Sun. Jan 11th, 2026

Category: பத்திரிகை செய்தி / அறிக்கைகள்

பொம்மிடியில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு…! தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் தம்பிதுரை உறுதி…?

பொம்மிடி;பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கம் பல நிலைகளில் முன்வைத்து வருகிறது. பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக…

அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா!

தருமபுரி, பாலக்கோடு தொகுதி, நவம்பர் —தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனுமந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர்…

மோளையானூரில் தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி, நவம்பர் 25:தி.மு.க. இளைஞரணி சார்பில், வரவிருக்கும் மண்டல மாநாடு மற்றும் நவம்பர் 27 அன்று நடைபெற உள்ள நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம் மோளையானூரில் உள்ள இல்ல முகாம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. கூட்டம் தருமபுரி…

மதுரை உயர்நீதிமன்ற அதிரடி தீர்ப்பு…?

கண்டுபிடிக்கப்படாத திருட்டு வழக்குகள்: பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அரசே பொறுப்பு! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. மதுரை, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு; நகை திருட்டு உள்ளிட்ட திருட்டு வழக்குகளில், காவல்துறை புலனாய்வில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க தவறினால்,பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை வழங்குவது…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரயில் சேவைகள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, அதிகமான பக்தர்கள் வருகையால் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே பல சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. நெல்லை, திருவண்ணாமலை சிறப்பு ரயில்: • டிசம்பர் 3, நெல்லை நிலையத்தில்…

தென்காசியில் மின்வாரிய JE லஞ்சம் கேட்டு சிக்கினார் — லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி.

தென்காசி — நவம்பர் 25 தென்காசி மாவட்டம் வீரகேரளம் புதூர் தாலுகா, கீழ்வீராணம் ஊராட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் செல்வ கணேஷ் என்பவருக்கு, 2020ம் ஆண்டு அரசின் இலவச மின் இணைப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மின்சாரத்தை,…

மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில் இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மோளையானூர் தி.மு.கழக இல்லத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவையும், வரவிருக்கும் கழக இளைஞரணி மண்டல மாநாட்டையும் முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகள்…

பழனியில் காவல்துறை அதிரடி: கஞ்சா விற்பனை செய்த இரண்டு கும்பல் – 15 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மர்மமாக செயல்பட்டு வந்த கஞ்சா விற்பனை கும்பல்களுக்கு எதிராக இன்று டிஎஸ்பி தனஜெயன் அவர்களின் திடீர் உத்தரவின் பேரில் காவல்துறை அதிரடி வேட்டை நடத்தியது. 👮👮👮👮👮பழனி காவல்துறையின் மாஸ் ஆபரேஷன்: ரகசிய தகவலின் அடிப்படையில் டிஎஸ்பி உத்தரவின்படிபழனி…

பேர்ணாம்பட்டு கீரீன் வேலி பள்ளியில் கர்லா கட்டை பயிற்சி விழா!

நவம்பர் 24, குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி – பேர்ணாம்பட்டு வேலூர் மாவட்டம் கர்லா கட்டை சங்கம் சார்பாக ஒருநாள் கர்லா கட்டை பயிற்சி விழா பேர்ணாம்பட்டில் உள்ள கீரீன் வேலி CBSE பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும், சங்கத்தின் இணைத்…

குடியாத்தம்: புதிய கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு பணிகளுக்கான பூமி பூஜை!

நவம்பர் 24 — வேலூர் மாவட்டம், குடியாத்தம் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில், குடியாத்தம் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் ஹவுஸ் ரோடு பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகள் தொடங்க…