Wed. Nov 19th, 2025

Category: சென்னை மாவட்டம்

பெரும்பாக்கம் ஏரிக்கரையில் குப்பை மாசுபாடு: அதிகாரிகளுக்கு மீண்டும் புகார்?

செங்கல்பட்டு மாவட்டம், தாமஸ் மலை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரிய ஏரிக்கரையில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுவதைக் கண்டித்தும்,மேலும் மாற்று இடம் ஒதுக்க வேண்டியும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கடந்த 19.11.2024 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது. இது…

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐவா சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றுபட அழைப்பு!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19.02.2009 அன்று வழக்கறிஞர்கள் மீது காவல்துறை நடத்திய வன்முறையின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலி, அந்நாளை “கருப்பு தினம்” எனக்கருதி, 19.02.2025 அன்று ஆவின் கேட் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்கள்…

தமிழ்நாடு அரசின் பெண்களுக்கு பாதுகாப்பு? சட்டம் தன் கடமையை செய்யுமா??

சென்னை ஈ.சி.ஆர். சாலையில், காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலர், சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைக்க வைக்கிறது.…