Tue. Aug 26th, 2025

WEEKLY TOP

மயிலாப்பூரில் கிளை கழக செயலாளர்கள், பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
குடியாத்தத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
குடியாத்தம்,.
திருநெல்வேலி மாவட்டம் – வள்ளியூர்.
குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

TODAY EXCLUSIVE

குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்த 2 பேர் கைது.

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு செல்போன் மூலம் கஞ்சா சப்ளை செய்து வந்த 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகரில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோருக்கு கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும்,…

மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது

தருமபுரி: மறுமலர்ச்சி ஜனதா கட்சி மாநில செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் மற்றும் நிறுவனர் ச. ஜெயக்குமார் தலைமையில் ரோட்டரி ஹாலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் ஆனந்த சுப்பிரமணியம், மாநில துணைத்தலைவர் சிவராஜ், மாநில பொருளாளர் அரங்கநாதன், மாவட்ட…

SDPI – பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம்.

பாஜகவையும் கூட்டணி கட்சிகளையும் தோற்கடித்து எஸ்டிபிஐ இடம் பெரும் கூட்டணியை வெற்றியடைய களப்பணியாற்றுங்கள் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் பேச்சு..! தென்காசி மாவட்ட SDPI கட்சியின் சார்பில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் பூத்கமிட்டி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு…

“ISRO” தலைவர் Dr.வி.நாராயணனுக்கு விருது.

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 7வது ஏ.பி.ஜே. அப்துல்கலாம் விருது – 2025 இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணனுக்கு விருது நெய்யாற்றங்கரை: நூருல் இஸ்லாம் உயர் கல்வி நிலையமும் (நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகம்) மற்றும் நிம்ஸ் மெடிசிட்டி இணைந்து வழங்கும் ஏ.பி.ஜே.…

புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு.

செய்தி குறிப்பு—————————-சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் மான்புமிகு நீதியரசர்கள் திரு. G.R.சுவாமிநாதன் மற்றும் திரு. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. திரு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள்…

சிறை கைதிகள் பெட்ரோல் பங்கில் பணியாற்றும் புதிய திட்டம் – சேலத்தில் துவக்கம்!

சேலம், ஜூலை 27: சிறை கைதிகளின் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தில் மீண்டும் இணைவதை ஊக்குவிக்கும் வகையில், சேலம் மத்திய சிறை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு பின், இப்போது சேலம் மத்திய சிறை அருகில்…