இணையவழி குற்றப்பிரிவு, தலைமையகம், சென்னை.
R.சுதாகர் – துணை ஆசிரியர்.
கூட்டுறவு சங்க பெயர் பலைகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் உள்ளதால் மக்கள் அதிர்ச்சி.
திருப்பூர் ஏப் 22, *கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *பூலுவப்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட கூட்டுறவு வங்கியின் பெயர் பலகை அரசியல் கட்சியின் கொடி நிறத்தில் சிவப்பு, வெள்ளை ,கருப்பு…
தாராபுரத்தில் உற்சாக குளியல்.. காவலர் செய்த சிறிய தவறு.. எமனமாக மாறிய அமராவதி ஆறு .
திருப்பூர்: இன்றைக்கு தமிழ்நாட்டில் எல்லா பக்கமும் வெயில் வெளியிலேயே வர வேண்டாம் என்று சொல்லும் அளவிற்கு அடிக்கிறது. அதிகப்படியான வெயில் காரணமாக பலரும் மலைப்பிரதேசங்களுக்கு பயணிக்கிறார்கள். அதேபோல் பலர் ஆறுகளில், அருவிகளில குளிக்க விரும்புகிறார்கள்..அப்படித்தான் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி ஆற்றில்…
அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.
*பழனிச்சாமிநகரிலுள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.* *அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச் சொந்தமான இடம் என…
தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு.
*தரமற்ற குடிநீர் கேன்களை பறிமுதல் செய்யனும்.* *தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *திருப்பூரில் கேன்’ தண்ணீர் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. தேவை அதிகமானதை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் முளைத்தன.…
போப் பிரான்சிஸ் அவர்களுக்காக பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு டுடே தெரிவிக்கின்றோம்.
போப் பிரான்சிஸ் வாழ்க்கை வரலாறு பெயர்: ஹோர்ஹே மாரியோ பெர்கொலியோ (Jorge Mario Bergoglio)பிறந்த தேதி: 17 டிசம்பர் 1936பிறந்த இடம்: பியூனோஸ் ஐர்ஸ், அர்ஜென்டினாதேசியம்: அர்ஜென்டீனியமதம்: கத்தோலிக்க மதம் பதவிகள்: பல்வேறு பணிகள்: முக்கிய அம்சங்கள்: தனி நபர் குணங்கள்:…
இணையவழி குற்றப்பிரிவு தலைமையகம் – செய்தி வெளியீடு.
R.சுதாகர் – துணை ஆசிரியர்
கன்னியாகுமரியில் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி – போலீசார் கண்மூடித்தனமா?
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசு வேலை வாய்ப்பை சுரண்டி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் பண மோசடி செய்தது தொடர்பாக பெரும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகர்கோவிலில் உள்ள தடிக்கார கோணம் பகுதியைச் சேர்ந்த டேனியல் (வயது 55) என்பவர்,…