சுரண்டையில் மருத்துவமனையின்மையால் மாணவி உயிரிழப்பு – பொதுமக்கள் மனவேதனை.
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த ரெட்டைகுளம் வடக்கு தெருவைச் சேர்ந்த மானஷா (வயது 14), இன்று காலை பள்ளிக்கு வந்தபோது பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்தார். இதை கண்ட ஆசிரியர்கள் உடனடியாக…