Fri. May 29th, 2026

Category: சமூகம்

🌸 குட் வெல் பவுண்டேஷன் – உலக மகளிர் தின விழா 2026 சிறப்பாக நடைபெற்றது 🌸

நாள்: 29.03.2026📍 நாகூர் – மாஷா மஹால் குட் வெல் பவுண்டேஷன் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு “உத்வேக மகளிர் விருதுகள்” வழங்கும் விழா நாகூரில் உள்ள மாஷா மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், சமூக சேவை, கல்வி,…

கோவையில் நில மோசடி குற்றச்சாட்டு: பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி – நடவடிக்கை இல்லை என குடும்பம் குற்றச்சாட்டு….?

📍 கோவை: கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர், நில மற்றும் பண மோசடி தொடர்பான குற்றச்சாட்டால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 🧾 சம்பவத்தின் பின்னணி: ஜெகதீசன் குடும்பத்தினருக்கு சொந்தமான சுமார்…

பள்ளிவாசல் இமாமின் மகள்…? நீதிபதியாக வரலாறு படைத்தார்…!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளம் முஸ்லிம் பெண் ஹபீபா புகாரி, நீதித்துறைத் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 📍 பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், PCS-J (Bihar Judicial Services) தேர்வில் 30-வது…

⚖️ நாட்டையே உலுக்கிய வழக்கு – இன்று தண்டனை அறிவிப்பு…?

🔴 சாத்தான்குளம் வழக்கு…? 📍 தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்👉 ஜெயராஜ் – பென்னிக்ஸ் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு 👨‍⚖️ நீதிமன்ற நடவடிக்கை…? 👉 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று அறிவிக்கிறார்Muthukkumaran 👉 கடந்த 23ஆம் தேதி:✔ 9 பேரும்…

🔴 முக்கிய செய்திகள் | 30-03-2026.

⛽ எரிபொருள் நெருக்கடி – மத்திய அரசு அவசர முடிவு…? 🌍 Israel–Iran conflict காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 🛢️ 21 மாநிலங்களுக்கு மண்ணெண்ணெய் அனுமதி: 👉 21 மாநிலங்கள்…

“சிதம்பரம்” பெயருக்குள் மறைக்கப்படுகிறதா பரங்கிப்பேட்டை? தேர்தல் காலத்தில் எழும் முக்கியக் கேள்வி….?

கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் கவனமும், ஊடகங்களின் மையப் பார்வையும் ஒரே நகரத்தில் சுருங்கிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நகரம் சிதம்பரம். ஆனால், அதே தொகுதியின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் மக்கள்…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

போதைப்பொருள் கடத்தல்…? காவல்துறை தீவிர நடவடிக்கை…!

விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா கடத்தல்: 41 கிலோ பறிமுதல், குற்றவாளி கைது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை, தமிழக அரசின் தடை உத்தரவுக்கு மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 41 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஒரு குற்றவாளியை கைது…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

கனவு இல்லம் அப்புறம் இருக்கட்டும்… முதலில் கண்ணியம் காக்க கழிப்பறை வேண்டும்!

அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே…