Sun. Oct 5th, 2025

Category: தமிழ்நாடு மாவட்டங்கள்

தற்போது – Ac பெட்டியில் எலி இறந்து கிடந்த துர்நாற்றம் ! பயணிகள் அவதி?

*கன்னியாகுமரி சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் முதல் வகுப்பு ஏசி பெட்டியில் எலி செத்து துர்நாற்றம் வீசியதால் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் பயணிகள் ஆர்ப்பாட்டம்* *பயணிகளுக்கு இரண்டாம் வகுப்பு மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் இடம் மாற்றி கொடுத்த பிறகு அபாய சங்கிலியை…

மாணவிக்கு கல்வி கட்டணம் வழங்கிய குட் வெல் பவுண்டேஷன்.

நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு எளிய குடும்ப மாணவி, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இலக்கிய கல்வி பயிலும் நிலையில், அவரது கல்வித் தொகையை குட் வெல் பவுண்டேஷன் சார்பில் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று, பவுண்டேஷன் நிர்வாகிகள்…

மகளிர் தின விழா கொண்டாட்டம்.

உசிலம்பட்டியில் விஷன் பவுண்டேசன், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் எக்விடாஸ் அறக்கட்டளை இணைந்து மகளிர் தின விழாவை சிறப்பாக நடத்தினர். விழாவில் விஷன் பவுண்டேசன் தலைவர் பொன்ராம் தலைமையேற்றார். மதுரை திருநகர் கேர் கிளப் பவுண்டேசன் நிர்வாகி விஜயலட்சுமி மற்றும்…

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி!

உலகத் தாய்மொழி தின உறுதிமொழி – தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது தென்காசி, பிப். 23: உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில், மாவட்ட காவல்…

மக்கள் வரிப்பணத்தை முறைகேடாக கையாடல் – கைது நடவடிக்கை.

தென்காசி நகராட்சியில் வரிப்பணம் முறைகேடு: இளநிலை உதவியாளர் பணியிடை நீக்கம் தென்காசி நகராட்சியில் பணியாற்றிய இளநிலை உதவியாளர் ராஜா முகமது, டெண்டர் வைப்பு தொகையில் 21,48,850 ரூபாய் முறைகேடாக கையாடியுள்ள தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2023 மார்ச் முதல் 2024…

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம்: கரூரில் கலந்தாய்வு கூட்டம் மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

கரூர்: காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தின் சார்பில் இன்று (18.02.2025) மாலை 6 மணிக்கு கரூரில் கலந்தாய்வு கூட்டமும் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு…