🌿நூறாண்டு ஆக்கிரமிப்பு – முடிவு, சமூக விழிப்புணர்வு…?
மு. விஜயகாந்த் – மக்கள் நலத்தின் காவலர்! 100 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்ட சமூக மாற்றத்தின் வீரர்! 📍 இடம்: திருப்பத்தூர் மாவட்டம், பொம்மிக்குப்பம் ஊராட்சி📅 நிகழ்வு நாள்: 10 அக்டோபர் 2025 🕊️ மூன்று ஆண்டுகள் போராட்டம்…
“ரிலையன்ஸ்” நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு!
பத்திரிக்கை செய்தி: *இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ரீடெய்லரான ரிலையன்ஸ் டிஜிட்டல் அரூர், திரு.வி.க. நகரில் திறக்கப்பட்டுள்ளது* விசேஷ தொடக்க விழாச் சலுகைகள் மற்றும் பல வகை லேட்டஸ்ட் டெக்னாலஜி காரணமாக வாடிக்கையாளர்கள் இங்கே வருகை தருகிறார்கள். அரூர், அக்டேபார் 11/ 2025:…
பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!
பிரத்தியேக ஆடையில் புதுச்சேரி மதுபான கடத்தல்..!விழுப்புரம் போலீசார் அதிரடி — பெண்மணியை கைது செய்த வீர காவலருக்கு SP பாராட்டு! விழுப்புரம்:மாவட்டம் முழுவதும் நடைபெறும் மதுபானக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், கிளியனூர் காவல் நிலைய போலீசார் திறமையான கண்காணிப்பின் மூலம் ஒரு…
மிளகாய் பொடி வீசி தங்க நகைகள் கொள்ளை – திருச்சி போலீசார் அதிரடி!
📍 திருச்சி மாவட்டம், செப்டம்பர் 13 திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13.09.2025 அன்று மிளகாய் பொடி வீசி, சுமார் 10 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்கள் மீது போலீசார் விரைவான நடவடிக்கை…
குடியாத்தம் அரசு திருமகள் கலைக்கல்லூரியில் விதை பந்து தயாரிப்பு – 7.5 லட்சம் பந்துகள் இலக்கு!
📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் கலைக்கல்லூரியில் இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக விதை பந்து தயாரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள மலைப்பகுதிகளில் பசுமை வளர்ச்சிக்காக மொத்தம் 7.5 லட்சம் விதை…
உலக மனநலம் ஆரோக்கிய தினம் – அத்தி செவிலியர் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாட்டம்!
📍 குடியாத்தம், வேலூர் மாவட்டம் — அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி செவிலியர் கல்லூரி சார்பாக உலக மனநலம் ஆரோக்கிய தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அத்தி மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் சிறுநீரகவியல் நிபுணர்…
மின்னல் தாக்கி பசுமாடு, ஆடு, வாத்து உயிரிழப்பு – குடியாத்தம் அருகே சம்பவம்!
📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் தட்டப்பாறை கிராமம் அருகே மின்னல் தாக்கியதில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்தன. மீனூர் கொல்லை மேடு பகுதியில் வசித்து வரும் சின்னகுட்டி (70), தந்தை பொன்னம்பலம், இன்று விடியற்காலை…
பேரணாம்பட்டு பகுதியில் கனமழை வெள்ளம் – சட்டமன்ற உறுப்பினர் அமலு விஜயன் நேரில் பார்வை.
📍 வேலூர் மாவட்டம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், மலட்டாறு ஓரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வீதிகளிலும் வீடுகளிலும் புகுந்தது. நிலவிய நிலையை நேரில் பார்வையிட…
அனுமதியில்லாமல் முரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் பறிமுதல்!
📍 குடியாத்தம், அக்டோபர் 10 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அனுமதியின்றி முரம்பு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் சாமியார் மலை…
மின்சார இணைப்பு வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் – வணிக ஆய்வாளர் கைது!
📍 திருப்பூர், அக்டோபர் 9 திருப்பூர் மாவட்டம் பல்லடம் மின்பகிர்மான வட்டத்திலுள்ள தாராபுரத்தில், தற்காலிக மின்சார இணைப்பை நிரந்தர இணைப்பாக மாற்றிக் கொடுக்க ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக மின்வாரிய வணிக ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்பு துறைக்கு கிடைத்த…










