Wed. Nov 19th, 2025

Author: TN NEWS

தென்காசி ஈஸ்வரன் பிள்ளை பள்ளி மைதானத்தில் வாகன நுழைவு – மாணவர்கள் பாதுகாப்புக்கு ஆபத்து…?

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை. தென்காசி நகரில் உள்ள ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் புதிய பொது நூலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து, நூலகத்திற்கான பின்வாசல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், தற்போது மெயின் கேட் வழியாகவே மக்கள் உள்ளே சென்று வருகின்றனர். இதன் காரணமாக,…

கேரளாவில் ‘மூளைத் தின்னும் அமீபா’ எச்சரிக்கை: சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய வழிகாட்டு குறிப்புகள்!

கேரளாவின் சில பகுதிகளில் Amebic Meningoencephalitis (அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்) எனப்படும் அரிய வகை நோய் கண்டறியப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மாநில சுகாதாரத்துறை முக்கிய எச்சரிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த நோயை பொதுவாக “மூளையைத் தின்னும் அமீபா” என்றும்…

விசுவ ஹிந்து பரிஷத் – பஜ்ரங்தள் சார்பில் குடியாத்தத்தில் உடற்பயிற்சி மையம் துவக்கம்!

குடியாத்தம், நவம்பர் 16 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், விசுவ ஹிந்து பரிஷத் (VHP) மற்றும் பஜ்ரங்தள் சார்பில் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்குடன் உடற்பயிற்சி மையங்கள் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, குடியாத்தம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் புதிய…

நெல்லை வெள்ளம்: 1992ன் கொடூர இரவு 2025ல் மீண்டும் உயிர்ப்பது!

நெல்லையில் வெள்ளம்: 1992-ஐ மீண்டும் நினைவூட்டும் இயற்கை கோபம்! நெல்லை மாவட்டம்.1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தாமிரபரணி கண்மூடித்தனமாக எழுந்து ஆடிய அந்த இரவு…34 ஆண்டுகள் கடந்தும், அந்த பயங்கர வெள்ள இரவு, அதை கண்ட மக்களின் மனதில் இன்னும்…

இராமநாதபுரத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா !

இராமநாதபுரம் மாவட்ட மண்டல கூட்டுறவு துறையின் சார்பில், இராமநாதபுரம் பரகத் மஹாலில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா! 2025 சிறப்பாக நடைபெற்றது. விழா நிகழ்ச்சிக்கு வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு. R. S. ராஜ கண்ணப்பன் அவர்கள்…

தென்காசி: வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கெடுப்புக்கு உதவி மையங்கள் – பொதுமக்கள் ஆர்வம்.

தென்காசி மாவட்டம் சுண்டை நகராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு கணக்கெடுப்பு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் படிவங்களை நிரப்பி வழங்க உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து…

தமிழ்நாடு தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி அவர்களுக்கு SDPI கட்சியினர் மரியாதைச் சந்திப்பு.

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக நியமிக்கப்பட்டுள்ள மௌலானா மெளலவி N.P. உஸ்மான் முஹ்யித்தீன் ஆலிம் பாகவி, பாஜிலே மஜாஹிரி, காசிமி ஹஸ்ரத் கிப்லா அவர்களை மரியாதை நிமித்தமாக தென்காசி மாவட்ட SDPI கட்சியினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தென்காசி மாவட்ட…

பேரணாம்பட்டு: ஸ்ரீ கேதார கௌரி அம்மன் கோவிலில் QR கோடு மூலம் காணிக்கை செலுத்தும் வசதி – பக்தர்கள் வரவேற்பு.

நவம்பர் 15 – குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேரணாம்பட்டு அருகே சொக்கரிசிகுப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீ கேதார கௌரி அம்மன் கோவிலில், பக்தர்கள் காணிக்கை செலுத்தும் முறையில் புதுமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகம் அறிமுகப்படுத்திய QR CODE SCAN முறையின் மூலம்,…

மாவட்ட கால்பந்து போட்டியில் புட்டிரெட்டிப்பட்டி பள்ளி மாணவர்கள் சாதனை

புட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சிறப்பான சாதனைப் படைத்து அனைவரையும் கவர்ந்துள்ளனர். சரக அளவிலான கால்பந்து போட்டியில் முதலிடம், கபடி போட்டியில் இரண்டாம் இடம், மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் மூன்றாம் இடம் ஆகியவற்றை பெற்று…

பீகாரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி: அரூர் நகரில் உற்சாகக் கொண்டாட்டம்.

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை முன்னிட்டு, அரூர் நகர பாஜக சார்பில் நகர தலைவர் ரூபன் தலைமையில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது. அரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்…