Mon. Apr 13th, 2026

Category: விழிப்புணர்வு

#சட்டம் ஒழுங்கு Chief Minister of Tamilnadu - Public Grievances CM Cell TAMILNADU TODAY செய்தியாளர் பகுதி அரசுக்கு கோரிக்கை ஆசிரியர் பக்கம் ஆழ்ந்த இரங்கல் கண்டன அறிக்கை காவல்துறை குற்றம் சமூக நல்லிணக்கம் தமிழக அரசியல் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு டுடே தமிழ்நாடு டுடே கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் / துணை முதலமைச்சர் தி. மு. க திருநெல்வேலி மாவட்டம் தொழிலாளர் நல வாரியம் நகராட்சி நிர்வாகம் - மாவட்டம் நீதிமன்றம் பசுமை தமிழ்நாடு பத்திரிகை செய்தி / அறிக்கைகள் பத்திரிக்கையாளர் - Journalists பொதுநலம் / சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை மக்களின் குறை மத்திய - மாநில அரசு ஊழியர்கள் மனித உரிமை மாநில அரசு மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம் மாவட்ட செய்திகள், தமிழ்நாடு விபத்து விழிப்புணர்வு

வட மாநிலத் தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா…? அரசின் பாரபட்சம்…?

1️⃣ “டிரானத் கட்டா மனிதன் இல்லையா?”நாங்குநேரியில் எரிந்தது உடல் மட்டும் அல்ல… நீதியும்! 2️⃣. பிழைக்க தமிழ்நாட்டுக்கு வந்த தொழிலாளி…சாதி வெறியில் சிக்கி உயிரிழந்தார் – யார் பதில் சொல்வார்கள்? 3️⃣. ஒருவருக்கு அரசு உதவி… மற்றொருவருக்கு மௌனம்!நாங்குநேரி கொலையில் எழும்…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

மருதமலை அடிவாரத்திலிருந்து வடவள்ளி சார்-பதிவாளர் அலுவலகத்தை மாற்ற ‘FAIRA’ கோரிக்கை.

கோவை:FAIRA (அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு) நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தமிழக பதிவுத்துறை தலைவர் (ஐஏஎஸ்) அவர்களுக்கு பொதுமக்கள் நலன் கருதி முக்கிய கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில்…

சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.

கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…

நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்…?

போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு: திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாலம் எண் 262 நுள்ளிவிளை பகுதியில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி ஜனவரி 26…

ஒரு கிராமத்தானின் ஆன்மீகப் பயணம்…?

🛕 மகா சிவராத்திரி…! சடங்குகளைத் தாண்டிய வாழ்வியல் விழிப்பு…! மகா சிவராத்திரி இன்று பெரும்பாலும் ஒரு மதச் சடங்காக மட்டுமே பார்க்கப்படுகிறது.ஆனால் உண்மையில், அது மனிதன் தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு ஆழ்ந்த வாழ்வியல் முயற்சி என்பதே நாம்…

தமிழகத்தில் புது வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்!

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி. சென்னை :தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்க்கு, தமிழ்நாடு அரசு ரூ.3,500…

மகளிர் நலத் திட்டம் : தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) வரவேற்பு.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பை வெளியிட்ட, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பு (IFTN) தனது நன்றியையும் மனமார்ந்த வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறது. மகளிர் உரிமைத் தொகை…

“பெயர் மாற்றம் போதுமா?
தூத்துக்குடி தியாகிகளின் ரத்தம் மறக்கப்படுமா?”

ஸ்டெர்லைட் என்ற பெயரை “பசுமைத் தாமிர ஆலை” என்று மாற்றினால், எங்கள் இரத்தச் சொந்தங்களின் உயிரிழப்பை மறந்து விடுவோமா? தூத்துக்குடியில் செயல்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, “பசுமைத் தாமிர ஆலை” என்ற புதிய பெயரில் மீண்டும் திறக்கப்படலாம் என்ற விவாதங்களும், அதற்கான சாத்தியக்கூறுகளை…

100 நாள் வேலைத் திட்ட நடைமுறை குறைபாடுகளை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…?

குடியாத்தம் – வேலூர் மாவட்டம். கிராம மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பாக, திட்டத்தின் பெயர் மாற்றம் உள்ளிட்ட நிர்வாக மாற்றங்களை ஒன்றிய அரசு மேற்கொண்ட நிலையில், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டிய கடமையை மாநில அரசு…