Sun. Oct 5th, 2025

Category: சமூகம்

தற்போதைய செய்தி:

மும்பையில் பயங்கர தீவிபத்து – தாராவி பி.எம்.சி காலனியில் 50-70 கேஸ் சிலிண்டர் வெடிப்பு! மும்பை: மும்பையின் தாராவி பகுதியில் உள்ள பி.எம்.சி காலனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, பலரை அச்சுறுத்தும் அளவிற்கு தீவிரமாக பரவி வருகிறது. இந்த விபத்தில்…

இந்திய தேசியக் கொடியின் வரலாற்றில் மாற்றம் – அசோகச் சக்கரத்திற்கு முன்பு இருந்த சின்னம் தெரியுமா?

டெல்லி, மார்ச் 24: இந்திய தேசியக் கொடி 1947ம் ஆண்டு சுயாட்சிக்கு பின் மாற்றம் செய்யப்பட்டதை பலர் அறிந்திருக்கலாம். ஆனால், அசோகச் சக்கரத்திற்கு முன்பு கொடியில் ராட்டை சின்னம் இருந்தது என்பது குறைவாகவே அறியப்பட்ட தகவலாகும். ராட்டை சின்னத்திலிருந்து அசோக சக்கரத்திற்கு…

அதிர்ச்சி அளிக்கும் அனந்த பத்மநாபசுவாமி சிலையின் மூலதனம் – மதிப்பீடு செய்ய முடியாத செல்வம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாபசுவாமி கோவில், அதன் தொன்மை மற்றும் அபாரமான செல்வச் சேர்க்கைகளால் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் 3,000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துவரும் அனந்த பத்மநாபசுவாமி சிலை, அதிநவீன கருவிகளால் கூட மதிப்பீடு…

சர்ச்சைகளை தாண்டி வெளியான டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ – ரசிகர்கள் ஏமாற்றம்!

ஹாலிவுட், மார்ச் 25: டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ திரைப்படம், பல சர்ச்சைகளை சந்தித்த பின்னர் திரையரங்குகளில் வெளியானது. 1937ல் அனிமேஷன் படமாக வெளியான ‘Snow White and the Seven Dwarfs’ கதையை 2025ல் லைவ்-ஆக்ஷன் படமாக டிஸ்னி உருவாக்கியது. ஆனால்,…

கோவை மாவட்டத்தில் பெண்கள் கழிப்பிடம் செயலிழப்பு – உடனடி சீரமைப்பு கோரிக்கை.

ஆனைமலை, மார்ச் 21: கோவை மாவட்டம், ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட தென் சித்தூர் ஊராட்சியின் 4வது வார்டில் அமைந்துள்ள பெண்கள் கழிப்பிடம் கடந்த இரண்டு ஆண்டுகளாக செயலிழந்து உள்ளது. இதனால், அருகிலுள்ள பெண்கள் தொலைதூரம் நடந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்…

“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!” 

மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…

பேரூந்தில் வழித்தடம் மற்றும் கட்டண விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

பேருந்து வழித்தடங்கள் மற்றும் கட்டண விவரங்களை தெரிவிக்க தவறினால் கடும் அபராதம் – பயணிகள் கவனிக்க சென்னை, மார்ச் 21: பொது மற்றும் தனியார் பேருந்துகளில் வழித்தட விவரங்கள், பயண கட்டணம், முக்கிய நிறுத்தங்கள் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வழங்குவது கட்டாயமானது…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது – தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு.

தமிழகத்தில் தொடர்ந்துLAW AND ORDER சீர்குலைவதாக அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை: தமிழகத்தில் தொடரும் படுகொலைகளை கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி நேற்று படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், இன்று ஈரோட்டில்…

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…