Sun. Oct 5th, 2025

Author: TN NEWS

மேல் முட்டுக்கூரில் அரசு நிதியில் தனிநபருக்கான கல்வெட்டு?

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சியில், அரசு நிதியில் பொதுப் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத இடத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…

நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி – நாட்டு நலப்பணி முகாம் நிறைவு.

அக்டோபர் 3 – வேலூர் மாவட்டம், குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் (NSS) மாணவர்களுக்கான ஏழு நாள் சிறப்பு முகாம் இன்று நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர். உமாபதி…

ஆயுத பூஜை கொண்டாட்டம் – ஒரு அலட்சியம்… பல கடைகள் தீயில் சாம்பல்!”

மதுரையில் செல்போன் கடையில் தீ விபத்து: அருகிலுள்ள கடைகளுக்கும் பரவிய பரபரப்பு! மதுரை:மதுரையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்துக்கு பின் ஏற்பட்ட அலட்சியத்தால் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக பரபரப்பு நிலவியது. போலீசார் தெரிவித்ததாவது, ஆயுத பூஜை விழாவை முடித்துவிட்டு கடையின் உரிமையாளர்…

🎓✨ உங்கள் குழந்தையின் எதிர்காலம் — உங்கள் கையில்! ✨🎓

📢 தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி வாய்ப்பு👉 RTE 25% இடங்கள் — உங்கள் குழந்தைக்காக! 📝 விண்ணப்பிக்க தவறாதீர்கள்📅 அக்டோபர் 6 முதல் 17 வரை — EMIS போர்ட்டல் 📚 கட்டணம் இல்லை | சீருடை இலவசம் |…

ஒரு சகாப்தம் முடிந்தது – பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் சிறப்பு…!

அக்டோபர் 2, 1975.தேசத்தின் வரலாற்றில் அந்த நாள் ஒரு மறக்க முடியாத நாளாகப் பதிந்துள்ளது. மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று, அவரின் உண்மையான சீடரும், ‘தியாகச் சுடர்’ என்றும் போற்றப்பட்ட பெருந்தலைவர் காமராஜர், இயற்கையோடு இணைந்தார். இறுதி நாட்களின் அமைதி 73…

திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!

தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள்…?

புளியங்குடி – வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை அச்சுறுத்தும் வனவிலங்குகள் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – SDPI தென்காசி, அக்டோபர் 2:தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளை ஒட்டியுள்ள புளியங்குடி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து…

நெல்லை மாவட்டத்தில் காமராஜர் 50ஆம் ஆண்டு நினைவு நாள் – காந்திஜி பிறந்தநாள் விழா!

திருநெல்வேலி, அக்டோபர் 2:தேசிய முற்போக்கு திராவிட கழகம் – நெல்லை மாநகர மாவட்டக் கழகத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 50ஆவது நினைவு நாளையும், மகாத்மா காந்தி அவர்களின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளையும் முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

அரூரில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

தருமபுரி, செப்டம்பர் 26 – அக்டோபர் 2, 2025:அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரூரில் நாட்டு நலப்பணி (NSS) திட்ட சிறப்பு முகாம் 26.09.2025 முதல் 02.10.2025 வரை சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் மாணவர்களுக்கு சமூகப் பணிகள், ஒற்றுமை, மற்றும் பேரிடர் காலங்களில்…

பிறந்தநாள் கேக் வாங்கியவருக்கு அதிர்ச்சி – குடியாத்தம்.

வேலூர், அக்டோபர் 2:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தின் உள்ளி வருவாய் கிராமம் – மாதணூர் நெடுஞ்சாலையில், பாலாறு பாலம் அருகே செயல்பட்டு வரும் ஆறுமுகம் ஐயங்கார் பேக்கரியில் ஏற்பட்ட நிகழ்வு பொதுமக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. வளத்தூர் அருகே ராசம்பட்டி பகுதியைச்…