Fri. Feb 27th, 2026

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

குடியாத்தம் | அதிமுக – பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் அனுசரிப்பு.

நினைவேந்தல் நிகழ்வு: வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் C.N.அண்ணாதுரை அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று (பிப்ரவரி 3) காலை 9.30 மணியளவில் மரியாதையுடன் அனுசரிக்கப்பட்டது. மாலை அணிவித்து மரியாதை: காமராஜர்…

விழுப்புரம் மாவட்ட காவல்துறை 6 ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த எதிரி கைது நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றம்.

விழுப்புரம் – ஜனவரி 29 விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், கடந்த ஆறு ஆண்டுகளாக கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த எதிரியை கைது செய்து நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 08.08.2017 அன்று பெரியதச்சூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலை…

திருத்தேர் செய்யும் பணிக்கான பூஜை.

🛕 மாசி பெருவிழா…! இடம் : புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர் திருவிழா தொடக்கம் : 15 ஆம் தேதி – மஹா சிவராத்திரி முக்கிய நிகழ்வு : 16 ஆம் தேதி – மயான கொள்ளை திருவிழாவின் உச்ச…

அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு முன்பே கால் கடுக்க நின்று தவிக்கும் நோயாளிகள்….?

திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனைகளில் மனிதாபிமானக் கேள்வி….? திருநெல்வேலி | ஜனவரி 9, 2026 திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில் (GHs) சிகிச்சைக்கு வரும் வெளி நோயாளிகள் (OP patients), குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள்,…

தென்காசி, செங்கோட்டை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்…! தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை.

செங்கோட்டையை காப்பாற்ற வேண்டும்…..! கனிமவள ராட்சத வண்டிகள் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தக் கோரி, தமிழ்நாடு முதல்வருக்கு பொதுமக்கள் வேண்டுகோள். தென்காசி மாவட்டம் | செங்கோட்டை | ஜனவரி 10 தென்காசி மாவட்டம் செங்கோட்டை வழியாக, தமிழகத்திலிருந்து கேரளாவை நோக்கி அணிவகுத்து செல்லும்…

விக்கிரவாண்டி: முள்ளங்கி ஏரிக்கரையில் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டம் தொடக்கம்.

RAHEL அறக்கட்டளை – REHLS சொசைட்டி முன்னெடுப்பு. விழுப்புரம் மாவட்டம் | விக்கிரவாண்டி விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் RAHEL அறக்கட்டளை மற்றும் REHLS சொசைட்டி இணைந்து செயல்படுத்தும் 2 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தின் துவக்க விழா, வியாழக்கிழமை…

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

அரசின் நேரடி நலத்திட்டம் களத்தில் செயல்பாடு திருநெல்வேலி மாவட்டம் ஆனைகுளத்தில் ரூ.3,000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்.

ஆனைகுளம் | ஜனவரி 8, 2026 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் திட்டம் – அரசு நலத்திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்ற நிர்வாகக் கொள்கையின் ஒரு பகுதியாக – வள்ளியூர்…

சமூகம் கேள்விக்குறியாக? மக்களின் குணங்கள் மாறியது எப்படி எதனால்…? காணவில்லை மனசாட்சியை…!

பிஸ்கட்–தண்ணியில் உயிர் தாங்கிய முதியவர்நாம் எந்த சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம்? கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் தாலுகா, இணையும் ஊரில் நடந்த இந்த சம்பவம், ஒருவரின் துயரம் மட்டுமல்ல நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு கேள்வி. ஒரே ஊரில், ஒரே தெருவில்,…

தென்காசி: 5 சட்டமன்ற தொகுதிகளை இணைக்கும் பேருந்து சேவை இரு மார்க்கங்களிலும் இயக்க கோரிக்கை – போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி.

தென்காசி மாவட்டம்: மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களை நேரில் சந்தித்து, பாபநாசம் – அம்பை – சங்கரன்கோவில் வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு வழங்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டு, தலைவர்…