Wed. Nov 19th, 2025

Category: சமூகம்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை நிகழ்வு – கம்பத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் – அக்டோபர் 30, 2025:தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கம்பத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர்திரு…

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…

🕊️ தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா – பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கியவர்திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:கம்பம்…

மூடப்படாத பாதாள சாக்கடை குறித்து நகராட்சியிடம் விளக்கம் கோரப்படுகிறது!

விழுப்புரம்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள குபேர் பிளாசா வணிக வளாகம் முன்பகுதியில் பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்தே கிடப்பது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருகிறது. இது குறித்து தமிழ்நாடு டுடே செய்தியாளர் குழுவினருக்கு, அப்பகுதி வணிகர்கள் மற்றும்…

இந்திய பிரஜைகள் இத்தனை ஆண்டுகள் வைத்திருக்கும் ஆவணங்கள் நம்பகத்தன்மை இழந்து விட்டதா…?

பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவழித்து,145 கோடி மக்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து, அவர்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு ஆதார் அட்டை தயாரிக்கப்படுகிறது. அதே போல தான் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டு வாக்காளர் அடையாள அட்டைகளும் குடும்ப அட்டைகளும் தயாரிக்கப்படுகின்றன.…

சுரண்டை நகராட்சியில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ – ஒட்டுமொத்த துப்புரவு பணி

ஜூலை 27 – சுரண்டை சுரண்டை நகராட்சியில், தமிழ்நாடு அரசின் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” செயல்திட்டத்தின்படி, இன்று நகரின் பல பகுதிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், சந்தைகள் மற்றும்…

மெயின் அருவியில் குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்.

தொடர் மழையால் ஐந்தருவி பகுதிகளில் குளிக்க ஏழாவது நாளாக தடை; சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து திரும்பும் நிலை. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் தொடர்மழையால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில்…

குடியாத்தம் பிச்சனூர் பேட்டையில் ஆடி அமாவாசை பவனி – பால் குட ஊர்வலத்துடன் சிறப்பு பூஜைகள்.

ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் கோயிலில் பால் அபிஷேகம், விசேஷ அலங்காரம் – பகல் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை, காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்…

குடியாத்தத்தில் குட்டையில் தவறி விழுந்து முதியவர் உயிரிழப்பு

பெரும்பாடி புதிய பைபாஸ் மேம்பாலம் கீழே உள்ள பள்ளத்தில் விபத்து – போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை மீட்டனர்… குடியாத்தம், ஜூலை 24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டி, ராஜீவ் காந்தி நகர், பிச்சனூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது…

திருப்பூரில் மாற்றுத்திறனாளி கடைஉடைப்பு.

திருப்பூர் ஜூலை 23, *மாற்றுத்திறனாளி கடை உடைப்பு, புகாரளித்த விவகாரம் 12 நாட்களுக்கு பிறகு வழக்கு பதிவு.* *நகராட்சி சேர்மன் உள்ளிட்டவர்கள் மீது புகார் பதிவு.* *தாராபுரம் காவல் நிலையத்தில் 50க்கும் மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் ஒன்றிணைந்து வந்ததால் பரபரப்பு.* *தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி…