Mon. Apr 13th, 2026

Category: சமூகம்

“சிதம்பரம்” பெயருக்குள் மறைக்கப்படுகிறதா பரங்கிப்பேட்டை? தேர்தல் காலத்தில் எழும் முக்கியக் கேள்வி….?

கடலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, தேர்தல் காலம் வந்துவிட்டாலே அரசியல் கட்சிகளின் கவனமும், ஊடகங்களின் மையப் பார்வையும் ஒரே நகரத்தில் சுருங்கிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த நகரம் சிதம்பரம். ஆனால், அதே தொகுதியின் வரலாறு, பொருளாதாரம் மற்றும் மக்கள்…

சாத்தான்குளம்_பென்னிக்ஸ்_இரட்டை_கொலை_வழக்கு…!

தன்னுடன் பணிபுரிந்தவர்கள், மேலதிகாரிகள் என்ற எந்த அழுத்தத்திற்கும் இடமளிக்காமல், தன் சீருடைக்கு நேர்மையாகவும் மனசாட்சிக்கு உண்மையாகவும் தைரியமாக முன்வந்து அளித்த சாட்சியத்தால் குற்றவாளிகள் தப்பிக்க முடியாமல் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர். அந்த தைரியத்திற்கும், நேர்மைக்கும் உரியவர் – ரேவதி. உண்மையான நீதிக்காக…

போதைப்பொருள் கடத்தல்…? காவல்துறை தீவிர நடவடிக்கை…!

விழுப்புரம் மாவட்டத்தில் குட்கா கடத்தல்: 41 கிலோ பறிமுதல், குற்றவாளி கைது. விழுப்புரம் மாவட்ட காவல்துறை, தமிழக அரசின் தடை உத்தரவுக்கு மீறி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 41 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, ஒரு குற்றவாளியை கைது…

குடிநீரில் துர்நாற்றம்: கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் மருத்துவ குழு முகாம்…?

ஊத்துக்கோட்டை அருகே குடிநீரில் துர்நாற்றம்….? கீழ்கருமனூர் கண்டிகை கிராம மக்கள் அச்சம் – குடிநீர் மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு. திருவள்ளூர் மாவட்டம்:திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கீழ்கருமனூர் கண்டிகை கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசிய சம்பவம் கிராம மக்களிடையே…

கனவு இல்லம் அப்புறம் இருக்கட்டும்… முதலில் கண்ணியம் காக்க கழிப்பறை வேண்டும்!

அரசாங்கம் “கனவு இல்லம்” போன்ற பெரிய குடியிருப்பு திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிச்சயமாக மகிழ்ச்சி அளிக்கும் விஷயமாகும். ஆனால், ஒரு குடிசை வீட்டில் வாழ்ந்தாலும் அந்த வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை வசதி என்பது இன்றளவும் பல இடங்களில் எட்டாக்கனவாகவே…

மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – வாலிபர் போக்ஸ்சோ சட்டத்தில் கைது!

குடியாத்தம், மார்ச் 11 வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வாலிபர் ஒருவரை போலீசார் போக்ஸ்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். குடியாத்தம் அடுத்த கஸ்பா பகுதியை சேர்ந்த யோகி (24)…

M. K. தியாகராஜ பாகவதர், ஒரு சரித்திரம்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றில் “முதல் சூப்பர் ஸ்டார்” எனப் போற்றப்படும் எம்.கே. தியாகராஜ பாகவதர், திரையுலகிலும் பொதுவாழ்க்கையிலும் உயர்ந்த மனிதநேயத்துடன் வாழ்ந்த அரிய கலைஞர். மகாத்மா காந்திக்கு அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டத்தை ஈர்த்தவர் எனச் சொல்லப்படும் அளவுக்கு புகழ் பெற்றவர்.…

கோபால்பட்டி அருகே 24 வயது இளைஞர் மாயம்.

தகவல் தெரிந்தால் பொதுமக்கள் தொடர்புகொள்ள வேண்டுகோள். Dindigul: திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில் வசித்து வரும் விரா வெள்ளாசாமி (வயது 24) கடந்த மூன்று நாட்களாக மாயமாகியுள்ளார். வாய் பேச முடியாததும், இரு காதுகளும் கேட்காத மாற்றுத்திறனாளியான…

சமூக சேவையின் அர்த்தத்தை வகுப்பறையிலிருந்து வாழ்க்கைக்கு கொண்டு சென்ற தனிஷ் ஜடேக் கல்லூரி.

கல்வி என்பது பாட நூல்களுக்குள் முடங்கிய அறிவல்ல; அது சமூக மாற்றத்தை உருவாக்கும் கருவி. அந்த உண்மையை நடைமுறையில் காட்டிய நிகழ்வாக, கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் தனிஷ்ஜடேக் கல்லூரி சார்பில் தனிஷ் லெஜண்ட்ரி விருது – 2026 வழங்கும் விழா பிப்ரவரி…

தமிழகத்தில் புது வீடு கட்டுபவர்களுக்கு குட் நியூஸ்!

‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தில் ரூ.3.50 லட்சம் வரை நிதியுதவி. சென்னை :தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பான, நிரந்தர வீடுகள் வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்க்கு, தமிழ்நாடு அரசு ரூ.3,500…