Thu. Jul 24th, 2025

Category: சமூகம்

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

*நெல்லை: வக்ஃப் சொத்து ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவர் படுகொலை! -எஸ்டிபிஐ கட்சி கண்டனம்!* இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம் நெல்லை டவுனில், ஒய்வுபெற்ற காவல் அதிகாரியும், முர்த்தின் ஜஹான் தைக்கா…

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

குலையநேரி விவசாயிகள் போராட்ட அறிவிப்பு…!

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள குலையநேரி பகுதியில் 7 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதார் கார்டு, ரேஷன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்த உள்ளதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதியில் பரபரப்பு நிலவி…

இந்திய மொழிகள் பாதுகாப்பு குறித்து – மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், சில மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன, மேலும் சில மொழிகள் வளர்ந்து வருகின்றன. அழிந்து வரும் மொழிகள்: பீப்பிள் லிங்க்விஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியா (PLSI) அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220-க்கும்…

*இனமும் மதமும்*

இனம் என்பது நாம் நினைப்பது போல் மாற்றக்கூடியது அல்ல. உண்மையில் *நாம் எந்த முன்னோர் வழி பிறந்து வளர்ந்துள்ளோமோ, அதன் வழி ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொன்று தொட்டு நமது ஜீன்களில் வருகிறது.* இதை DNA கொண்டு இப்பொழுது அளவு எடுக்கப்படுகிறது. நம்மில்…

மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உசிலம்பட்டியில் விஷன் பவுண்டேசன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தினர். விழாவில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம் தலைமையேற்றார். மதுரை திருநகர் கேர் கிளப் பவுண்டேசன் நிர்வாகி விஜயலட்சுமி மற்றும்…

திசை மாறிய உறவுகள்…!

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வயது 51. அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான். லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான். சிறு வயதிலேயே…

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் J.E.பாண்டியன் (ex. MC) தலைமையில் விழா நடைபெற்றது. விழாவில் வார்டு உறுப்பினர்கள் த.டில்லி பாபு, லதா கன்னியப்பன், சந்திரசேகர் உள்ளிட்ட திமுக…

குடிநீரை மக்கள் குடிக்கும் நீராக தரவும் – தமிழ்நாடு அரசு அதிகாரிகள் கவனத்திற்கு!

வாகைக்குளம் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் அம்பாசமுத்திரம், பிப்ரவரி 28:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாகைக்குளம் ஊராட்சி மன்ற பொதுமக்களுக்கு கடனாநதி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் குடிப்பதற்கு…

தமிழ்நாடு அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு கடிதம்.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி அவர்கள், கிராம ஊராட்சிகளில் மனைப் பிரிவுகளை மேம்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீட்டுமனை அபிவிருத்தியாளர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டுமென, தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.…