திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் 2வது வார்டு பிரச்சினைகள் முன்வைப்பு.
அவசர அடிப்படை வசதிகள் குறித்து மாமன்ற உறுப்பினர் ச. கணேசன் வலியுறுத்தல். Dindigul: பிப். 27 அன்று நடைபெற்ற திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில், 2வது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் ச. கணேசன் பல்வேறு அவசர தேவைகள் குறித்து கவன ஈர்ப்பு…









