Wed. Nov 19th, 2025

Author: TN NEWS

🗳️ SIR – சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்…!

🔷➡️காலம்: நவம்பர் 4 – டிசம்பர் 4🔷➡️வரைவு பட்டியல்: டிசம்பர் 9🔷➡️இறுதி பட்டியல்: பிப்ரவரி 7 🔹 BLO அதிகாரி வீடு வீடாக வந்து Enumuration Form வழங்குவார்.🔹 ஒவ்வொரு வாக்காளரும் படிவம் நிரப்பி கையொப்பமிட வேண்டும்.🔹 2002 பட்டியலில் பெயர்…

தொடர் விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது.

🚆 பயணிகள் கவனத்திற்கு! அரையாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று (நவம்பர் 13) காலை 8 மணி முதல் தொடங்கியது. 🎫 டிசம்பர் 24ஆம் தேதி பயணம் செய்பவர்கள் இன்று முன்பதிவு செய்யலாம்.🎫 டிசம்பர் 25ஆம்…

புதுக்கோட்டையில் ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பாக நடத்தப்பட வேண்டும். இணை இயக்குநர் பொன்னையா அறிவுரை.

புதுக்கோட்டை, நவம்பர் 13:வரவிருக்கும் நவம்பர் 15 (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகவும், எவ்வித புகாருமின்றி நடைபெற வேண்டும்…

பாப்பிரெட்டிப்பட்டியில் பழங்குடி மக்களுக்கு சுடுகாடு இடம் ஒதுக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பட்டுகோனம்பட்டி ஊராட்சி ஆலமரத்தூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு இதுவரை சுடுகாடு இல்லாததால் நீண்டகால பிரச்சினை நிலவி வந்தது. முன்னதாக அவர்கள் பயன்படுத்தி வந்த சுடுகாடு நிலம், நீர்நிலை புறம்போக்கு நிலம் எனக் குறிப்பிடப்பட்டதால், அங்கு…

பரமக்குடியில் சொகுசு காரில் ஆடுகள் கடத்தல்: தம்பதியரை போலீசார் விரட்டி பிடித்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் எமனேஸ்வரம் பகுதியில் வயலில் மேய்ந்துக்கொண்டிருந்த 5 ஆடுகளை, சொகுசு காரில் வந்த தம்பதியினர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காளீஸ்வரன், முத்துமாரி தம்பதியினர் காரில் ஆடுகளை ஏற்றி மதுரை நோக்கி…

திருப்பூர்: பல்லடம் அரசு மருத்துவமனையில் புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் தொடக்கம்.

நவம்பர் 12 | திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அரசு மருத்துவமனையில், டயாலிசிஸ் பிரிவில் புதிதாக பொருத்தப்பட்ட இரண்டு புதிய டயாலிசிஸ் இயந்திரங்கள் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன. தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே,…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

வங்கி கணக்கு முடக்கம் – மகளிர் சுய உதவிக் குழு கடன்  பெயரில் பணம் பிடித்தம்: கிராம மக்களின் கோரிக்கை!

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள 60, வேலம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி செல்லப்பிள்ளை என்பவர் எழுமாத்தூர் இந்தியன் வங்கி கிளையில் சிறுசேமிப்பு கணக்கில் ரூ.43,000 (நாற்பத்தி மூன்றாயிரம்) இருப்பு வைத்திருந்தார். இத்தொகையை எடுக்க முயன்றபோது, கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று வங்கி…

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றிய வேலம்பாளையம் கிராமத்தில் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் பணமோசடி குற்றச்சாட்டு!

ஈரோடு, நவம்பர் 12 (தமிழ்நாடு டுடே):ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியத்தின் 60, வேலம்பாளையம் கிராமத்தில் ஊராட்சி நிதியில் செயல்பட்டு வரும் கோமாதா மகளிர் சுய உதவிக் குழுவில் கடன் தொடர்பான பெரும் பணமோசடிகள் நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அந்தக் குழுவிற்கு எழுமாத்தூர்…