Tue. Aug 26th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

பாரதப் பிரதமர் தமிழகம் வருகை.

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை – ரூ.4,800 கோடி மதிப்பிலான பெரும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தொடக்க விழா ஜூலை 26 & 27 – தூத்துக்குடி மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தடைந்தார்.…

சுரண்டை நகராட்சியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ – ஒட்டுமொத்த துப்புரவு பணி

ஜூலை 27 – சுரண்டை சுரண்டை நகராட்சியில், தமிழ்நாடு அரசின் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்திட்டத்தின்படி, இன்று நகரின் பல பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், சந்தைகள் மற்றும்…

குடியாத்தத்தில் சாலை ஓரம் கடை விளம்பர பலகைகள் அகற்ற ஆலோசனை கூட்டம்.

ஜூலை 27 – குடியாத்தம் குடியாத்தம் நகரில் சாலையோர கடைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் காரணமாக போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையே தகராறுகள் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து, வேலூர் மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்படி, சாலையோர விளம்பர பலகைகளை…

கார்கில் விஜய் திவாஸ் – வீர வணக்க நிகழ்ச்சி வேலூரில் சிறப்பாக நடைபெற்றது.

ஜூலை 26 – வேலூர் மாவட்டம் ஒருங்கிணைந்த வட ஆற்காடு முன்னாள் முப்படை வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில், இந்திய இராணுவத்தின் 26ஆம் ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் வெற்றி விழா மற்றும் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த 527 இராணுவ…

குடியாத்தம் அருகே 2.5 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு – நண்பனே சதி!

ஜூலை 26 – குடியாத்தம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த முத்தியார் அகமது, ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை வாடகைக்கு எடுக்கச் செல்லும்போது ரூ.2.5 லட்சம் பணத்தை எடுத்துச் சென்றார். அவருடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் (31) இருசக்கர வாகனத்தில்…

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

சென்னை: 25.07.2025: அஇஅதிமுகழக பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க, தென் சென்னை தென்கிழக்கு மாவட்டம் மயிலாப்பூர் கிழக்கு பகுதி கழகம் சார்பில் பாக கிளை கழக செயலாளர்கள் மற்றும் பூத்…

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய வழக்கு?

திருவள்ளூர் அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர் கைது திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், போலீஸார் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞரை கைது செய்துள்ளனர். 12…

மலையனூர் அங்காளம்மன் ஆலய அமாவாசை ஊஞ்சலில் ஸ்ரீ நாகபூஷணியாக எழுந்தருளிய அங்காளம்மன்! இலட்சக்கணக்கானோர் அங்காளம்மா என மனம் உருகி சூடமேற்றி வழிபாடு!!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம், அந்த வகையில் ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு ஜூலை 24 வியாழக்கிழமை காலை…

குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.

ஜூலை 25: வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சிவராமனின் மகன் மணி (22), பெயிண்டிங் வேலை செய்து வந்தார். நேற்று, சுப்பிரமணி என்ற நண்பரின் வீட்டின் மொட்டை மாடியில் நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்தபோது, அருகே சென்ற மின்கம்பியைத் தொட்டதால் மணி…

சவிதா பல்கலைக்கழகத்தில் சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

சென்னை: சவிதா பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம் சார்பில், ஜூலை 24ஆம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் எனும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மையத்…