சொத்து வாங்கியவுடன் பட்டா பெறுவது ஏன் அவசியம்?
திண்டுக்கல் மாவட்டம் – செய்தியாளர் ராமர்:சொத்து வாங்கியவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தாலே வேலை முடிந்துவிட்டது என்று பலர் நினைத்து விடுகிறார்கள். பத்திரம் கைக்கு வந்துவிட்டதே, இனி சொத்து நமக்கே சொந்தம் என்று எண்ணுவது தவறான நடைமுறையாகும். சொத்து உரிமையை உறுதி…