Mon. Apr 13th, 2026

Category: நீதிமன்றம்

POSCO சட்டத்தின் கீழ் தீர்ப்பு இரு மகளிருக்கு…!

14 வயது சிறுமியை தவறான செயல்களில் வற்புறுத்திய வழக்கு: இரு பெண்களுக்கு 7 ஆண்டு சிறை விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், 14 வயது சிறுமியை சட்டத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட வற்புறுத்தியதாக…

உயர் அதிகாரிகளை பழிவாங்க சக அதிகாரிகளே குற்றங்களை புனைவது கேவலமானது…!

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி காட்டம் கடும் கண்டனம்: திருநெல்வேலி மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்கும் நோக்கில், அவரது அலுவலகத்தில் ரூ.2.50 லட்சம் பணத்தை முன்கூட்டியே மறைத்து வைத்து, பின்னர் லஞ்ச…

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல் – மூவர் கைது

விழுப்புரம் மாவட்டம் | அரகண்டநல்லூர் விழுப்புரம் மாவட்ட காவல்துறை, அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெங்களூரில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மூன்று பேர்…

கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட் வழக்கில் உண்மையை நிரூபித்த ‘பெண் புலி’ – ஐபிஎஸ் தமயந்தி சென்!

தொகுப்பு: ஷேக் முகைதீன்இணை ஆசிரியர் கொல்கத்தா:2012 பிப்ரவரி. கொல்கத்தா பார்க் ஸ்ட்ரீட்டில் நடந்த கொடூர பாலியல் வன்கொடுமையை உலகிற்கு கூச்சலிட்ட ஒரு பெண்ணின் குரலில் யாருமே நம்பிக்கை வைக்காத சூழல்.“இது ஒரு நாடகம்… அரசாங்கத்தை அவமானப்படுத்தும் முயற்சி” என சிலர் குற்றச்சாட்டை…

அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – மாவட்ட நிர்வாகம் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை!

தமிழக முதலமைச்சர் வருகைக்காக தென்காசி மாவட்டத்தில் கடந்த மாதம் சாலைகள் அவசர அவசரமாக தற்காலிகமாக சீரமைக்கப்பட்டன. வேக தடைகள் அகற்றப்பட்டு, மிகப்பெரிய குண்டுக்குழிகள் வெறும் “பஞ்சர் ஒட்டும்” முறையில் மேற்பரப்பாக மட்டுமே மறைக்கப்பட்டன. முதலமைச்சர் வருகைக்காக நடத்தப்பட்ட இந்தக் கண்துடைப்புச் செயற்பாடுகள்,…

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது.

சென்னை மாவட்ட செய்திகள் – 28.11.2025 பெரம்பூரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர் கைது — 2 பெண்கள் மீட்பு. சென்னை:சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவு–2 போலீஸ் குழுவினருக்கு…

தாமதித்த நீதி…? காலஞ்சென்ற வாழ்க்கை…?

யார் பொறுப்பு….? 39 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த நீதி…! ஆனால் வாழ்க்கை திரும்பாமல் போன மனிதனின் கதை…? ரூ.100 லஞ்சக் குற்றச்சாட்டில் வாழ்நாள் சேதமடைந்த ஜாகேஷ்வர் பிரசாத் அவதியாவின் வேதனையான பயணம்…? ராய்ப்பூர் (சத்தீஸ்கர்):ராய்ப்பூரின் அவதியா பாராவின் குறுகிய தெருவில் உள்ள…

மதுரை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு…?

கண்டுபிடிக்கப்படாத திருட்டு வழக்குகள்: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசே பொறுப்பு! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. மதுரை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு; நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில், காவல்துறை புலனாய்வில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறினால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவது…

🎇 தீபாவளிக்கு பின் டில்லி மூச்சுத்திணறல் – விழாவா? எச்சரிக்கையா?

பட்டாசு தீர்ப்பின் பின்னணியில் எழும் பெரிய கேள்வி…? சுற்றுச்சூழலை நாமே காக்கத் தயாரா? தீபாவளி ஒளி மட்டுமல்ல – விழிப்புணர்வும் தேவை.ஒரு நகரத்தின் மூச்சு அரசின் முடிவால் மாறும் போது,ஒவ்வொருவரின் பொறுப்பும் முக்கியமாகிறது. 🌱💨 🎇 பட்டாசு தீர்ப்பு – மூச்சுத்…