குடியாத்தத்தில் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் – கூலித் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
குடியாத்தம், டிசம்பர் 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 58 வயது கூலித் தொழிலாளி ஒருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்த மரத்தச்சு தொழிலாளி…
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தருமபுரி: தமிழ் நாடு முன்னேற்றக் கழகம் (திமுக) இளைஞர் அணியின் வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் எதிர்வரும் 14.12.2025 அன்று திருவண்ணாமலையில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி மாவட்ட, ஒன்றிய, பேரூர் அமைப்பாளர்கள்…
பீகார் மாநிலத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில்: TTD-க்கு 10.11 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு
திருப்பதி, 06 டிசம்பர் 2025: பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் கட்டுவதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD)-க்கு 10.11 ஏக்கர் நிலத்தை பீகார் அரசு ஒதுக்கியுள்ளது. இந்த முக்கிய முடிவை சந்திரபாபு நாயுடு, ஆந்திரப்பிரதேச முதல்வர் மற்றும்…
தென்காசி மாவட்ட பாஜக பட்டியல் அணி சார்பில் பாரத ரத்னா அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு.
தென்காசி – டிசம்பர் 6 பாரத ரத்னா, சட்ட மாமேதை, சமூகப் புரட்சியாளர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளையொட்டி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி சார்பில் இன்று நன்னகரம் பகுதியில் உள்ள அவர்களின்…
டிச.06 பாபரி மஸ்ஜித் தகர்ப்பு இடிப்பு தினம்! மற்றும் வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க வலியுறுத்தி சங்கரன்கோவிலில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்!
500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன்…
அரூர் ரவுண்டானாவில் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்.
மரியாதையுடன் அனுசரிப்பு – MLA வே. சம்பத்குமார் தலைமையில் நிகழ்வு டிசம்பர் 06 – அரூர் சட்ட மாமேதை, சமூகப் புரட்சியாளர் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரூர் ரவுண்டானா பகுதியில்…
கடத்தூரில் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் நினைவு தினம்.
நாம் தமிழர் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கி நாட்டின் நிர்வாகத்திற்கு அடித்தளத்தை அமைத்த சட்ட மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி…
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்போர் நலச் சங்கம் மாமேதை டாக்டர் பீமாராவ் அம்பேத்கார் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாலக்கோடு வட்டம் – கரகத்தஹள்ளி ஊராட்சிTNHB குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில்டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் நினைவு தினம் மரியாதையுடன் அனுசரிப்பு டிசம்பர் 6, 2025. பாலக்கோடு வட்டம், கரகதஹள்ளி ஊராட்சி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மகாகவி பாரதியார்…
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில்
“நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நிறைவு!
டிசம்பர் 6 – காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் மக்கள் நலக் கண்ணோட்டத்தின்படி, தமிழகமெங்கும் இலவச சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்லும் வகையில் செயல்படுத்தப்பட்டுள்ள “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ…
Dr.B.R.அம்பேத்கர் நினைவு அஞ்சலி – அரசியல் கட்சி சார்பில் அனுசரிப்பு.
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில்டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு நினைவு அஞ்சலி – மலர்தூவி மரியாதை தருமபுரி – டிசம்பர் 6 மாநில அரசியலும், சமூக நீதி சார்ந்த போராட்டங்களிலும் மறக்க முடியாத தடம் பதித்த சட்ட மாமேதை டாக்டர்…










