பள்ளிகொண்டா அருகே காப்புக்காட்டில் தீ வைத்தவர் கைது
மாடுகள் மேய்க்க புதிய புல் முளைக்க தீ வைத்ததாக ஒப்புதல்.
பள்ளிகொண்டா, பிப். 04:வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள காப்புக்காட்டில் தீ வைத்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த நடவடிக்கை, மாவட்ட வன அலுவலர் டி.கே. அசோக்குமார் மற்றும் வேலூர் வனக்கோட்ட அலுவலரின் உத்தரவுப்படி மேற்கொள்ளப்பட்டது. வனப்பகுதியில் தீ –…










