Mon. Apr 13th, 2026

Category: மாவட்ட செய்திகள், தமிழ்நாடு

மகளிர் கணக்கில் ரூ.5,000 வரவு – முதல்வர் அறிவிப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சி கொண்டாட்டம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செலுத்தல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.5,000 இன்று (பிப்.13) வரவு வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும், நிதி வழங்கலையும்…

சிவாலய ஓட்டம் பாதுகாப்புக்காக கனிமவள டாரஸ் வாகனங்களுக்கு தடை…? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…!

14, 15 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை இணைக்கும் சிவாலய ஓட்டம் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிப்ரவரி 14 மற்றும் 15…

செஞ்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டம்…! 84 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி.

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20…

தர்மபுரி – பொம்மிடி: தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி பேரூராட்சியில் ரயில் நிலையம் முன்பு, ஒன்றிய அரசின் மதச்சார்பற்ற தன்மையற்ற நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டதுடன்,…

❓ போராட்டம் நியாயமானதா?

கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களில் தங்கி பணி புரிய வேண்டும் என்ற விதியை தளர்த்தும் கோரிக்கை – ஒரு விமர்சன பார்வை…….! கோவை :மாநிலம் தழுவிய வருவாய்த்துறை போராட்டத்தின் ஒரு பகுதியாக,“கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமங்களிலேயே தங்கி பணி புரிய வேண்டும்”என்ற…

🚨 போராட்டம் நியாயமானதா?

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறையினர் மாநிலம் தழுவிய மறியல்….? கோவை :ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய அளவில் வருவாய்த்துறை கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவை மாவட்டத்தில் வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் மற்றும்…

⚖️ போக்சோ வழக்கில் கடும் தண்டனை:

எதிரிக்கு 20 ஆண்டுகள் சிறை – விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு: விழுப்புரம், பிப். 11 :விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மயிலம் பகுதியில், 2021 ஆம் ஆண்டு ஒன்பது வயது சிறுமியை கடத்திச்…

சின்னமனூர் நகராட்சி: மூடப்படாத பள்ளம்…? நகராட்சி நிர்வாகம் மெத்தனம் போக்கு….!

சின்னமனூர் | மக்கள் செய்தி. தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில் மேற்கொள்ளப்படும் நகர்ப்புற பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில், பணிகள் நிறைவடைந்த பின்பும் உரிய சீரமைப்பு மேற்கொள்ளப்படாத நிலை, பொதுமக்களின் உயிர் பாதுகாப்பை பாதிக்கும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நகரின் முக்கியமான போக்குவரத்து…

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் கோரிக்கை….!

வேலூரில் அரசு ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம் | தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற கோரிக்கை….! 🗓 10.02.2026 (செவ்வாய்க்கிழமை) | 📍 வேலூர் மாவட்டம். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகர்களில்…

👩‍🦱✊பெண்கள் & தலித் இனம் இவர்களின் உரிமை…?

“வீடு இருக்கிறது… உரிமை இல்லை!” 🗓 09.02.2026 | 📍 கள்ளக்குறிச்சி மாவட்டம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில், தலித் மக்கள் அதிலும் பெண்கள்….?30 முதல் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் வாழ்ந்தும்,👉 சொந்த வீட்டுமனைப் பட்டா இல்லாமல்👉 அடிப்படை…