Fri. Nov 21st, 2025

WEEKLY TOP

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பிரச்சனை தீவிரம்…?
கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!
வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;
டெல்லி கார் வெடி விபத்து : கார் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டார் – சல்மான் மாலிக் காவலில்…?

TODAY EXCLUSIVE

தீவனூர் அருகே மகிழுந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து!

தீவனூர் அருகே சாலையோரம் நின்றிருந்த மகிழுந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே செஞ்சி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில்…

அரூரில் உலக பசுமை பாதுகாப்பு கட்சி தலைவர் அரசுக்கு கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், அரூர் திருவிக நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில தலைவர் பசுமை சீனிவாசன் அவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு “Z” அளவிலான பாதுகாப்பு வழங்குமாறு மத்திய மற்றும் மாநில…

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை வழங்கும் விழா!

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விளையாட்டு சீருடை மற்றும் மாணவர் போலீஸ் படை சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சிவராம் சில்க்ஸ் உரிமையாளர் K. ராமன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியின்…

பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மாநிலப் போட்டிக்கு தகுதி.

தருமபுரி மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து (Handball) போட்டி விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட சீனியர் பிரிவு ஆண்கள் பிரிவில், பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்…

அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி (NSS) திட்டத்தின் சிறப்பு முகாம் செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2, 2025 வரை நடைபெற்றது. இம்முகாமில் சிறப்பு விருந்தினராக அரூர் தீயணைப்பு நிலைய ஆய்வாளர் கலந்து கொண்டு,…

👁️ இறந்த மூதாட்டியின் கண்கள் தானம் – குடியாத்தம் நகரில் மனிதநேய நிகழ்வு!

அக்டோபர் 13 — குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம், விநாயகபுரம் எழில் நகரில் வசித்த ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலாளர் கே. எம். ராஜேந்திரன் அவர்களின் மனைவி திருமதி ஆர். விமலா (வயது 61) அவர்கள் உடல்நலக் குறைவால் 13.10.2025…

🥇 மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் குடியாத்தம் மாணவர்கள் மாபெரும் வெற்றி!

சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் 5 முதல் பரிசு – தேசிய போட்டிக்குத் தேர்வு! சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம், கராத்தே மற்றும் யோகா போட்டிகளில், வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுப்பிரமணி சிலம்பம் கலைக்குழு மாணவர்கள் அசத்தி சாதனை படைத்துள்ளனர்.…

🔥 தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்!

கடுமையான பாதுகாப்பை மீறி நடந்த சம்பவம்தான் பரபரப்பு! “கடந்த வாரமே மண்ணெண்ணெய் கொண்டு வந்தேன்” என கூறிய முதியவர்! தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது பரபரப்பான நிலை ஏற்பட்டது. கடந்த வாரம்…

கேரியில் கலக்கிய ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு குழு!

ஆசியா விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்று, தமிழகப் பெருமையை நிலைநாட்டினர்! கேரியில் நடைபெற்ற ஆசியா விழா (Asia Festival) நிகழ்ச்சியின் 10வது ஆண்டில், ‘தமிழ் பசங்க’ டிராகன் படகு (Dragon Boat) குழு பங்கேற்று, முதன்முறையாக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. 2023…

“இந்தியாவின் கடல்சார் எழுச்சி – சிறப்பு கட்டுரை”

📰 TAMILNADU TODAY MEDIA NETWORK – சிறப்புப் பதிவு. கிரேட் நிக்கோபார் திட்டம்: இந்தியாவின் ஜெபல் அலியா? ✍️ இந்தியாவின் தென்-கிழக்கு கடல் எல்லையில் உருவாகி வரும் ரூ.72,000 கோடி மதிப்பிலான “கிரேட் நிக்கோபார் திட்டம்” — வளர்ச்சி, வணிகம்,…