Mon. Jan 12th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

பரமநத்தம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ₹17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை – பூமி பூஜை!

கள்ளக்குறிச்சி,கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றிய பரமநத்தம் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்வு நடைபெற்றது. சங்கராபுரம் சட்டமன்ற…

சின்னமனூர் மின் மயானத்தில் பரபரப்பு…! அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக புகார் – போலீசில் மனு!!

சின்னமனூர், டிசம்பர் 21: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மூதாட்டியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ விவரம்:…

நெல்லையில் தமிழக முதல்வருடன் SDPI கட்சி மாநிலத் தலைவர் சந்திப்பு!

நெல்லை, டிசம்பர் 21 : நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்ததமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களை,SDPI கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள்,இன்று (21.12.2025) ஞாயிற்றுக்கிழமை காலை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தார். இந்த…

குடியாத்தத்தில் இலவச எலும்பு அடர்த்தி கண்டறிதல் மருத்துவ முகாம்.

குடியாத்தம், டிசம்பர் 21 : குடியாத்தம் பிச்சனூர் பகுதியில் உள்ள திருமுருக கிருபானந்த வாரியார் திருமண மண்டபத்தில், நிர்வாகிகள், சுவாமி மெடிக்கல்ஸ், Dr. M.K.P. ஹோமியோ கிளினிக் மற்றும் FOURRTS Company ஆகியவை இணைந்து நடத்திய இலவச எலும்பு அடர்த்தி (Bone…

சின்னமனூர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை.

சின்னமனூர், டிசம்பர் 20: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளியின் கல்வி மற்றும் நிர்வாக மேம்பாடு தொடர்பான அறக்கட்டளை பொதுக்குழு கூட்டம் நேற்று (டிச.20) சிறப்பாக நடைபெற்றது. நிர்வாகிகள் பங்கேற்பு: இந்தக் கூட்டத்திற்கு…

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக முறைகேடுகளை அரசு கவனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்.

செங்கல்பட்டு மாவட்டம் | வண்டலூர் | 20.12.2025 செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மோசடி ஆவணங்களின் அடிப்படையில் போலி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவங்களை அரசு கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், மக்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் கவன ஈர்ப்பு…

குடியாத்தத்தில் பூரண சந்திரன் நினைவாக பாஜக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம்.

குடியாத்தம் | டிசம்பர் 20 வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றி உயிர்நீத்த பூரண சந்திரன் அவர்களின் நினைவாக, மெழுகுவர்த்தி ஏந்திய மௌன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம், குடியாத்தம்…

திருக்கோவிலூர் கிளை நூலகம் உருவாக்கிய வெற்றி – அரசுப் பள்ளி ஆசிரியராக தேர்வு பெற்ற மாணவி.

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கிளை நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி டெட் (TET) தேர்வை எழுதிய மாணவி, அரசுப் பள்ளி ஆசிரியராகத் தேர்வு பெற்று பணியேற்றுள்ள சம்பவம், நூலகங்களின் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. திருக்கோவிலூர் கிளை…

பாப்பாரப்பட்டியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மற்றும் உயர் சிறப்பு மருத்துவ முகாம்!

தர்மபுரி | 20.12.2025 தர்மபுரி கிழக்கு மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் உயர் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. R. சதீஷ்,…

சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் – நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு!

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் பல ஆண்டுகளாக நிலவி வரும் அடிப்படை வசதி மற்றும் வளர்ச்சி தொடர்பான கோரிக்கைகள், இன்றும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். மாவட்டத்தின் முக்கிய பகுதியாக விளங்கும்…