Fri. May 29th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

M. K. தியாகராஜ பாகவதர், ஒரு சரித்திரம்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் “முதல் சூப்பர் ஸ்டார்” எனப் போற்றப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர், திரையுலகிலும் பொதுவாழ்க்கையிலும் உயர்ந்த மனிதநேயத்துடன் வாழ்ந்த அரிய கலைஞர். மகாத்மா காந்திக்கு அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தவர் எனச் சொல்லப்படும் அளவுக்கு புகழ் பெற்றவர்.…

காணவில்லை – தகவல் தெரிவிக்கவும்

திண்டுக்கல் – திருமலைசாமிபுரம் திண்டுக்கல் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்த ராகுல் (26) அவர்கள் நேற்று முதல் காணவில்லை. இவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது Dindigul North Police Station-ஐ தொடர்பு கொள்ளவும். 📞 தொடர்புக்கு: 7373451871…

📰 தமிழ்நாடு டுடே மீடியா நெட்வொர்க் – சிறப்பு அஞ்சலி…!

🕊️ அறத்தின் அரசியல்வாதி: நல்லகண்ணு பிறப்பு: 26 டிசம்பர் 1925 மறைவு: 25 பிப்ரவரி 2026 தமிழக அரசியலில் “எளிமை” என்ற சொல்லை உயிரோட்டத்துடன் வாழ்ந்து காட்டிய மனிதர் நல்லகண்ணு. 100 ஆண்டுகளைத் தாண்டிய அவரது வாழ்க்கை, ஒரு அரசியல் பயணம்…

திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் 2வது வார்டு பிரச்சினைகள் முன்வைப்பு.

அவசர அடிப்படை வசதிகள் குறித்து மாமன்ற உறுப்பினர் ச. கணேசன் வலியுறுத்தல். Dindigul: பிப். 27 அன்று நடைபெற்ற திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் ச. கணேசன் பல்வேறு அவசர தேவைகள் குறித்து கவன ஈர்ப்பு…

செஞ்சியில் பாஜக கருத்து கேட்ப்பு கூட்டம்.

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்க “மக்களுக்காக, மக்களிடமிருந்து” முயற்சி. Gingee: 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, Bharatiya Janata Party (பாஜக) தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக “மக்களுக்காக, மக்களிடமிருந்து” என்ற தலைப்பில் கருத்து கேட்பு கூட்டம் வியாழக்கிழமை (பிப்.…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் – காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்…!

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது…! சென்னை, பிப்.14 :மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை…

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…