Wed. Nov 19th, 2025

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

சின்னமனூர் நகராட்சியின் சீர்கேட்டை கண்டித்து பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி, நவம்பர் 6:சின்னமனூர் நகராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகச் சீர்கேட்டை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று சின்னமனூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டியன் அவர்களின் தலைமையிலும், சின்னமனூர் நகர பாஜக…

ஏழை மக்களுக்கு வேலை வழங்காமல் ஊராட்சி செயலாளர் மீது குற்றச்சாட்டு, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் விவாதம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சியில் பணிபுரியும் பஞ்சாயத்து செயலாளர் வடிவேல் அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஏழை மக்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை வழங்காமல், தனக்கும் மற்றும் தன்னுடைய ஆதரவாளர் குழுவினருக்கும் வாரம்தோறும்…

🗞️ பாமக எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்குதல், ஸ்ரீகாந்தி ஆறுதல்?

வாழப்பாடி மோதலில் காயமடைந்தவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பு. சேலம் மாவட்டம் — நவம்பர் 5:பாமக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நேற்று வாழப்பாடி பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பும் வழியில், மற்றொரு தரப்பினருடன்…

தென்காசியில் தந்தையை இழந்த மாணவிக்கு SDPI கட்சியினரின் கல்வி உதவி.

தென்காசி நகரம், நவம்பர் — தந்தையை இழந்த கல்லூரி மாணவிக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தென்காசி நகரம் 18-ஆம் வார்டு சேர்ந்த மாணவியின் தந்தை சில மாதங்களுக்கு முன் மரணமடைந்த நிலையில், குடும்பம் கடுமையான பொருளாதார சிக்கலில் சிக்கியது. கல்லூரி…

முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில், சிதிலமடைந்த பொதுக் கழிப்பறை, புதிய வசதியுடன் மாற்ற கோரிக்கை!

வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு…

நெல்லையில் கல்குவாரி பாதிப்பு குறித்து நடந்த கருத்துக்கேட்பு கூட்டத்தில் குழப்பம் — நாற்காலி, மேஜைகள் வீச்சு!

நெல்லை மாவட்டம், நவம்பர் 2:நெல்லை மாவட்டத்தில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க அறப்போர் இயக்கம் சார்பில் இன்று கொக்கிரகுளம் பகுதியில் மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, கல்குவாரி உரிமையாளர் சங்கத்துக்கு ஆதரவான சிலர் திடீரென…

🏛️ கன்னிசேர்வைப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டம்,பொது நல தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.

தேனி மாவட்டம் – நவம்பர் 1, 2025:சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிசேர்வைப்பட்டி ஊராட்சி வளாகத்தில் இன்று (01.11.2025) காலை 11 மணிக்கு உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஊராட்சி தனி அலுவலர் பா. ஆண்டாள் தலைமையேற்றார்.…

🟢 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தென்காசியில் நவம்பர் 29-ஆம் தேதி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு SDPI கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் முயற்சி தீவிரம்! தென்காசி:2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சோஷியல் டெமோக்ராட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சி மாநிலம் முழுவதும் வலுவான அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை நிகழ்வு – கம்பத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் – அக்டோபர் 30, 2025:தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கம்பத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர்திரு…

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…