Fri. Feb 27th, 2026

Category: சமூகம்

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…

🕊️ தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா – பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கியவர்திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:கம்பம்…

மூடப்படாத பாதாள சாக்கடை குறித்து நகராட்சியிடம் விளக்கம் கோரப்படுகிறது!

விழுப்புரம்,விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்திற்கு எதிரில் அமைந்துள்ள குபேர் பிளாசா வணிக வளாகம் முன்பகுதியில் பாதாள சாக்கடை மூடப்படாமல் திறந்தே கிடப்பது கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்துவருகிறது. இது குறித்து தமிழ்நாடு டுடே செய்தியாளர் குழுவினருக்கு, அப்பகுதி வணிகர்கள் மற்றும்…