொன்றவர் மீது வழக்கு பதிவு – நாச்சிபாளையத்தில் பரபரப்பு.

திருப்பூர்:நாச்சிபாளையத்தில் வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாச்சிபாளையம் கிறிஸ்டின் தெருவைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் இஸ்ரவேல், கடந்த 13 ஆண்டுகளாக “சச்சின்” என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி…

அவிநாசியில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டம்.

*மின்வாரியம் சார்பில் நடைபெறும் குறைதீர் கூட்டங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உரிய காலத்தில் பதிலளிக்க வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* *மனுக்களுக்கு பதிலளிக்க அலட்சியம்* *குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு,…