Wed. Nov 19th, 2025

Author: TN NEWS

“அவசர அறிக்கை”, மத்திய செய்தி – ஒளிபரப்பு துறை அமைச்சகம்…?

*போலி பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசின் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசர அறிக்கை* 1867ம் ஆண்டு பத்திரிக்கை பதிவு சட்டம் 11 B பிரிவின்படியும், 1956ம் ஆண்டு பத்திரிக்கைகள் விதிகளின் படியும், ஒவ்வொரு…

வடசென்னை மாவட்டம் கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்;

வடசென்னை – கொளத்தூரில் முதல்வர் ஆய்வு: புதிய காவல் நிலையம், நூலகம் திறப்பு இன்று வடசென்னை மாவட்டம் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் ஆய்வு செய்தார். முதலில், பெரவள்ளூர்…

கள்ளக்குறிச்சி குழந்தைகள் தின விழா…!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சிவகாமி கல்வி அறக்கட்டளை ஏற்பாட்டில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவை பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) திருமதி R. சித்ரா அவர்கள் தலைமையில் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்வியாளர்…

விழுப்புரம் வடக்கு திமுக — அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் அவசர செயற்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் சேகர் அவர்கள் தலைமையேற்றார்.…

குடியாத்தத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் நினைவேந்தல்.

நவம்பர் 14 — குடியாத்தம். முன்னாள் இந்திய பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் (சிறுவர் தினம்) நினைவேந்தல் நிகழ்ச்சி குடியாத்தம் பகுதியில் இன்று நடைபெற்றது. குடியாத்தம் நகர காங்கிரஸ் கட்சி சார்பாக நேரு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து…

குடியாத்தத்தில் பாஜக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வெற்றி கொண்டாட்டம்.

நவம்பர் 14 — குடியாத்தம் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு, குடியாத்தம் நகர பாரதிய ஜனதா கட்சியினர் இன்று கொண்டாட்ட நிகழ்வை நடத்தினர். குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில்,…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், இன்று விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி அவர்கள் தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமா சங்கர் அவர்கள் முன்னிலை வகித்தார்.மமுக உதவியாளர்…

பரமக்குடியில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி – அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் வழங்கினார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஹைராத்துல் ஜமாலியா கீழ் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில், இன்று பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில்: மாவட்ட…

விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் விழா…!

திமுக கட்சி துணை பொதுச் செயலாளர் முனைவர் க. பொன்முடி எம்.எல்.ஏ அவர்கள் தலைமையில்,விழுப்புரம் மத்திய திமுக மாவட்டக் கழக பொறுப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா. இலட்சுமணன் அவர்கள்,விழுப்புரம் வடக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் செஞ்சி K. S.…

சின்னமனூரில் ‘உலக சர்க்கரை நோய் தின’ இலவச மருத்துவ முகாம் — குட் சாம் மெடிக்கல் சென்டர்.

சின்னமனூர் | நவம்பர் 14, 2025. உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு, தேனி மாவட்டம் சின்னமனூரில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை செய்து வரும் Good Sam Medical Centre இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.00 மணி முதல்…