Fri. Feb 27th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

குடியாத்தம் நெல்லூர் பேட்டை பெரிய ஏரியில் அம்மன் சிலை கண்டெடுப்பு.

குடியாத்தம், பிப்.14 :வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை பகுதியில் உள்ள பெரிய ஏரியில்,சுமார் 2 அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்று இன்று காலை கண்டெடுக்கப்பட்டது. இன்று காலை சுமார் 7 மணி அளவில்,ஏரியில் அம்மன் சிலை இருப்பதாக பொதுமக்களுக்கு…

மகளிர் நலத் திட்டம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) வரவேற்பு.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) தனது நன்றியையும் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர் உரிமைத் தொகை…

ஊபா சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை? – கோவையில் கருத்தரங்கம்.

கோவை:“ஊபா சிறைவாசிகளுக்கு எப்போது விடுதலை?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தலித் விடுதலைக் கட்சி, மக்கள் அதிகார கழகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.…

100 நாள் வேலைத் திட்ட நடைமுறை குறைபாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…?

குடியாத்தம் – வேலூர் மாவட்டம். கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக, திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட நிர்வாக மாற்றங்களை ஒன்றிய அரசு மேற்கொண்ட நிலையில், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையை மாநில அரசு…

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

மகளிர் கணக்கில் ரூ.5,000 வரவு – முதல்வர் அறிவிப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சி கொண்டாட்டம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செலுத்தல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.5,000 இன்று (பிப்.13) வரவு வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும், நிதி வழங்கலையும்…

சிவாலய ஓட்டம் பாதுகாப்புக்காக கனிமவள டாரஸ் வாகனங்களுக்கு தடை…? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…!

14, 15 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை இணைக்கும் சிவாலய ஓட்டம் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிப்ரவரி 14 மற்றும் 15…

செஞ்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டம்…! 84 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி.

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20…

விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகள் – 113 வாகனங்கள் ஏலம்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சார்பில், மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் அவர்களின் தலைமையில், இன்று விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. மதுவிலக்கு வழக்குகள்…

திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் முழு அடைப்பு.

திருவனந்தபுரம் – பிப்ரவரி 12 நாடு தழுவிய 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக, கேரளா தலைநகர் திருவனந்தபுரம் நகரின் முக்கிய பகுதிகளில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இன்று, தம்பானூர் பேருந்து நிலையம் கிழக்கேகோட்டை…