Sat. Jan 10th, 2026

Category: விழிப்புணர்வு

சென்னை – ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில்: கால அட்டவணை வெளியீடு.

சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் விரைவு ரயில் சேவை விரைவில் அறிமுகமாகிறது. முன்னோட்ட கால அட்டவணை ரயில்வே துறையால் வெளியிடப்பட்டுள்ளது. புதன்கிழமைகளில் சேவை இயக்கப்படாது. அதிகாரப்பூர்வ தொடக்க தேதி விரைவில் அறிவிக்கப்படும். சென்னை எழும்பூர் → ராமேஸ்வரம் (பயணம்…

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!

கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும்…

“அவசர அறிக்கை”, மத்திய செய்தி – ஒளிபரப்பு துறை அமைச்சகம்…?

*போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை* 1867ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும், 1956ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின் படியும், ஒவ்வொரு…

சின்னமனூரில் ‘உலக சர்க்கரை நோய் தின’ இலவச மருத்துவ முகாம் — குட் சாம் மெடிக்கல் சென்டர்.

சின்னமனூர் | நவம்பர் 14, 2025. உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் சின்னமனூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்து வரும் Good Sam Medical Centre இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.00 மணி முதல்…

🗳️ SIR – சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்…!

🔷➡️காலம்: நவம்பர் 4 – டிசம்பர் 4🔷➡️வரைவு பட்டியல்: டிசம்பர் 9🔷➡️இறுதி பட்டியல்: பிப்ரவரி 7 🔹 BLO அதிகாரி வீடு வீடாக வந்து Enumuration Form வழங்குவார்.🔹 ஒவ்வொரு வாக்காளரும் படிவம் நிரப்பி கையொப்பமிட வேண்டும்.🔹 2002 பட்டியலில் பெயர்…

தொடர் விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

🚆 பயணிகள் கவனத்திற்கு! அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) காலை 8 மணி முதல் தொடங்கியது. 🎫 டிசம்பர் 24ஆம் தேதி பயணம் செய்பவர்கள் இன்று முன்பதிவு செய்யலாம்.🎫 டிசம்பர் 25ஆம்…

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய வேலம்பாளையம் கிராமத்தில் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் பணமோசடி குற்றச்சாட்டு!

ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர்…

ஈரோடு மாவட்டம் – மொடக்குறிச்சி: அஞ்சல் அலுவலகம் வெளியேற்றம் பொதுமக்களில் அதிருப்தி…?

“ஒரு குக்கிராமத்தின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி” என்ற கொள்கையை கேள்விக்குறியாக்கும் வகையில்,ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் வேலம்பாளையம் கிராமத்தில், ஊராட்சி கட்டிடத்தில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த இந்திய அஞ்சல் துறை அலுவலகம், எந்த விதமான சட்ட அறிவிப்புமோ, கால அவகாசமோ…

🗳️ வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெற வேண்டுமா?

தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள “எஸ்.ஐ.ஆர்.” – சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை…? நவம்பர் 10, சென்னை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலை முழுமையாக புதுப்பிக்கும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR – Special Intensive Revision) மாநிலம் முழுவதும்…

வாக்காளர் பட்டியலில் இருந்து 2.79 லட்சம் பேர்… நிராகரிக்கும் அபாயம்…? ஆவணம் ஒப்படைக்க தேர்தல் அதிகாரி அறிவுரை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2002 முதல் 2005ம் ஆண்டு இடையே வெளியான தீவிர திருத்த வாக்காளர் பட்டியலில் உள்ள 11.22 லட்சம் வாக்காளர்கள், தற்போதைய சிறப்பு முகாமில் எந்த ஆவணங்களும் செலுத்த வேண்டியதில்லை. அதன்பின் சேர்ந்த, 2.79 லட்சம் வாக்காளர்கள், 12 ஆவணங்களில்…