நிலக்கோட்டை – ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கண்காட்சி.
நிலக்கோட்டை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், எஸ்.ஆர்.எஸ் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வேளாண்மை கண்காட்சியை சிறப்பாக நடத்தினர். மாணவர்கள் சுகுமாறன், ரோஹித், சீனிவாசகன், சூரிய பிரசாத், சிபி சுதன், விஷ்ணு பிரபு, தாமரை செல்வன், பிரகாஷ் ஆகியோர் நவீன…










