🚨 ஒரே நாளில் 8 மாணவர்களின் வாழ்க்கையை மாற்றிய ‘நிமிர்’ குழு.
பள்ளி இடைநிற்றலைத் தடுத்து கல்விப் பாதைக்கு திருப்பிய கன்னியாகுமரி காவல்துறை. கன்னியாகுமரி | ஜன.31 📌 கல்விக்குத் திரும்பிய குழந்தைகள். கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்று, வேலை உள்ளிட்ட பிற பணிகளில் ஈடுபட்டிருந்த 8 மாணவ–மாணவியர்களின் மனங்களை மாற்றி,…










