Mon. Apr 13th, 2026

Category: TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி

🗳️ தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 செய்திகள்.

📍 பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி: பழனியப்பன் அனல் பறக்கும் பிரச்சாரம் – பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தர்மபுரி மாவட்டம் | ஏப்ரல் 12, 2026. பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளரான முனைவர் பெ. பழனியப்பன், இன்று கடத்தூர் கிழக்கு…

🎬 ‘ஜனநாயகன்’ படம் கசிவு சர்ச்சை: திரையுலகில் அதிர்ச்சி – சைபர் கிரைம் விசாரணை தீவிரம்…?

சென்னை | ஏப்ரல் 12, 2026. ஜனநாயகன் திரைப்படம் தொடர்பாக இணையத்தில் கசிவு (online leak) ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 📌 கசிவு குறித்த தகவல்கள்: திரைப்படத்தின் சில காட்சிகள் முதற்கட்டமாக சமூக வலைதளங்களில்…

🗳️ “வடக்கு அரசியல் முற்றுகை முயற்சி தோல்வி அடையும்” – செஞ்சியில் திருச்சி சிவா கடும் தாக்குதல்.

🗳️ செஞ்சி தொகுதி: தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா பங்கேற்பு. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம், அரசியல் ரீதியாக கடும் குற்றச்சாட்டுகளால் சூடுபிடித்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்மலையனூரில், ஏப்ரல் 10ஆம்…

🛑 செஞ்சி அருகே VAO லஞ்சம் வாங்கியபோது சிக்கினார் – ரூ.5,000 கோரிக்கை வெளிச்சம்!

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்திற்குட்பட்ட பாடிப்பள்ளம் கிராமத்தில் பணியாற்றி வந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) சிங்காரவடிவேல், பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5,000 லஞ்சம் பெற்றபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். நடுநெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன்…

வேலூர் மாவட்டம்: பள்ளிகொண்டாவில் திமுகவின் மாபெரும் வாக்குச் சேகரிப்பு.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சியில், திராவிட மாடல் அரசின் சாதனைகளை முன்னிறுத்தி திமுக சார்பில் மாபெரும் வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. அணைக்கட்டு மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகொண்டா பேரூராட்சியின் பல்வேறு வார்டுகளில், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி திமுக…

சிதம்பரம் தொகுதியில் வேட்புமனு நிராகரிப்பு….?கட்சி மாற்றம் வரை சென்ற அரசியல் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் திரு. பாரி தாக்கல் செய்த வேட்புமனு முறையாக நிரப்பப்படாத காரணத்தால், தேர்தல் நடத்தும் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாற்று ஏற்பாடாக அவரது தந்தை திரு. நெடுஞ்செழியன் தாக்கல்…

வானூரில் வாகன சோதனையில் குட்கா கடத்தல் முறியடிப்பு – மூவர் கைது, ரூ.2.5 லட்சம் பொருட்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன தணிக்கையின் போது தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தல் சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டு, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். புளிச்சப்பள்ளம் ஓடைகரை அருகே வானூர் காவல் ஆய்வாளர் திருமதி தீபா தலைமையில், காவல் உதவி…

குடியாத்தத்தில் அதிமுக வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் சூறாவளி வாக்கு சேகரிப்பு – பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) வேட்பாளர் ஜி. பரிதா புருஷோத்தமன் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று காலை சுமார் 7 மணியளவில் உழவர் சந்தை பகுதியில் வியாபாரிகள்…

ஆவுடையானூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை – பொதுமக்கள் அதிருப்தி.

தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆவுடையானூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெரிய ஊராட்சியாகக் கருதப்படும் இந்தப் பகுதியில் சுமார் 16,000 மக்கள் தொகையும், 11,000 வாக்காளர்களும் உள்ள நிலையில், நிர்வாக சேவைகள் போதுமான முறையில் கிடைப்பதில்லை…

பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பழனியப்பனுக்கு உற்சாக வரவேற்பு – தீவிர வாக்குச் சேகரிப்பு.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் மற்றும் ஆலாபுரம் ஊராட்சி பகுதிகளில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் முனைவர் பெ. பழனியப்பன் இன்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தப் பிரச்சாரத்தின் போது, கோபாலபுரம் மற்றும் ஆலாபுரம் எல்லைப் பகுதிகளில் வேட்பாளருக்கு மாவட்ட,…