Mon. Apr 13th, 2026

Category: சமூகம்


🚨 Breaking News………?

11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா – காவல்துறை நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலர். தமிழக காவல்துறை இயக்குனர், நீதிபதிகளுக்கு மின்னஞ்சல். சென்னை:சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா வைத்திருந்ததாக வெளியான…

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் ரூ.2.91 கோடி நலத்திட்ட உதவிகள். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கல்.

திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாம்களின் மூலம், புதிய பயனாளிகள் மற்றும் சமூக பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு ரூ.2,91,96,280 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 209 முகாம்கள் – 1200 பயனாளிகள். திருப்பத்தூர்…

தேனி மாவட்டம் – பிப்ரவரி மாத மின்நிறுத்த அட்டவணை
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் குறித்த விரிவான அறிவிப்பு.

தேனி:தேனி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில், பிப்ரவரி 2026-ஆம் மாதத்திற்கான மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, சீரான மற்றும் பாதுகாப்பான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட பகுதிகளில் காலை…

கடும் குளிர் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க ‘அன்பு பாலம்’ மனிதநேய சேவை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில், பிப்ரவரி 4ஆம் தேதி, அன்பு பாலம் என்ற அமைப்பின் மூலம் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், கடும் குளிர் தாக்கத்தில்…

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல்.

சின்னசேலம் அடுத்த நயினார் பாளையம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் கிணறு அமைக்கப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், குடிநீர் கிணற்றின் அருகே உள்ள கட்டடத்தில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு, மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்…

மாற்றுத்திறன் தடையல்ல – மன உறுதியே வெற்றியின் பாதை…!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரத்தைச் சேர்ந்த செல்வி மகாலட்சுமி என்ற இளம் பெண், தனது மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தொடர் பயிற்சியின் மூலம் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாற்றுத்திறன் வாழ்க்கையில் ஒரு தடையல்ல; அதை…

🚨 பயணிகள் வரவேற்பா?
நகராட்சி அலட்சியத்தின் உச்சமா? 🚨

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், புதுச்சேரி – திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்திற்கு எதிரே அமைந்துள்ள இலவச கழிவறை, பராமரிப்பின்றி திறந்த வெளி கழிப்பிடமாக மாறியுள்ள அவலம் இன்றைய புகைப்படத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் பயணிகள் அனைவரும் மூக்கைப்…

📰 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்
பெயர் மாற்றத்தை கண்டித்து குடியாத்தத்தில் தர்ணா.

குடியாத்தம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசை கண்டித்து, குடியாத்தம் யூனியன் அலுவலகம் எதிரே வாயில் கருப்பு கொடி கட்டி தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த…

🛕 தைப்பூசம் திருவிழா: பழனியில் போக்குவரத்து மாற்றங்கள்.

🚨திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு பழனி நகரில் நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பக்தர்கள் எளிதாக சாமி தரிசனம் செய்யவும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விரிவான போக்குவரத்து மற்றும்…

காட்பாடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

காட்பாடி | ஜனவரி 29 சாலை உபயோகிப்போர் பாதுகாப்பு குழுமம், காட்பாடி ரெட் கிராஸ் சங்கம், ஆர்ஐசிடி கல்வி நிறுவனம் மற்றும் காட்பாடி போக்குவரத்து காவல் பிரிவு இணைந்து, போக்குவரத்து மாத விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.…