Mon. Apr 13th, 2026

Category: நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் வழக்கு:
தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் – எஸ்டிபிஐ வலியுறுத்தல்

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நடைமுறையை மாற்றி, மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகே அமைந்த நில அளவைத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி…

சிறுமலையில் சட்டவிரோத மது–குட்கா விற்பனை.

90 மதுபான பாட்டில்கள், 134 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல், ஒருவர் கைது. இளைஞர் நலன், பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல். திண்டுக்கல் மாவட்டம் | சிறுமலை. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில்,சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த…

திருநெல்வேலி சீமையின் பெருமை…! வற்றாத ஜீவநதி…! தாமிரபரணி ஆற்றின் புனிதம் கழிவுநீரால் கரைகிறது…?

தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி : கழிவுநீர், அலட்சியம், ஊழல் – மீட்பு சாத்தியமா?‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் முன்வைக்கும் தீர்வு பாதை. ஒரு சிறப்பு ஆய்வுக் கட்டுரை / ஆவணத் தொகுப்பு: முன்னுரை : ஜீவநதியின் மரணம் –…

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி மீது கொடூர தாக்குதல்…?

சட்ட ஒழுங்குக்கு சவால்; போதைப்பொருள் கலாச்சாரத்தின் ஆபத்தான வெளிப்பாடு! எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தல்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையம் அருகே, வடமாநில புலம்பெயர் தொழிலாளி மீது நிகழ்ந்த கொடூர தாக்குதல் சம்பவம்,…

தாசில்தாருக்கு அமைதி குழு கூட்டங்களை நடத்த அதிகாரம் இல்லை: மதுரை உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு!

மதுரை | டிசம்பர் 27 அமைதி குழு கூட்டம் நடத்துவதற்கோ, அதன் பெயரில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கோ தாசில்தாருக்கு சட்டபூர்வ அதிகாரம் இல்லை என்று மதுரை கிளை மதராஸ் உயர் நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை நீதிபதி பி.…

ரூ.3.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி பூங்கா நில ஆக்கிரமிப்புஉயர்நீதிமன்ற     உத்தரவுக்குப் பிறகும் நடவடிக்கை இல்லை,கோவை மாநகராட்சி மீது கடும் குற்றச்சாட்டு.

🔷கோவை | Tamilnadu Today | Special Investigative Report.🔷 தேதி: 26/12/2025. கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட சரவணம்பட்டி மீனாட்சி நகரில், மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்புள்ள பொது ஒதுக்கீட்டு (Open Space Reservation – OSR) பூங்கா…

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தல்.

குடியாத்தம் | வேலூர் மாவட்டம்டிசம்பர் 26, 2025 தலைவராக வழக்கறிஞர் வி. ரஞ்சித் குமார் தேர்வு வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் சங்கம் (Bar Association) சார்பில், சங்கத்தின் புதிய பொறுப்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல்…

திருப்பரங்குன்றம் மலை: அனைத்து மக்களுக்கும் அனுமதி — மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

திருப்பரங்குன்றம் | மதுரை. திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மேலே அமைந்துள்ள தர்காவில் நடைபெறவிருந்த திருவிழாவிற்காக கொடியேற்ற நிகழ்வுக்காக முஸ்லிம்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து…

☕ டீ விற்பவரின் மகள்… நீதிபதி!

சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண். அவளைச் சுற்றி ஏராளமான நிருபர்கள்.கேள்வி மேல் கேள்வி. அந்தப் பெண்ணின் பெயர் ஸ்ருதி.வயது – 24.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நீதிமன்றத்தின் இளம் நீதிபதி. நிருபர்கள் கேட்ட கேள்வி: “இவ்வளவு இளம் வயதில்…

கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் உயிரிழப்பு – பொது சுகாதார விழிப்புணர்வு அவசியம்!

சென்னை பெரம்பூர் 19.12.2025 வெறிநாய் தடுப்பு சிகிச்சை தாமதம் உயிரிழப்புக்குக் காரணமா? சென்னை கொடுங்கையூர், சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அருள் (வயது 50) என்பவர், தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பொது சுகாதார…