Fri. May 29th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

சின்னசேலம் பேருந்து நிலைய பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு – பேரூராட்சி, காவல்துறை உடனடி நடவடிக்கை அவசியம்!

பயணிகள் நிழற்குடை… BIKE STAND ஆக மாறிய அவலம்…? கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்ட பயணியர் நிழற்குடை தற்போது இருசக்கர வாகன நிறுத்துமிடமாக (Bike Stand) மாற்றப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய துயரமான…

மகளிர் கணக்கில் ரூ.5,000 வரவு – முதல்வர் அறிவிப்பை வரவேற்று காங்கிரஸ் கட்சி கொண்டாட்டம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை செலுத்தல். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்கள் அனைவரின் வங்கி கணக்கிலும் ரூ.5,000 இன்று (பிப்.13) வரவு வைக்கப்பட்டது. இந்த அறிவிப்பையும், நிதி வழங்கலையும்…

சிவாலய ஓட்டம் பாதுகாப்புக்காக கனிமவள டாரஸ் வாகனங்களுக்கு தடை…? கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை…!

14, 15 ஆகிய இரு தினங்களுக்கு கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை. கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களை இணைக்கும் சிவாலய ஓட்டம் நிகழ்வை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிப்ரவரி 14 மற்றும் 15…

செஞ்சி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் “உலகம் உங்கள் கையில்” திட்டம்…! 84 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி.

தமிழ்நாடு அரசு உயர்கல்வி மாணவர்களுக்கு பெரும் உதவி. தமிழகத்தில் உயர்கல்வி மற்றும் தொழிற்பயிற்சி கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசின் “உலகம் உங்கள் கையில்” திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 20…

விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகள் – 113 வாகனங்கள் ஏலம்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சார்பில், மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன் அவர்களின் தலைமையில், இன்று விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் இந்த ஏலம் நடைபெற்றது. மதுவிலக்கு வழக்குகள்…

குடியாத்தம்,2026 சட்டமன்றத் தேர்தல்  பாஜக பொதுமக்கள் கருத்துக் கேட்பு இயக்கம்.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களிடம் இருந்து கருத்துகளை சேகரிக்கும் சிறப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கம், பாஜகவின் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மக்களின்…

குடியாத்தம், பெரியார் நகரில் பட்டா வழங்கக் கோரி மனு.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம், குடியாத்தம் பெரியார் நகரில் வசித்து வரும் பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி குடியாத்தம் நகர்மன்ற தலைவர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். பெரியார் நகரில் வசிக்கும் பொதுமக்கள், அப்பகுதியில் குடியிருக்கும் மீதமுள்ள…

குடியாத்தம்,மத்திய தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம்.

பிப்ரவரி 12 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், மத்திய மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில்…

தர்மபுரி – பொம்மிடி: தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடி பேரூராட்சியில் ரயில் நிலையம் முன்பு, ஒன்றிய அரசின் மதச்சார்பற்ற தன்மையற்ற நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கீடு மறுக்கப்பட்டதுடன்,…

கேரள நீதித்துறையில் புதிய வரலாறு..!

முழுப் பார்வை இழந்த முதல் பெண் நீதிபதி தன்யா நாதன் சி கேரளாவின் நீதித்துறை வரலாற்றில் இன்று ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. முழுமையான பார்வைத் திறன் இல்லாத நிலையில், கேரளாவின் முதல் பெண் நீதிபதியாக தன்யா நாதன் சி பதவியேற்கத்…