Wed. Nov 19th, 2025

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!

சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…

சாயப்பட்டறை கழிவுகள் வேண்டாம்! ஒன்று திரண்ட சேலம் மக்கள்!

சேலம், நவம்பர் 7:சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில், சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி, நவம்பர் 6:சின்னமனூர் நகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று சின்னமனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையிலும், சின்னமனூர் நகர பாஜக…

தேனி மாவட்டம்: தேமுதிக ஆலோசனை கூட்டம்.

தேனி தெற்கு மாவட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வரும் நவம்பர் 16ஆம் தேதி “உள்ளம் தேடி, இல்லம் நாடி – மக்களை தேடி மக்கள் தலைவன்” ரதத் தேர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள…

கோவை: பாஜக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவையில் கல்லூரி மாணவியை சமூக விரோதிகள் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தை கண்டித்து, சட்டம் ஒழுங்கை சரிவர பாதுகாக்காத மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காத தமிழக அரசை எதிர்த்து பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…

🕉️ மாவட்ட ஆன்மீகச் செய்திகள்.

குடியாத்தத்தில் ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை. பக்தர்கள் திரளாக வழிபாடு. நவம்பர் 6, குடியாத்தம்:வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியான் பட்டறை ஓம் சக்தி புற்று கோயில் அம்மன் ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமி சிறப்பு பூஜை இன்று…

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

🗞️ பாமக எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்குதல், ஸ்ரீகாந்தி ஆறுதல்?

வாழப்பாடி மோதலில் காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பு. சேலம் மாவட்டம் — நவம்பர் 5:பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று வாழப்பாடி பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில், மற்றொரு தரப்பினருடன்…

மனமுடைந்த குடும்பம் — கிராமம் முழுவதும் துயரச் சூழல்.

குடியாத்தத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழப்பு? நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் மேற்கு உள்வட்டம் தனகொண்டபள்ளி கிராமத்தில் 4 மாத பெண் குழந்தை மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தது. அந்த பகுதியில் வசிக்கும்…

குடியாத்தத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா!

நவம்பர் 4 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் சுமார் ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட குடியாத்தம் சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் மு.க. உதயநிதி அவர்கள், காணொளி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து…