Sun. Oct 5th, 2025

Category: சமூகம்

முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்கள்!

குடியாத்தத்தில் முதலமைச்சர் திட்ட சிறப்பு முகாம்: பல துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய மக்கள் நல திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று காலை பிச்சனூர் பகுதியில் உள்ள சாலம்மாள்…

குடியாத்தத்தில் மக்கள் எதிரொலிக்கு வெற்றி: நியாய விலை கடை மீண்டும் பழைய இடத்தில் திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:குடியாத்தம் நகரம் நெல்லூர் பேட்டை தேரடியில் உள்ள 26, 27, 28-வது வார்டுகளைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நியாய விலை கடை, இரண்டு மாதங்களுக்கு முன்பு சந்தப்பேட்டை மாட்டுச்சந்தை மைதானத்திற்கு மாற்றப்பட்டது.…

குடியாத்தத்தில் பகுதி நேர நியாய விலை கடை இன்று (22/07/2025) திறப்பு.

குடியாத்தம், ஜூலை 22:வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரின் 29-ஆவது வார்டில் அமைக்கப்பட்ட புதிய பகுதி நேர நியாய விலை கடை இன்று காலை திறக்கப்பட்டது. இந்த கடையை, குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு. அமுலு விஜியன் அவர்கள் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு…

திரைப்பட உலகில் புதிய அலை: “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” துணை இயக்குநர் அசோகரின் இயக்கத்தில் புதிய திரைப்படம்!

கள்ளக்குறிச்சி பகுதியில் தற்போது தீவிரமாக இரண்டாவது கட்டப் படப்பிடிப்பில் இருக்கும் ஒரு புதிய திரைப்படம் திரை உலகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “நாற்கரப்போர்” மற்றும் “வெஞ்சென்ஸ்” படங்களில் துணை இயக்குநராக பணியாற்றிய அசோக் அவர்கள் தற்போது முழுமையான இயக்குநராக களமிறங்கியுள்ளார். இந்தப்…

போப் பிரான்சிஸ் அவர்களுக்காக பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு டுடே தெரிவிக்கின்றோம்.

போப் பிரான்சிஸ் வாழ்க்கை வரலாறு பெயர்: ஹோர்ஹே மாரியோ பெர்கொலியோ (Jorge Mario Bergoglio)பிறந்த தேதி: 17 டிசம்பர் 1936பிறந்த இடம்: பியூனோஸ் ஐர்ஸ், அர்ஜென்டினாதேசியம்: அர்ஜென்டீனியமதம்: கத்தோலிக்க மதம் பதவிகள்: பல்வேறு பணிகள்: முக்கிய அம்சங்கள்: தனி நபர் குணங்கள்:…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசனின் கோடைகால நீரூற்று திட்டம் துவக்கம் – அம்பேத்கர் ஜெயந்தி நாளில் துவக்கவிழா…!

சென்னை, ஏப்ரல் 14, 2025: தாகம் தீர்க்கும் தமிழன் ஃபௌண்டேசன் அமைப்பின் சார்பில் வருடந்தோறும் கோடைக் காலத்தில் நடத்தப்படும் “கோடைகால நீரூற்று” திட்டம், இந்தாண்டும் இன்று தமிழ் புத்தாண்டும், சட்டமாமேதை அம்பேத்கர் ஜெயந்தியும் ஒட்டிய நாளில், ஐஸ் ஹவுஸ் பகுதியில் சிறப்பாக…

குருத்தோலை ஞாயிறு வீதியுலா விழா – வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் சிறப்பாக அனுசரிப்பு.

வடமதுரை, குருசேகரம்: தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் கீழ் செயல்படும் வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது. திருச்சபை ஊழியர் திரு தா. ரஞ்சித் குமார், பி.டி.எச் தலைமையில் கிறிஸ்துவ பாடல்களை இசைத்து வீதி…

பாராட்டி வாழ்த்துகிறோம்…!

தமிழ்நாடு இன்று தலை நிமிர்ந்து நிற்கும் படியான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சித் தீர்ப்பை அளித்த சுப்ரீம் கோர்ட்டின் இரண்டு நீதிமான்களும்… நமது மாநிலத்தின் ஒட்டுமொத்த ஏகோபித்த நன்றிகளுக்கும் பாராட்டுகளுக்கும். வாழ்த்துகளுக்கும் உரியவர்கள். இவர்கள் இருவரும் இவ்வழக்கில் ஒருங்கே அமைந்தது…

தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..!

திருப்பூர் ஏப் 07,,திங்கள்கிழமை,,, *மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.* மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர்…