Sun. Mar 22nd, 2026

Category: #சட்டம் ஒழுங்கு

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில்
POSH Act அடிப்படையில் பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

குடியாத்தம், ஜனவரி 7: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் POSH Act (2013) சட்டத்தின் அடிப்படையில், உள்புகார் குழு (ICC – Internal Complaints Committee) சார்பாக சட்ட…

அரசு ஊழியர் அந்தஸ்து கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்…!

திண்டுக்கல்லில் சாலை மறியல் – 500-க்கும் மேற்பட்டோர் கைது…..? திண்டுக்கல் | ஜனவரி. குழந்தைகளின் ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பராமரிப்பில் அடித்தளப் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், தங்களுக்கான வாழ்வாதார உரிமை மற்றும் அரசு ஊழியர் அங்கீகாரத்தை கோரி இன்று சாலையில் அமர்ந்தனர்.திண்டுக்கல்…

மீன் வியாபார பெண்ணுக்கு அவமரியாதை, அதிகார துஷ்பிரயோகம் – திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு.

திருவள்ளூர்:(பெண்கள் பாதுகாப்பு | உள்ளாட்சி அதிகாரப் பொறுப்பு | சட்ட நடவடிக்கை). திருவள்ளூர் மாவட்டம்: திருவள்ளூரில் சாலையோரம் மீன் வியாபாரம் செய்து வந்த பெண்ணை ஆபாசமாகப் பேசி, உயிருக்கு மிரட்டல் விடுத்ததுடன், அவர் வைத்திருந்த மீன்களை கால்வாயில் கொட்டி அட்டூழியம் செய்ததாக…

குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறி….?

சொர்ணபுரம் மேட்டுத்தெருவில் பாலம்–கிணறு பாதுகாப்பு கோரிக்கை…! தென்காசி | நகர பாதுகாப்பு தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு, சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) பகுதியில்,சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவுநீர் ஓடை மீது பாலம் இல்லாததால்,பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தினசரி பயணத்தில்விபத்து…

சிறுமலையில் சட்டவிரோத மது–குட்கா விற்பனை.

90 மதுபான பாட்டில்கள், 134 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல், ஒருவர் கைது. இளைஞர் நலன், பொதுச் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல். திண்டுக்கல் மாவட்டம் | சிறுமலை. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில்,சட்டவிரோதமாக மதுபானம் மற்றும் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்த…

நகராட்சி அலட்சியத்தை கேள்விக்குள்ளாக்கிய ‘தமிழ்நாடு டுடே’ சின்னமனூர் மின் மயான அவலம் – செய்தியால் நிர்வாகம் கட்டாய நடவடிக்கை.

சின்னமனூர்: தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட மின் மயானத்தில் நடந்த கடுமையான மனிதாபிமான மீறலை ‘தமிழ்நாடு டுடே’ இதழ் துணிச்சலுடன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததன் மூலம், நகராட்சி நிர்வாக அலட்சியம் பொதுமக்களின் கவனத்திற்கு வந்துள்ளது. ⚠️ நகராட்சி அலட்சியத்தின் உச்சம்: கடந்த…

சத்தியமங்கலம் புறவழி சாலை: NH Act விதிகள் பின்பற்றப்படுகிறதா? – Road Safety Audit அவசியம்.

விழுப்புரம் மாவட்டம் | ஜனவரி 1 செஞ்சி அருகே சத்தியமங்கலம் புறவழி சாலை பகுதியில், ஆங்கில புத்தாண்டு தினத்தன்று ஒரே நாளில், ஒரே இடத்தில் நடைபெற்ற இரண்டு சாலை விபத்துகளில் இருவர் உயிரிழந்த சம்பவம், தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும்…

சென்னை பெரம்பூர் – செம்பியத்தில் போதை ஆசாமிகள் அட்டகாசம். புத்தாண்டு முன்னிட்டு பொதுமக்கள் மீது தாக்குதல் – மக்கள் அச்சம்…!

சென்னை | ஜனவரி 2, 2026 சென்னை பெரம்பூர் – செம்பியம் பகுதியைச் சேர்ந்த தில்லைநாயகம் மெயின் தெருவில், இன்று காலை 5 மணி அளவில் போதை ஆசாமிகள் சிலர் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக இழுத்து, தாக்கி ரகளை…

திருநெல்வேலி சரக புதிய டிஐஜி சரவணன் ஐபிஎஸ் பொறுப்பேற்பு
“சட்டம் – ஒழுங்கு, சமூக நல்லிணக்கமே முதன்மை”

திருநெல்வேலி | ஜனவரி 2 திருநெல்வேலி சரகத்தின் புதிய காவல்துறை துணைத் தலைவராக (DIG) திரு. சரவணன் ஐபிஎஸ் அவர்கள் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கு முன் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றி வந்த அவர், பதவி உயர்வு…

விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் குறிப்பிடத்தக்க பணிகள் 2025.

விழுப்புரம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது பல வருடங்களாக இருந்து வந்த பக்தர்கள் வழிபடும் பாதையை மாற்றி கூட்ட நெரிசல் இன்றி காலதாமதம் இல்லாமல் குறுகிய நேரத்தில் வரிசையில் சென்று அம்மனை…