Sun. Mar 22nd, 2026

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

மறைமலை நகர் பகுதிகளில் 31.01.2026 சனிக்கிழமை மின் தடை.

மறைமலைநகர் | ஜன.31:மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, மறைமலைநகர் 110/33–11 KV துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 31.01.2026 (சனிக்கிழமை) மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி…

குடியாத்தம் அத்தி கல்வி குழுமத்தில்
தமிழக அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி மாணவ–மாணவிகளுக்கு கல்வி விழிப்புணர்வு

குடியாத்தம் | ஜனவரி 28 வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்வி குழுமத்தின் சார்பாக, தமிழக அரசு வழங்கும் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் மற்றும் சிறுநீரகவியல்…

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.4.07 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டிடங்கள்,உயர் மருத்துவ கருவிகள் திறப்புஅமைச்சர் மா. சுப்பிரமணியம் பங்கேற்று திறந்து வைத்தார்

விழுப்புரம் | மாவட்டம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 4.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 6 புதிய மருத்துவ கட்டிடங்கள் மற்றும் உயர் தர மருத்துவ கருவிகள் ஆகியவற்றை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம்…

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில்
குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ முகாம்.

மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி துவக்கி வைத்தார். திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட தொடக்க நிலை இடையிட்டுச் சேவைகள் மையம் மற்றும் இதயங்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் குழந்தைகள் பருவ நீரிழிவு நோய்க்கான சிறப்பு மருத்துவ…

பில்ராம்பட்டு ஊராட்சியில் 40 நாட்களாக பழுதடைந்த மின்மாற்றி மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்; பயிர்கள் நாசம்.

விழுப்புரம் – கண்டாச்சிபுரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட பில்ராம்பட்டு ஊராட்சி, அப்பனந்தல் கிராமத்தில் உள்ள SS-2 KV-100-2 மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் இருந்து வருவது அப்பகுதி விவசாயிகளிடையே கடும் அதிருப்தி மற்றும்…

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…

⚠️ இணையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம்…?உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்.

🚨 சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம். ‼️ “விபத்து நடந்த பிறகா நடவடிக்கை?” – கொந்தளிக்கும் இணையம் பொதுமக்கள். கன்னியாகுமரி – ஜனவரி 27. கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட…

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன்பே கால் கடுக்க நின்று தவிக்கும் நோயாளிகள்….?

திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் மனிதாபிமானக் கேள்வி….? திருநெல்வேலி | ஜனவரி 9, 2026 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் (GHs) சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகள் (OP patients), குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள்,…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

தர்மபுரி “சமத்துவ பொங்கல்” உண்மையில் சமத்துவமா?
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான விழாவா?
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள்…?

தர்மபுரி | சிறப்பு செய்தி தர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற “சமத்துவ பொங்கல்” நிகழ்ச்சி,பெயரில் மட்டும் சமத்துவமா?நடப்பில் அது அனைவரையும் இணைத்த நிகழ்ச்சியா?என்ற கேள்விகளை இன்று மாவட்டத்தின் பல பத்திரிகையாளர்கள் எழுப்பி வருகின்றனர். சமத்துவம் என்பது,👉 அனைவரையும் அரவணைப்பது👉 யாரையும் புறக்கணிக்காதது👉…