Fri. May 8th, 2026

Category: மாவட்ட ஆட்சியர் / மாவட்ட நிர்வாகம்

சின்னமனூர்: குப்பை மேடுகளால் பெருகும் தெருநாய்கள் – சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!

சின்னமனூர் – தேனி மாவட்டம். சின்னமனூர் நகராட்சிப் பகுதிகளில் ஆங்காங்கே மலைபோல் தேங்கிக் கிடக்கும் குப்பை மேடுகளால், தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நகரின் பாதுகாப்பும், சுகாதார சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது. குப்பை…

⚠️ இணையம் சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம்…?உடனடி நடவடிக்கை கோரும் பொதுமக்கள்.

🚨 சார் பதிவாளர் அலுவலகம் முன்பாக ஆபத்தான நிலையில் மின்கம்பம். ‼️ “விபத்து நடந்த பிறகா நடவடிக்கை?” – கொந்தளிக்கும் இணையம் பொதுமக்கள். கன்னியாகுமரி – ஜனவரி 27. கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையம் புத்தன் துறை ஊராட்சிக்கு உட்பட்ட…

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன்பே கால் கடுக்க நின்று தவிக்கும் நோயாளிகள்….?

திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் மனிதாபிமானக் கேள்வி….? திருநெல்வேலி | ஜனவரி 9, 2026 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் (GHs) சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகள் (OP patients), குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள்,…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

தர்மபுரி “சமத்துவ பொங்கல்” உண்மையில் சமத்துவமா?
அல்லது தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான விழாவா?
பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள்…?

தர்மபுரி | சிறப்பு செய்தி தர்மபுரி மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற “சமத்துவ பொங்கல்” நிகழ்ச்சி,பெயரில் மட்டும் சமத்துவமா?நடப்பில் அது அனைவரையும் இணைத்த நிகழ்ச்சியா?என்ற கேள்விகளை இன்று மாவட்டத்தின் பல பத்திரிகையாளர்கள் எழுப்பி வருகின்றனர். சமத்துவம் என்பது,👉 அனைவரையும் அரவணைப்பது👉 யாரையும் புறக்கணிக்காதது👉…

ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பண்ணைக்குட்டை, மரக்கன்று நடவு பணிகளில் ரூ.26 லட்சத்திற்கும் மேல் ஊழல் குற்றச்சாட்டு…?

திருவண்ணாமலை மாவட்டம் | செங்கம். திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த ஆண்டிப்பட்டி ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் (MGNREGS) கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், ரூ.26 லட்சத்திற்கும் அதிகமான ஊழல் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். இந்த…

தென்காசி: 5 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் பேருந்து சேவை இரு மார்க்கங்களிலும் இயக்க கோரிக்கை – போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி.

தென்காசி மாவட்டம்: மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து, பாபநாசம் – அம்பை – சங்கரன்கோவில் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, தலைவர்…

கழிவுநீர் கால்வாய் இல்லாததால் நோய் அபாயம்…? குழந்தைகள் பாதிப்பில் – குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை…!

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம் வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம் சீவூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாதவன் நகர், முருகன் நகர் பகுதிகளில்,சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிகளில் பல ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய்…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

“நான் உயிருடன் இருக்கும் வரை இந்தக் குழந்தைகளை கைவிடமாட்டேன்” 292குழந்தைகளுக்கான 3 ஆண்டுக் கனவை நிறைவேற்றிய கிருஷ்ண தேஜா IAS.

ஆலப்புழா | கேரளா மாநிலத்தின் மனிதநேயச் செய்தி: “நான் உயிருடன் இருக்கும் வரை இந்தக் குழந்தைகளை கைவிடமாட்டேன்” இந்த ஒரு வாக்குறுதியைச் சொன்னவர் மட்டும் அல்ல,அதை மூன்று ஆண்டுகள் இடைவிடாமல் காப்பாற்றியவர் கிருஷ்ண தேஜா IAS. 2022 ஆம் ஆண்டு, கேரள…