Wed. Nov 19th, 2025

Category: நிருபர் பக்கம்

மாலியில் கடத்தப்பட்ட தென்காசி இளைஞர்கள் – தீவிரவாத குழுவின் பிடியில்!

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு மீட்பு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் கோரிக்கை! மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், வேலைக்காக சென்றிருந்த தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் தீவிரவாத குழுவால் கடத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடையநல்லூர் அருகே…

பத்திரிகையாளர்கள் அல்லாதவர்கள் PRESS ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை – ஈரோடு கலெக்டர் எச்சரிக்கை!

“காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் கந்தசாமி. உள்ளடக்கம்:ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் “காபி வித் கலெக்டர்” என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின்…

சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!

சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…

மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் – உலக பசுமை பாதுகாப்பு கட்சி தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் பேட்டி.

தருமபுரி மாவட்டம், அரூர்:மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் பசுமை சீனிவாசன் தெரிவித்துள்ளார். “தமிழகத்தின் அனைத்து அரசுடைமை மற்றும் தனியார்…

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

🟢 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தென்காசியில் நவம்பர் 29-ஆம் தேதி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு SDPI கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் முயற்சி தீவிரம்! தென்காசி:2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சோஷியல் டெமோக்ராட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சி மாநிலம் முழுவதும் வலுவான அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை நிகழ்வு – கம்பத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் – அக்டோபர் 30, 2025:தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கம்பத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர்திரு…

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…

🕊️ தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா – பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா, தேனி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கியவர்திரு. சீ. காசிமாயன், I.D.S., மத்திய அமைச்சகம் இணை இயக்குநர். நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தவர்கள்:கம்பம்…

சென்னை-VII (ஏர் கார்கோ) ஆணையரகம் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு, இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ரத்த தான முகாமை நடத்தியது.

சென்னை மீனம்பாக்கம், புதிய சுங்க இல்லத்தில் உள்ள சென்னை-VII (ஏர் கார்கோ) ஆணையரகம், அப்போலோ மருத்துவமனைகளுடன் இணைந்து ஆகஸ்ட் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தடுப்பு சுகாதார விழிப்புணர்வு பிரச்சாரம், இலவச மருத்துவப் பரிசோதனை மற்றும் ரத்த தான முகாமை…