Sun. Oct 5th, 2025

Author: TN NEWS

பொ.மல்லபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் NSS நாட்டு நலத்திட்ட முகாமில் யோகா பயிற்சி

தருமபுரி மாவட்டம், பொ.மல்லபுரம்:அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி (NSS) திட்ட முகாமில் இன்று யோகா மற்றும் தியானப் பயிற்சி சிறப்பாக நடைபெற்றது. நல்லாசிரியர் பழனிதுரை மாணவர்களுக்கு யோகா, தியானம், வாழ்க்கைத் திறன் குறித்து பயிற்சி அளித்து,…

மதுரை மாநகரில் “உங்களின் ஸ்டாலின்” சிறப்பு முகாம்.

மதுரை, செப்டம்பர் 30:மதுரை மாநகராட்சி 16-வது வார்டில் “உங்களின் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. பிபிகுளம் உழவர் சந்தை பின்புறம், ரோட்டரி மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இம்முகாம் அமைக்கப்பட்டது. முகாமை மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர், மாநகர மாவட்ட செயலாளர் உயர்திரு…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கலைத் திருவிழா பரிசளிப்பு விழா!

செப்டம்பர் 30, குடியாத்தம் (வேலூர் மாவட்டம்): அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் 2005-ஆம் ஆண்டுக்கான கல்லூரி கலைத் திருவிழா நிறைவு விழா இன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ. எபெனேசர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக…

வேலூர்பள்ளிகொண்டா பௌத்த ஆராய்ச்சி மையத்தில் மறைந்த தலைவர்களுக்கு நினைவேந்தல்.

செப்டம்பர் 30 – வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா:பௌத்த ஆராய்ச்சி மையத்தில் தென்னாட்டு அம்பேத்கர் தளபதி எம். கிருஷ்ணசாமி ராவ் பகதூர், தந்தை சிவராஜ் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பௌத்த ஆராய்ச்சி மைய நிறுவனர் மனோகரன் தலைமை தாங்கினார்.…

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கலை திருவிழா நிறைவு விழா…!

குடியாத்தம், செப்டம்பர் 30:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் திருவள்ளுவர் அரங்கில் கல்லூரி கலை திருவிழா 2005 நிறைவு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா கல்லூரி முதல்வர் ஜெ. எபெனேசர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக,…

“நான் யாரையும் குற்றம் சாட்ட வரவில்லை” – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

கரூர்:சமீபத்தில் கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, பல டஜன் மக்கள் காயமடைந்தது தமிழக அரசியலையே அல்ல, நாடு முழுவதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பாஜக விசாரணைக் குழு: சம்பவம் குறித்து…


📌 தென்காசி மாவட்டம் – பாசி ஊரணி குளம், கால்வாய் ஆக்கிரமிப்பு விவகாரம்.

1. அறிமுகம்: தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட சர்வே எண் 153-இல் அமைந்துள்ள பாசி ஊரணி குளம், சுமார் 7.32 ஹெக்டேர் (18 ஏக்கர்) பரப்பளவில் காணப்படும் முக்கிய நீர்நிலையாகும்.இது கள்ளம்புளி குளம்–இல் இருந்து குலையனேரி குளம் நோக்கிச் செல்லும்…

பால் விவசாயிகளின் போராட்டம் – விலை உயர்வு கோரிக்கை…?

1️⃣ பின்புலம்: தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்கள் பல ஆண்டுகளாக விலை குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீவன விலை, மின் கட்டணம், தொழிலாளர் சம்பளம் ஆகியவை தொடர்ந்து உயர்ந்தன. ஆனால், பால் கொள்முதல் விலை அதே அளவில் உயரவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்களின்…

“உயிரிழப்பின் துயரத்தில் தவறான தகவல் பரவல் ஜனநாயகத்திற்கு ஆபத்து”

கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது என்பது தமிழகத்தையே உலுக்கிய துயரச் சம்பவமாகும். குடும்பங்கள் தங்களின் அன்பான உறவுகளை இழந்து வாடிக்கொண்டிருக்கும் நிலையில், சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள், தூண்டுதல் கருத்துக்கள் பதிவிட்டு வருவது மிகவும்…

“இந்தியாவின் எரிசக்தி சுதந்திரம் நோக்கி புதிய படி”

ஒன்றிய அரசு அறிவித்துள்ள “பி.எம். இ-டிரைவ்” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 72,300 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படுவது, எரிசக்தி துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு முடிவாகும். 1. எரிபொருள் சார்ந்திருந்தது குறைக்கும் வழிகள்: நாடெங்கும் அதிகரித்து வரும்…