Sat. Jan 10th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

🗳️ இளைஞர் வாக்காளர்கள் தவற விடக்கூடாது, வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களை நேரில் ஆய்வு செய்தார் டாக்டர் பி. பழனியப்பன்

தருமபுரி | ஜனநாயக செய்தி தருமபுரி மேற்கு மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தருமபுரி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தச் சிறப்பு முகாம்களை,தருமபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான முனைவர் பி. பழனியப்பன் அவர்கள்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

🌟 மக்கள் நலனில் திமுக அரசு தருமபுரி 🌟
சோலைக்கோட்டையில் “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் தொடக்கம்.

தருமபுரி மேற்கு மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி, தருமபுரி வடக்கு ஒன்றியம் – சோலைக்கோட்டை பகுதி. ஏழை, எளிய மக்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயேஇலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை,நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உடனடி சிகிச்சை பெறும் வகையில்தமிழ்நாடு அரசு…

🌟 மக்கள் நலனில் திமுக | பூதநத்தம் 🌟

ரூ.7.50 லட்சத்தில் பேருந்து பயணிகள் நிழற்கூடம் தர்மபுரி மாவட்டம் | பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்டபூதநத்தம் ஊராட்சி பகுதியில்,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்துரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில்புதிதாக அமைக்கப்படவுள்ளபேருந்து பயணிகள் நிழற்கூடம் கட்டுமான பணியைபாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர்திரு. ஆ. கோவிந்தசாமி…

திருநெல்வேலி சீமையின் பெருமை…! வற்றாத ஜீவநதி…! தாமிரபரணி ஆற்றின் புனிதம் கழிவுநீரால் கரைகிறது…?

தென்னிந்தியாவின் வற்றாத ஜீவநதி தாமிரபரணி : கழிவுநீர், அலட்சியம், ஊழல் – மீட்பு சாத்தியமா?‘இந்தியாவின் நீர் மனிதன்’ ராஜேந்திர சிங் முன்வைக்கும் தீர்வு பாதை. ஒரு சிறப்பு ஆய்வுக் கட்டுரை / ஆவணத் தொகுப்பு: முன்னுரை : ஜீவநதியின் மரணம் –…

குடியரசு துணை தலைவர் தமிழ்நாடு வருகையில் பல நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தார்.

வேலூர் மாவட்டம் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் இன்று நடைபெற்ற ஸ்ரீ சக்தி அம்மாவின் பொன் விழா கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக, இந்திய குடியரசு துணைத் தலைவர் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வருகை புரிந்தார். முன்னதாக, குடியரசு துணைத் தலைவரை வேலூர் மாவட்ட…

பாரம்பரியமும் வளர்ச்சியும்: கோவில்களில் சமநிலையான மேம்பாடு – காலத்தின் கட்டாயம்.

தமிழ்நாட்டின் கோவில்கள் வெறும் வழிபாட்டு தலங்கள் மட்டுமல்ல; அவை வரலாறு, கட்டிடக்கலை, கலாச்சாரம், ஆன்மீக மரபு ஆகியவற்றின் உயிர்ப்பான அடையாளங்கள். அதே நேரத்தில், இன்றைய சூழலில் கோவில்கள் பக்தர்களின் பாதுகாப்பு, வசதி, நிர்வாக ஒழுங்கு போன்ற தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய…

ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் வாழ்த்து…!

குடியாத்தம் | ஜனவரி 2 2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, வேலூர் மாவட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த நிகழ்வு, முப்பெரும் உழவர் பெருந்தலைவர்…

திருநெல்வேலி சரக புதிய டிஐஜி சரவணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு
“சட்டம் – ஒழுங்கு, சமூக நல்லிணக்கமே முதன்மை”

திருநெல்வேலி | ஜனவரி 2 திருநெல்வேலி சரகத்தின் புதிய காவல்துறை துணைத் தலைவராக (DIG) திரு. சரவணன் ஐபிஎஸ் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வு…