Fri. May 29th, 2026

Category: நிருபர் பக்கம்

குடியாத்தம் அருகே மாணவனை அடித்ததாக குற்றச்சாட்டு: ஆசிரியை மன்னிப்பு.

வேலூர், மார்ச் 4:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியை ஒருவர் அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த இனியன் (த/பெ. ராஜ்குமார்) என்ற மாணவன் அந்த…

திண்டுக்கல்லில் ஏலக்காய் வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி – ஒருவர் கைது.

திண்டுக்கல்: தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (26) என்பவர், திண்டுக்கல் மாவட்டம் ஆடலூர், பன்றிமலை, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏலக்காய் வாங்கி, போடியில் உள்ள தனியார் ஏலம் மையம் மூலம் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், போடியைச் சேர்ந்த…

நிலக்கோட்டை – ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கண்காட்சி.

நிலக்கோட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வேளாண்மை கண்காட்சியை சிறப்பாக நடத்தினர். மாணவர்கள் சுகுமாறன், ரோஹித், சீனிவாசகன், சூரிய பிரசாத், சிபி சுதன், விஷ்ணு பிரபு, தாமரை செல்வன், பிரகாஷ் ஆகியோர் நவீன…

M. K. தியாகராஜ பாகவதர், ஒரு சரித்திரம்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் “முதல் சூப்பர் ஸ்டார்” எனப் போற்றப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர், திரையுலகிலும் பொதுவாழ்க்கையிலும் உயர்ந்த மனிதநேயத்துடன் வாழ்ந்த அரிய கலைஞர். மகாத்மா காந்திக்கு அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தவர் எனச் சொல்லப்படும் அளவுக்கு புகழ் பெற்றவர்.…

100 நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றம் – காங்கிரஸ் முற்றுகைப் போராட்டம்…!

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது…! சென்னை, பிப்.14 :மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை…

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சாதனை…!

கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு…! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவன், மாணவி இருவரும் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் சிறப்பிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.…

சின்னமனூர் அருகே அரசு பேருந்து வயலுக்குள் பாய்ந்து விபத்து….!

40-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சின்னமனூர், பிப்.14 : தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இன்று காலை அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயலுக்குள் பாய்ந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள்…

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் அம்மன் சிலை கண்டெடுப்பு.

குடியாத்தம், பிப்.14 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள பெரிய ஏரியில்,சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை சுமார் 7 மணி அளவில்,ஏரியில் அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்களுக்கு…

மகளிர் நலத் திட்டம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) வரவேற்பு.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) தனது நன்றியையும் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர் உரிமைத் தொகை…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…