குடியாத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.
குடியாத்தம் – ஜனவரி 29 வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பேரணியை மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார்…










