Sat. Jan 10th, 2026

Category: விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்திற்கு புதிய பலம் போதை வஸ்துக்களை கண்டறிய ‘பஸ்டர்’ மோப்ப நாய் பணியில்.

விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத விற்பனைக்கு எதிரான போதைப்பொருள் ஒழிப்பு இயக்கத்தை (Anti-Drug Campaign) மேலும் வலுப்படுத்தும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் போதை வஸ்துக்களை கண்டறிய முதன்முறையாக பிரத்தியேகமாக பயிற்சி பெற்ற மோப்ப நாய் பணியில்…

டிசம்பர் 22, 1964: கடலின் கோரத்தாண்டவத்தில் ஜலசமாதி அடைந்த தனுஷ்கோடி…! ஒரு ஊரே மௌன நினைவுச் சின்னமாக மாறிய நாள்…!!

டிசம்பர் 22, 1964.தமிழக வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு காயம் ஏற்பட்ட தினம். அன்று நள்ளிரவு 12.10 மணி. கடலின் கோரத்தாண்டவமும், கடும் புயலும் சேர்ந்து ஒரு முழு நகரத்தையே ஜலசமாதியாக மாற்றிய நொடி அது. அந்த ஊர் — தனுஷ்கோடி.…

☕ டீ விற்பவரின் மகள்… நீதிபதி!

சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண். அவளைச் சுற்றி ஏராளமான நிருபர்கள்.கேள்வி மேல் கேள்வி. அந்தப் பெண்ணின் பெயர் ஸ்ருதி.வயது – 24.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நீதிமன்றத்தின் இளம் நீதிபதி. நிருபர்கள் கேட்ட கேள்வி: “இவ்வளவு இளம் வயதில்…

🇮🇳🥇🥈🥉🏅🎖️தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based).

🌍 Debate / Public Interaction / Media Panel Data-Bullets (Fact-only, MCC-safe) 👇(ஒரு புள்ளி = ஒரு தரவு = ஒரு வாதம்)📡🛰️🇮🇳 தமிழ்நாடு – Data Bullets for Debate (Fact-Based) 🏭 தொழில் & முதலீடு.…

திருக்கோவிலூர் கிளை நூலகம் உருவாக்கிய வெற்றி – அரசுப் பள்ளி ஆசிரியராக தேர்வு பெற்ற மாணவி.

கள்ளக்குறிச்சி | 20.12.2025 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் கிளை நூலகத்தை முழுமையாக பயன்படுத்தி டெட் (TET) தேர்வை எழுதிய மாணவி, அரசுப் பள்ளி ஆசிரியராகத் தேர்வு பெற்று பணியேற்றுள்ள சம்பவம், நூலகங்களின் சமூகப் பங்களிப்பை வெளிப்படுத்தும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. திருக்கோவிலூர் கிளை…

மாநகராட்சி ஆணையரிடம் பாஜக புகார்…?

கோவை வடக்கு மண்டல தலைவர் சொந்த வார்டில் ₹82 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா முறைகேடு? பட்ஜெட்டில் அறிவித்த ‘ஸ்டெம் பார்க்’ – நடைமுறையில் சாதாரண விளையாட்டு பூங்கா. கோவை | டிசம்பர் 18 | தமிழ்நாடு டுடே கோவை மாநகராட்சி வடக்கு…

குடியாத்தத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்!

குடியாத்தம், டிசம்பர் 18 : வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார்.வேளாண்மைத் துறை உதவி…

தமிழ்நாடு மழைக்காலம் இரு வேறு நிலைகள்…?

🔴கனமழை பெய்த போதிலும் ஒரு சொட்டு நீரில்லாமல் வறண்டு கிடக்கும் 354 ஏரிகள்…? சமீப காலமாக தொடர்ச்சியாக கனமழை பெய்திருந்தாலும், தமிழ்நாட்டில் 354 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடப்பது பெரும் கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் பாசனம் மற்றும்…

🤝 NGO / CSR உதவி கோரிக்கை!

அரிய மரபியல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசர உயிர்காக்கும் சிகிச்சை தேவை! காஞ்சிபுரம் மாவட்டம் – அவசர மனிதாபிமான வேண்டுகோள்! காஞ்சிபுரம் மாவட்டம், தாயார்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் – சசிகலா தம்பதியினரின் மகள் கௌஷிகா (வயது : 7) அரிய…

குடியாத்தம் அருகே பொதுமக்கள் சாலை மறியல் – அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்.

குடியாத்தம், டிசம்பர் 17 : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போடி பேட்டை பகுதியில் உள்ள சிவூர் ஊராட்சி, லட்சுமி கார்டன் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக மோர்தனா அணை கால்வாயிலிருந்து வெளியேறும் நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தேங்கி வருவதாக…