Wed. Nov 19th, 2025

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

குமரி. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரிகள் செல்ல பகலில் தடை. இரவில் அனுமதி?

கனிம வள லாரிகள் பகலில் பாலத்தில் சென்றால் பாலம் சேதம் ஏற்படும். இரவில் சென்றால் சேதம் ஏற்படாதா என பொதுமக்கள் கேள்வி? கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக என்று கூறி ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாக அப்போது மேம்பாலம்…

டங்ஸ்டன் சுரங்க திட்டம் எதிர்ப்பு?

2025 ல் தை தமிழர் திருநாளாம் பொங்கலை டங்ஸ்டன் எதிர்ப்பு பொங்கலாக கொண்டாட உலக தமிழர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றோம் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து மதுரை மாவட்டம் மேலூர் பகுதி மக்கள் 2 மாத காலமாக தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக…