Wed. Feb 4th, 2026

Category: #சட்டம் ஒழுங்கு

திருப்பத்தூர் விபத்து: டிஎஸ்பி அலுவலகம் அருகே நடந்த மரணங்கள் போக்குவரத்து கண்காணிப்பு எங்கே?

திருப்பத்தூர் | சிவகங்கை மாவட்டம். திருப்பத்தூர் டிஎஸ்பி அலுவலகம் அருகே, பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தது, போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் விதி அமலாக்கத்தின் போதுமான தன்மை குறித்து கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது. அதிக…

சின்னமனூர் மின் மயானத்தில் பரபரப்பு…! அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக புகார் – போலீசில் மனு!!

சின்னமனூர், டிசம்பர் 21: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட மின் மயானத்தில், அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் உடல் தொடர்பாக ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, மூதாட்டியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ விவரம்:…

☕ டீ விற்பவரின் மகள்… நீதிபதி!

சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண். அவளைச் சுற்றி ஏராளமான நிருபர்கள்.கேள்வி மேல் கேள்வி. அந்தப் பெண்ணின் பெயர் ஸ்ருதி.வயது – 24.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நீதிமன்றத்தின் இளம் நீதிபதி. நிருபர்கள் கேட்ட கேள்வி: “இவ்வளவு இளம் வயதில்…

கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் உயிரிழப்பு – பொது சுகாதார விழிப்புணர்வு அவசியம்!

சென்னை பெரம்பூர் 19.12.2025 வெறிநாய் தடுப்பு சிகிச்சை தாமதம் உயிரிழப்புக்குக் காரணமா? சென்னை கொடுங்கையூர், சோலையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அருள் (வயது 50) என்பவர், தெருநாய் கடித்ததில் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், பொது சுகாதார…

🚨 தமிழ்நாடு டுடே – கடும் கண்டன அறிக்கை!

குடிநீர் வாரிய அலட்சியத்தால் உயிருக்கு ஆபத்து….! செய்தியாளர் விபத்து சம்பவம். கன்னியாகுமரி மாவட்டம் | டிசம்பர் 19. கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகளின் தொடர்ச்சியான அலட்சியமும், பொறுப்பற்ற செயல்பாடும் பொதுமக்களின் உயிருக்கு நேரடியான ஆபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்,அதன்…

நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்…? அனைத்து தொழிற்சங்கங்கள் அறிக்கை…!

அடக்குமுறை அணு மசோதாவுக்கு எதிராகஅனைத்து தொழிற்சங்கங்கள், ஐக்கிய விவசாயிகள் முன்னணி, மின்சார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு 2025 டிசம்பர் 23 அன்று அனைத்து பணியிடங்களிலும் / கிராமங்களிலும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் . மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடை (Platform of Central…

சிசிடி கேமரா உடைத்த வழக்கு – இளைஞர் கைது!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொண்டசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் ஜெயந்தி (35) என்பவர், தனது வீட்டின் முன்புறம் பாதுகாப்பு கருதி சிசிடி கேமரா பொருத்தியிருந்தார். இதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிலம்பரசன் (28) என்பவர் அருகிலேயே வசித்து…

பண்டாரசெட்டிபட்டி கிராமத்தில் பொது இட ஆக்கிரமிப்பு – அகற்ற நடவடிக்கை கோரிக்கை!

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டாரசெட்டிபட்டி கிராமம், 6-வது வார்டு, திரு.வி.க தெருவில் உள்ள ஒரு பொது இடத்தில் நிழற்குடம் மற்றும் ஆர்.ஓ (RO) குடிநீர் அமைப்பு அமைக்க பொதுமக்கள் முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அந்த இடம்…

பென்ஷனர் தின விழாவில் எட்டாவது ஊதியக் கமிஷன் குறித்து மத்திய அரசுக்கு கோரிக்கை!

சென்னை, பெரம்பூர் | டிசம்பர் 16, 2025 : ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17ஆம் தேதி பென்ஷனர் தினமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதனை முன்னிட்டு தெற்கு ரயில்வே பென்ஷனர்ஸ் சமாஜ் சார்பில் பெரம்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பென்ஷனர்…

சென்னை டி.நகரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

சென்னை, டிசம்பர் 16, 2025 சென்னை டி.நகர் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் கட்சியினர் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி,…