🟥 மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரும்பாக்கம் அரசு பள்ளி முத்திரை!
கேலிச்சித்திரம் – முதல் இடம் | பொம்மலாட்டம் – இரண்டாம் இடம் சென்னை மாவட்டம் சென்னை மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில்,அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பான வெற்றிகளைப் பெற்றுள்ளனர். 🏆…
🟥 திருக்குறள் முற்றோதலில் தேர்வு – அரும்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்!
மாணவர்களுக்கு ரூ.15,000 ரொக்க பரிசு, பதக்கம், சான்றிதழ். சென்னை மாவட்டம் | 07.12.2025 சென்னை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 7, 2025 அன்று நடைபெற்ற திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில்,அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட…
🟥 தென்காசியில் அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் – 200க்கும் மேற்பட்ட பெண்கள் கைது!
அரசு ஊழியர்களாக மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தல். தென்காசி | டிசம்பர் 9 தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் முன்பு,தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி,…
குடியாத்தத்தில் கழிவுநீர் கால்வாயில் ஆக்கிரமிப்பு – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
வேலூர் | டிசம்பர் 9 குடியாத்தம் நகரம், வார்டு 31 – இரண்டாவது ஆண்டியப்பன் முதலிய தெருவில் கடந்த பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் முறையாக செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கழிவுநீர் கால்வாயின் நடுவே…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!
🟥 குடியாத்தம் குலுங்கியது – 2,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறப்பான சேவை. வேலூர் | டிசம்பர் 9. குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில்,தமிழ்நாடு திராவிட முன்னேற்ற கழகம் வேலூர் தெற்கு…
🟥 கொளத்தூரில் நள்ளிரவில் போதை ஆசாமிகள் அட்டகாசம் – சாலையில் நின்ற வாகனங்களை கற்களால் அடித்து உடைப்பு!
3 கார்கள், 3 ஆட்டோக்கள், 1 பேருந்து உள்ளிட்ட பல வாகனங்கள் சேதம். சென்னை மாவட்டம் | 09.12.2025செய்தியாளர்: எம். யாசர் அலி கொளத்தூர் பெரியார் நகர், ஜெகநாதன் சாலை பகுதியில் நேற்று (டிசம்பர் 8) நள்ளிரவு 12 மணியளவில் குடிபோதையில்…
தர்மபுரி – திப்பம்பட்டி நகர பேருந்து எண் 41 இயக்கத்தில் கடும் சீர்கேடு
🟥 அரசு பேருந்து சரிவர இயங்காததால் பள்ளி மாணவர்கள், பெண்கள் கடும் அவதி! தர்மபுரி மாவட்டம் | செய்தியாளர்: செந்தில் ராஜா தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி – திப்பம்பட்டி இடையே இயக்கப்படும் நகர பேருந்து எண் 41 என்பது அந்தப் பகுதி…
நீதிபதி உடனடி ராஜினாமா செய்ய வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்தல் !
📰 பத்திரிகை வெளியீடு நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக, மதுரைக் கிளை நீதிபதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை: நீதித்துறையின் கண்ணியத்தையும், சுதந்திரத்தையும் பாழ்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய…
காங்கிரஸ் கட்சி கலந்தாய்வு கூட்டம்.
வடசென்னை 08.12.2025 காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் “சங்கதன் ஸ்ரீஜன் அபியான்”வடசென்னையில் தீவிர செயல்பாடு அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், கட்சியில் முறையாக பணியாற்றும் மாவட்ட தலைவர்களை நியமிக்கும் நோக்கத்துடனும் “சங்கதன் ஸ்ரீஜன்…
தவெக சிறப்பு ஆலோசனை கூட்டம்.
சென்னை மாவட்டம் 08.12.2025 தமிழக வெற்றி கழகம் சார்பில்வாக்காளர் சிறப்பு சீர்திருத்த சட்டம் (SIR) குறித்துசிறப்பு ஆலோசனைக் கூட்டம். தமிழக வெற்றி கழகம் சார்பில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்த சட்டம் (SIR) தொடர்பாக சிறப்பு ஆலோசனைக் கூட்டம் வடசென்னை மேற்கு மாவட்ட…








