Sat. Jan 10th, 2026

Author: TN NEWS

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

பொங்கல் தொகுப்பு பெற உதவி: மாற்றுத்திறனாளியை தோளில் தூக்கிச் சென்று உதவிய மனிதநேய காவலர்.

சென்னை | ஜனவரி — தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தின் கீழ், சென்னை முழுவதும் நியாய விலைக் கடைகள் மற்றும் முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு…

பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் பெறாதோர் என்ன செய்ய வேண்டும்?

சென்னை | ஜனவரி 8 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னை ஆலந்தூரில் தொடங்கி வைத்தார். இதனைத்…

பெரம்பலூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடக்கம்.

பெரம்பலூர் | ஜனவரி 7 தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் திருநாளை முன்னிட்டு அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசுத் தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ…

குடியாத்தத்தில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி.

குடியாத்தம் | ஜனவரி 8 தமிழ்நாடு அரசு சார்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், நெல்லூர்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட லிங்குன்றம்…

இடதுசாரி அரசியலிலிருந்து விலகி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த ரெஜி லூக்காஸ்.

திருவனந்தபுரம் | ஜனவரி — 35 ஆண்டுகளாக இடதுசாரி கொள்கைகளுடன் அரசியல் பயணத்தில் இருந்த ரெஜி லூக்காஸ், இன்று பாரதீய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். திருவனந்தபுரத்தில் இன்று காலை நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சியில், பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், தனது…

குடியாத்தத்தில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்.

குடியாத்தம் | ஜனவரி 8 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்புகள் இன்று (ஜனவரி 8) வழங்கப்பட்டன. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில், ரூ.3,000 ரொக்கம், அரிசி, சர்க்கரை…

தர்மபுரியில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் நிகழ்ச்சி.

தர்மபுரி | ஜனவரி 8 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 2 கோடியே 22 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை, மாண்புமிகு முதலமைச்சர்…

மரக்காணம் பேருந்து நிலையம்–VAO அலுவலக கட்டிடங்கள் ஆபத்தான நிலையில்: உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.

விழுப்புரம், ஜனவரி. விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மரக்காணம் பேருந்து நிலையம், மரக்காணம் காவல் நிலையம் அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் (VAO) அலுவலக கட்டிடம் ஆகியவை மிகவும் சிதலமடைந்த நிலையில் உள்ளதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்…

தர்மபுரி பொம்மிடியில் T.V.K பேனர் விவகாரம் – IPC / BNS பிரிவுகளில் வழக்கு | சட்ட ஒழுங்கு பாதிக்க முயற்சி என காவல்துறை எச்சரிக்கை.

தர்மபுரி. தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கவிதா திரையரங்கில், த.வெ.க. (T.V.K) கட்சித் தலைவர் விஜய் நடித்த திரைப்படம் வெளியாவதையொட்டி பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, இரு தரப்பினரிடையே கைகலப்பாக மாறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயம் –…